புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 2:00 pm

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_1
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம். சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 56667

ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....

பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....

கடற்கரை சாலையான காமராசர் சாலை முழுவதும் பொதுக்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். வாகனங்களில் செல்வோர் எல்லாம் அப்படியே நின்றுக்கொண்டு கடலை உற்று பார்த்துக்கொண்டிருந்தனர்.... என்னமோ சுனாமி காட்சிப்பொருள் போலவும், அதன் வருகையை எல்லோரும் எதிர்நோக்கி இருப்பது போலவும்... அவர்களின் செயல் இருந்தது....

நேரம் ஆக ஆக கடற்கரை, மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.... சிலர் வீர ஆவேசுத்துடன் கடலுக்கு சென்று கால் நனைக்க முற்பட்டனர். ஆனால், காவல்துறை அவர்களை விரட்டினால், பொருட்படுத்தாமல் சுனாமிக்காக காத்திருந்தனர்.
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_2

சுனாமி வாபஸ் பெறப்பட்டதும், பயம் போய் வரட்டு தைரியத்தில் அவர்கள் கடற்கரையில் இருந்தனர்.

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_3

மனிதனின் இந்த ஆர்வம் மரணத்தையும் சந்திக்கும் அளவு துணிந்துவிட்டது.

ஆனால், நிலநடுக்கம், சுனாமி என்ற செய்தி பரவியதும் குழந்தைகளையும், வயதான பெரியவர்களையும் விட்டது விட்டபடி கட்டிய துணியோடு சாலையின் இன்னொரு பக்கம் போய் கடலை பார்த்துக்கொண்டிருந்த கடலோர வாழ் மக்களை காணும்போது, வெறும் வேடிக்கை பார்க்க வந்த இன்னொரு கூட்டத்தை குறித்து என்ன கூறுவது......

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_4

ஃபேஸ்புக்கில் வந்த ஒரு கருத்தை கூறி தான் ஆறுதல் பெற வேண்டும்...

”இனியும் வாழ வழி இல்லைன்னு விரக்தில வந்திருப்பாணுக! கடன் தொல்லையா இருக்கும், கொறஞ்ச பட்சம் அரசு நிவாரணாமாச்சு கிடைக்குமுன்னு.. ”

இப்படி வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் பக்கம் தான் சில ஊடகங்கள் நின்றுக்கொண்டு செய்திகளை வழங்கி கொண்டிருந்தது.... இன்னொரு பக்கம் கடற்கரை யோரம் வாழும் மீனவ மக்களின் அச்சத்தை பதிவு செய்ததா என்றால் இல்லை....

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_5

வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது.... வந்தா பார்த்திடலாம்... எப்படி அது நடக்கிறது என்று இருக்கும் போதே... அது, ஒருசிலரின் வாழ்க்கையையும் சிதைக்கிறதே என்ற உணர்வும் அவர்களுக்குள் தோன்றுவதில்லை....!



சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 18, 2012 2:06 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி......... அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 2:10 pm

வேடிக்கை உலகம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 2:12 pm

சிவா wrote:சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_1
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம். சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 56667

ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....

பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இந்த ஜென்மங்கள் உயிரோடு இருந்து மட்டும் என்ன சாதித்து விட போகிறார்கள் ,

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 18, 2012 2:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 1357389சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 59010615சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Images3ijfசாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 7:59 pm

வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது..

உண்மைதான் தல.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 18, 2012 9:35 pm

சாவை கூட பார்க்க வந்திருக்கும் சாவடிச்சான்பட்டி மக்கள் :நல்வரவு:

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 19, 2012 11:58 am

இன்று இவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள்..!
நாளை இவர்களை வேடிக்கை பார்ப்பார்கள்..!!
வேடிக்கையான மக்கள்..! அதிர்ச்சி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக