புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
by heezulia Yesterday at 11:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம்
Page 1 of 1 •
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம்.
ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....
பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....
கடற்கரை சாலையான காமராசர் சாலை முழுவதும் பொதுக்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். வாகனங்களில் செல்வோர் எல்லாம் அப்படியே நின்றுக்கொண்டு கடலை உற்று பார்த்துக்கொண்டிருந்தனர்.... என்னமோ சுனாமி காட்சிப்பொருள் போலவும், அதன் வருகையை எல்லோரும் எதிர்நோக்கி இருப்பது போலவும்... அவர்களின் செயல் இருந்தது....
நேரம் ஆக ஆக கடற்கரை, மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.... சிலர் வீர ஆவேசுத்துடன் கடலுக்கு சென்று கால் நனைக்க முற்பட்டனர். ஆனால், காவல்துறை அவர்களை விரட்டினால், பொருட்படுத்தாமல் சுனாமிக்காக காத்திருந்தனர்.
சுனாமி வாபஸ் பெறப்பட்டதும், பயம் போய் வரட்டு தைரியத்தில் அவர்கள் கடற்கரையில் இருந்தனர்.
மனிதனின் இந்த ஆர்வம் மரணத்தையும் சந்திக்கும் அளவு துணிந்துவிட்டது.
ஆனால், நிலநடுக்கம், சுனாமி என்ற செய்தி பரவியதும் குழந்தைகளையும், வயதான பெரியவர்களையும் விட்டது விட்டபடி கட்டிய துணியோடு சாலையின் இன்னொரு பக்கம் போய் கடலை பார்த்துக்கொண்டிருந்த கடலோர வாழ் மக்களை காணும்போது, வெறும் வேடிக்கை பார்க்க வந்த இன்னொரு கூட்டத்தை குறித்து என்ன கூறுவது......
ஃபேஸ்புக்கில் வந்த ஒரு கருத்தை கூறி தான் ஆறுதல் பெற வேண்டும்...
”இனியும் வாழ வழி இல்லைன்னு விரக்தில வந்திருப்பாணுக! கடன் தொல்லையா இருக்கும், கொறஞ்ச பட்சம் அரசு நிவாரணாமாச்சு கிடைக்குமுன்னு.. ”
இப்படி வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் பக்கம் தான் சில ஊடகங்கள் நின்றுக்கொண்டு செய்திகளை வழங்கி கொண்டிருந்தது.... இன்னொரு பக்கம் கடற்கரை யோரம் வாழும் மீனவ மக்களின் அச்சத்தை பதிவு செய்ததா என்றால் இல்லை....
வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது.... வந்தா பார்த்திடலாம்... எப்படி அது நடக்கிறது என்று இருக்கும் போதே... அது, ஒருசிலரின் வாழ்க்கையையும் சிதைக்கிறதே என்ற உணர்வும் அவர்களுக்குள் தோன்றுவதில்லை....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வேடிக்கை உலகம்.
இந்த ஜென்மங்கள் உயிரோடு இருந்து மட்டும் என்ன சாதித்து விட போகிறார்கள் ,சிவா wrote:
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம்.
ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....
பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது..
உண்மைதான் தல.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாவை கூட பார்க்க வந்திருக்கும் சாவடிச்சான்பட்டி மக்கள்
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
இன்று இவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள்..!
நாளை இவர்களை வேடிக்கை பார்ப்பார்கள்..!!
வேடிக்கையான மக்கள்..!
நாளை இவர்களை வேடிக்கை பார்ப்பார்கள்..!!
வேடிக்கையான மக்கள்..!
- Sponsored content
Similar topics
» வேடிக்கை பார்க்கும் ஆட்டுத் தலை...!!
» காதைப்பிளக்கும் "ஏர்ஹாரன்'கள் : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!
» ஒரு மருத்துவமனையும் துரோகமும், பணப்பெட்டிக்கு முன்பு மண்டியிட்டு வேடிக்கை பார்க்கும் நீதியமைப்புகள்!
» ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு
» தூங்கும் இடத்தை பொருட்படுத்தாத பூனைகள்.
» காதைப்பிளக்கும் "ஏர்ஹாரன்'கள் : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!
» ஒரு மருத்துவமனையும் துரோகமும், பணப்பெட்டிக்கு முன்பு மண்டியிட்டு வேடிக்கை பார்க்கும் நீதியமைப்புகள்!
» ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு
» தூங்கும் இடத்தை பொருட்படுத்தாத பூனைகள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|