புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
46 Posts - 61%
heezulia
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
15 Posts - 20%
mohamed nizamudeen
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
41 Posts - 60%
heezulia
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
13 Posts - 19%
dhilipdsp
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_m10மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 8:00 pm

ஆக்கம் ஈழமகன்

மன்மோகனுடன் மகிந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டு கதைந்த விபரம் வெளிவந்தது

அப்படிப்போடு போடு அசத்திப்போடு போடு........ (மன்மோகனின் தொலை பேசி ரிங் ஆகிறது)

ராஜபக்ஷ்: கலோ.. மச்சா மன்ஷ் (மன்மோகனை இப்படித்தன் அவர் கூப்பிடுவார்) என்னட்ட ஒரு பிளான் இருக்கு நீங்க ஒரு சப்போட் தந்த போது, என்னா?

மன்மோகன்:
என்ன மாப்புள, உனக்கு இல்லாததாடா.. நீங்கள் ஆயிரக்கணக்கா தமிழ்சனத்தை கொல்லுறப்போ கூட எத அளவு சப்போட் பண்ணினம்..

ராஜபக்ஷ்: மச்சா நீ இப்படிச் சொல்லி சொல்லியே கடைசியில என்ன மாட்டி விட்டுடாதடா

மன்மோகன்: மாப்புள என்ன இது கேள்வி, உண்ண மாட்டி விடுறதுண்ணா அண்டைக்கே ஜ.நாவில‌ போட்டு கொடுத்திருப்பனேடா.. நம்ம எலக்ஷ்ன் நேரத்தில என்ன விட நீதானேட நாம ஜெயிக்கனும் என்டு கடவுள கும்பிட்டாடா..

ராஜபக்ஷ்: விடு மச்சா. மாறி மாறி புகழ்திறதே உணக்கு வேலையா போச்சு என்ன எனக்கு நீ புள் சப்போட் கொடுக்கிறா என்டத வெளீல ஒரு வாய் திறக்கிறா இல்லடா அதுதான்ட மனசுக்கு ரொம்ப‌ கஷ்டமா இருக்குடா!

மன்மோகன்: என்ன மாப்புள செய்யுறது என்னோட நிலமை அப்படிப்பா.. இந்த அறிவுகெட்ட‌ சனங்க இருக்குதானேடா அதுக நீதி நேர்மை எண்டு போரட வெளிக்கிட்டுடுங்க.அந்த நாயிங்க ஓட்டு போட்டாதானேட நமக்கு ராஜ வாழ்க்கை..

ராஜபக்ஷ்: ஓ உங்க நாட்டில ஜனங்க தானே ஓட்டு போடுவாங்க?!!!!?

மன்மோகன்: நான் அந்த அளவுக்கு என்ன மண்டனா? பாதிவோட்டு நாம போட்டுட்டு தான் ஓட்டு மிசினையே வெளீல விடுவம்


ராஜபக்ஷ்:மச்சா அந்த மாற்ரரில நாம பெஷ்டுடா, நாமலே முழு ஓட்டையும் போட்டுடுவம் (கீ கீ கீ சிரிக்கிறார்)

மன்மோகன்: அதுசரி மாப்புள நீ ஏதோ சப்போட் வேணும் என்டு கேட்டியேடா என்னராப்புள்ள‌

ராஜபக்ஷ்: இல்ல மச்சா இந்த தமிழ் நாயிங்களால சரியான தொந்தரவா இருக்குப்ப. இந்த பிரபாகரன் எப்ப திருப்ப வரப்போரான்னு..

மன்மோகன்: எங்க எங்க எங்க....

ராஜபக்ஷ்: ஜோ... பயப்புடாதப்பா... எப்ப வரப்போராண்ணு தெரியலைன்னு சொன்னனுப்பா.. நீயே இப்படி பயப்புட்டீன்னா. அவங்க ஆக்கள கொத்து கொத்தா கொன்னு குவிச்ச நான் என்னப்பா செய்யா..

மன்மோகன்: யாலி மூடையே கெடுத்துட்டாப்பா போ,

ராஜபக்ஷ்: ஏப்பா நீ பயப்படணும் நீ தானே எதுவும் செய்யிறதில்லைன்னு அறிக்கை விட்டுடியேப்பா!

மன்மோகன்: அது சரி அந்த மனுசனை பற்றி எனக்கு தெரிஞ்ச அளவு கூட உணக்கு தெரியாது, அடே அவர் உன்னப்போல ஒண்டும் தெரியாத கேப்மாரி இல்லா அத புரிங்சுக்க. அந்த ஆளுக்கு என்ன ந்டக்குது என்ன நடக்கப்போகுதுண்ணு எல்லாமே முண்கூட்டியே கணிப்பிட கூடிய புத்டிசாலி.

ராஜபக்ஷ்: என்ன நீர் பிரபாகரன அவர்,இவர் என்டு மரியாத குடுத்து கதைக்கிறீர், சரி நீங்க விடுங்க நான் நம்ம சீனாவோட கதைக்கிறன் (கோபமாக)

மன்மோகன்: என்ன மாப்பிள நீ ஆ.. ஊ என்டா சீனா சீனா என்டுடு இருக்காடா நான் இருகனுள்ளா அப்புறம் என்னப்பா..பிளீ மாப்புள சீனா கிட்ட எல்லா போகாதப்பா


ராஜபக்ஷ்: சரி சரி நீங்க ஆக ஆட்டம் போட்ட நான் என்ன செய்வன் என்டு எனக்கே தெரியாது..

மன்மோகன்: ஏன் மாப்புள இப்படி கோவிக்கிறா... வேணுன்னா உண் கால்ல கூட விழுறனப்பா மன்னிச்சுடு

ராஜபக்ஷ்:சரி சரி மச்சான், நான் கோல் பண்ணின மாற்றருக்கு வாரன் அது சரி நம்ம சோனிக்குட்டி எங்க போயிட்டாங்க?

மன்மோகன்: சோனிம்மா.. ராகுளுக்கு பாதுகாப்பு இல்லை அவனுக்கு ஒபாமான்ட காரவிட பல‌ ம‌டங்கு வசதியான கார் வாங்க போயிட்டா...

ராஜபக்ஷ்:: அடபாவி.. இத்துனூண்டு நம்ம நாட்டிலையே உங்கள விட அதிகமா புள்ளட் புறூவ் வாகனம் இருக்குப்பா.. ஏன் இவன் ஒபாமாகிட்டவே இல்லப்பா நம்ம கிட்டி இருக்கிறப்போல.. அது சரி மச்சா
நான் ஒன்டு கேக்கனும் என்டு நினைச்சன் இவன் ஒபாமா வரும்போது காயோ கீயோ என்டுட்டு வந்தான் இந்த தமிழ் நாயிங்க கூட அவன நல்லா நம்பிச்சுதுக என்ன ஆச்சுதுப்பா.....

மன்மோகன்: கா.... கா.... கா..... கா. கூ கூ கூ (சிரிக்கிறார், விழுந்து சிரிக்கிறார்)

ராஜபக்ஷ்: ஏன் மச்சா இப்படி சிரிக்கிறா?!

மன்மோகன்: இல்ல மாப்பு ஒடுக்கப்பட்ட இனத்தில இருந்து வந்ததால இவங்க பீலிங்ஷயும் புரிங்சு கிட்டு நமக்கு ஆப்பு வச்சிடுவானோ என்டு பாத்தன்டா.. அவ ஷ்ரோங்கா அறிக்கை விட்டாலும் எந்த அக்ஷ்னும் எடுக்காம நம்க்கு இப்படி சப்போட் பண்ணுவாண்ணு நினைக்கவே இல்லைப்பா

ராஜபக்ஷ்: ம்ம் நாமளும் தான் என்னடா எதாவது பண்ணி நம்மளுக்கு வேட்டு வச்சிடுவானோன்னு

மன்மோகன்: சரி சரி மொக்க போட்டது விசயத்துக்கு வா மாப்புள‌

ராஜபக்ஷ்:இல்ல மச்சா இயன்ற அளவுக்கு இருந்த தமிழங்களை கொன்ணுட்டன், இப்ப இவங்களை முகாமுக்க வச்சிருந்து கொஞ்சம் கொஞ்சமா போட்டுட்டு இருக்கன் இருந்தாலும் லீக்காகீட்டே இருக்கு மச்சான்.

மன்மோகன்: அதுக்தான் தெரிஞ்ச கதையாச்சே மச்சா.. இந்த கதை எல்லாம் வெளீல வராம இருக்க‌ நாமளே எவ்வளவு சப்போட் பண்ணுறம்,

ராஜபக்ஷ்: அதான் மச்சான், உங்க நாட்டில தான் நிறைய இடம் இருக்கெல்லா? இந்த தமிழ்ங்களையும் உங்க கூப்பிட்டுடீங்கண்ணா நாம மாத்திரம் இங்க இருந்துக்கலாம் அதான்..

மன்மோகன்: (கோபமாக) என்ன விளையாடீட்டு இருக்கிறீங்களா? எங்களா பாத்தா என்ன இளிச்ச‌ வாய்பயலுகலா தெரியுதா..... என்ன மச்சா பயந்திட்டியா? என்னடா இது கேள்வி, தமிழ்னாட்டில இருக்கிற‌ சொறன கெட்டவங்களோட கொண்டு வந்து விட்டுட்டா போச்சு!

ராஜபக்ஷ்: நான் நீ சீரியஷ்சாதன் பேசுறான்ணு நெனச்சு சீனாவோட கதைப்பம் என்டு நினைச்சன்..

மன்மோகன்: (செல்லமாக) பாத்தியா மாப்பு நீ சின்னபுள்ளா தனமாவே கோவிச்சுக்க போடா.

ராஜபக்ஷ்: அது சரி நம்ம கரு (கருணாநிதிய இப்படித்தான் செல்லமாக அழைப்பார்கள்) என்ன சொல்லுவானோ..........

நாளை தொடரும்..............

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Sun Oct 04, 2009 8:15 pm

தமிழ் நாட்டில் இருந்தாலும் கூட இங்கே உள்ள உரையாடலை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் அண்ணா. அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன. இளிச்சவாயார்கள் என்னவோ ஈழத்தில் இருக்கும் நம் தமிழ் மக்கள் தான். மத்தியில் காங்கிரஸ் அரசும், தம்ழ்நாட்டில் கருணாநிதி இருக்கும் வரை இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதுதான் விதி...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 8:23 pm

///என்ன விளையாடீட்டு இருக்கிறீங்களா? எங்களா பாத்தா என்ன இளிச்ச‌
வாய்பயலுகலா தெரியுதா..... என்ன மச்சா பயந்திட்டியா? என்னடா இது கேள்வி,
தமிழ்னாட்டில இருக்கிற‌ சொறன கெட்டவங்களோட கொண்டு வந்து விட்டுட்டா போச்சு!///

இன்னும் நல்லா சொல்லுங்க! அப்படியாவது சுரணை வருதான்னு பார்ப்போம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Sun Oct 04, 2009 8:28 pm

சிவா wrote:

இன்னும் நல்லா சொல்லுங்க! அப்படியாவது சுரணை வருதான்னு பார்ப்போம்!

இன்னும் எத்தனை முறை சொன்னாலும் கூட இந்த மக்களுக்கு விளங்காது அண்ணா. இந்த விடயத்தை விட்டு வேறு ஒன்று சுவையாக வருமெனில் இந்த விடயத்தை மறந்தே போய் விடுவர் இந்த மக்கள்(?)

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 9:42 pm

நாம் தமிழர் என்றா உணர்வு இல்லாமல் பெயருக்கு மட்டும் தமிழன் என்று சொல்லும் மானங்கெட்ட நம்ம இனம் நிறைய இருக்குது இந்த நாட்டில்.

உண்ணால் செய்து காட்ட முடியவில்லை சரி கிடைக்கும் சந்தர்பங்களை கூட நீ பணமாக்கப் பார்க்கும் போது என்ன செய்வது நாம்?

எத்தனை எத்தனை கோடித்தமிழர்கள் இருக்கிறோம்? சிங்களவன் எத்தனை லட்சம் சொல்லுங்கள்? மொத்த தமிழ்ர் சனத்தொகையின் 1/10 பங்கு கூட இல்லை. இப்போது யார் முட்டாள்? யார் புத்திசாலி?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 04, 2009 9:53 pm

ஏனடா சைலு இந்தியத்தமிளரைவிடு நம்ம ஈழத்தமிழர்களில் முப்பது விழுக்காட்டினரே (அமெரிக்க ,ஐரோப்பா )
ஈழப்போராட்டத்துக்கு நிதியுதவி அளித்தார்கள் எழுபது விழுக்காட்டினர் பங்களிப்பு செய்யாத மாமனிதர்கள் இதை நாங்கள் எங்கு பாய் சொல்லி முட்டிக்கிறது சைலு

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 10:04 pm

றூபா இந்திய தமிழர், இலங்கை தமிழர் என்று பார்க்கவில்லை பொதுவாக நாம் தமிழர் நம்மை ஏமாற்றும் நயவஞ்சகர்கள் தமிழர், நம்மை குழி தோண்டி புதைப்பவர்கள் தமிழர்கள் தான்.

இதில் மட்டும் வேறுபாடு பாகுபாடு இல்லை. ஜரோப்பிய நாடுகளில் நம்மவர்கள் தொடர் போராட்டம் நடத்திய போது குடிபோதையில் விலை மாதருடன் இருந்த தமிழரும் இருக்கிறார்கள் அங்கே!

தம்மை தாமே புகழும் தலைவர்களும் இருந்தார்கள், வேதனை பொறுக்காது தீக்குளித்த‌ எம் மறவரை பணத்திற்காக தீ குளித்தனர் என்றனர் ஒரு கணம் 10கோடி கொடுத்தாலும் தன்னால் தீ குளிக்க முடியுமா என்று சிந்திக்க தெரியாதவர்கள்.

கனடாவில் என்று நினைக்கிறேன் அங்கே நடந்த ஒரு தேர்தலில் நமது தமிழ் பெண் ஒருவர் நிண்றார் அதற்கு எத்தனை தமிழர்கள் வாகளித்தனர்?

தானும் தன் குடும்பமும் என்று மட்டும் இருந்தார்கள் சுதந்திரம் இருக்கின்ற நாடுகளில் கூட தருவில் இறங்கி அகிம்சை வழியில் போராட தெரியாதவர்கள் ஆயுத போராட்டத்தை மட்டும் குற்றம் சொல்வார்கள். புலிகள் ஆயுதம் கையில் எடுத்தது தப்பு என்று சொன்னவர்கள் எத்தனை பேர் அகிம்சை போராட்டத்திற்கு வந்தனர்?

பேசுகிற தமிழை மறந்து அவன் பண்பாடு மறந்து கேவலப்பிறப்புக்களாய் வாழும் இவர்கள் நம் தமிழ் சமுதாயத்தின் அவமானச் சின்னங்களே

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 04, 2009 10:11 pm

உண்மைதான் சைலு இங்கு எத்தனை பெயர் அரப்போராட்டத்துக்கு வந்தனர் எல்லோரும் நல்லா முக்குப்பிடிக்கத்தின்னுட்டு குடிச்சிட்டு படுத்திடுவான்கள் [You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 10:15 pm

ஆயுதம் எடுத்து போராடும் போது அகிம்சைவழியில் போரடுவோம் என்பார்கள்,
அகிம்சைவழியில் நாம் போராடிய போது???!!!!! எங்களுக்கு இந்த அரசியலே வேண்டாமப்பா என்று ஒதுங்கி நின்று அதற்கும் கருத்துக்கள் தெரிவித்தனர்?

மொத்தத்தில் வாய்சொல்லில் வீரர்கள் மனைவி முன்னில் தவிர‌

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 04, 2009 10:21 pm

நுரு விழுக்காடு உண்மை ஈழமகன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக