புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 17:17

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:11

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 16:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 15:54

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:46

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 15:25

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 14:40

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 14:37

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
96 Posts - 51%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
eraeravi
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
16 Posts - 3%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 12:23

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed 18 Apr 2012 - 14:41

ராஜா wrote:

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்க்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்

அழுகும் பொது என்பதன் அர்த்தம் பழம் அழுகுவது போல் நாம் உடல் அல்லது மனம் அழுகுகிறது என பொருளாகிறது... அழும்போது என்பதே மனம் கசிந்து கண்ணீர் விடுவதை குறிப்பது...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 14:41

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:நான் அழுகும் போது இதை எப்படி கூறுவேர்கள் கொஞ்சம் கூறுங்கள் உங்கள் தமிழ் மொழியில்

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்


இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 18 Apr 2012 - 14:42

சூப்பருங்க அன்பு மலர் இப்ப சொல்லலாம் கவிதை அருமை ஹிஷாலீ என்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Apr 2012 - 14:44

கே. பாலா wrote:
ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மீண்டும் உமாவின் கவனத்திற்கு..!!!



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Apr 2012 - 14:45

சிவா wrote:
உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?

மீண்டும் உமாவின் கவனத்திற்கு!



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 18 Apr 2012 - 14:45

ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 18 Apr 2012 - 14:47

சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 14:50

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது

எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்கு தான் அண்ணா


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 14:51

அருண் wrote:
சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!

அப்படியெல்லாம் ஒன்று இல்லை அருண் பிழை இருந்தால் கூறுங்கள் அப்போது தான் அதே பிழை அடுத்த பதிவில் வராமல் தடுக்க முடியும் எனக்கு தமிழ் அவலவா வராது sorry

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 18 Apr 2012 - 14:53

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன். அன்பு மலர் நன்றி

(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது) கூடாது
சியர்ஸ்

நம் எழுத்துக்களில் பிழை இருப்பதில் தவறில்லை. ஆனால் கவிதைகளில் பிழை இல்லாமல் இருப்பது அவசியம் அக்கா. அதனால் கவிதையை எழுதியபின் பல முறை சரிபார்த்துவிட்டு பதிவிடவும்.

அதற்காக இங்கு வரமாட்டேன் என்று சொல்வதை ஏற்க முடியாது.

சிறந்த கவிஞர் ஆக வலம் வர வாழ்த்துக்கள். சூப்பருங்க
நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக