புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 10:53 am

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 12:22 pm

மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Apr 18, 2012 12:42 pm

ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...

காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?

ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
தாகம் தீர்ந்ததா தோழியே...

ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்
இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...

ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....
ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...
ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....


ரவிக்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரவிக்குமார்



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 12:44 pm

நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 12:46 pm

கவிதை அழகா இருக்கு சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 12:48 pm

ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??

இங்க தான் இருக்கீங்களா அண்ணா....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:50 pm

ரவிக்குமார் wrote:
ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...

காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?

ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
தாகம் தீர்ந்ததா தோழியே...

ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்
இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...

ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....
ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...
ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....


ஆகா என்ன ஒரு விளக்கம் சூப்பர் அருமை ரசிக்க தெரிந்த மனமே உங்களுக் என் அன்பு நன்றிகள் பல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 18, 2012 12:51 pm

ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:53 pm

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என் அன்பு நன்றிகள் உமா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:54 pm

முஹைதீன் wrote:கவிதை அழகா இருக்கு சூப்பருங்க

என் அன்பு நன்றிகள் நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 12:54 pm

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக