புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_m10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_m10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_m10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_m10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_m10ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் : விஜய் பகுகுணா


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 5:49 pm

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீன ராணுவத்தினர் 37 முறை ஊடுருவியுள்ளனர் என்று அம்மாநில முதல் அமைச்சர் விஜய் பகுகுணா தெரிவித்தார். அனைத்து மாநில முதல்வர்களின் மாநாடு டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா, இந்திய எல்லைக்குள் சீன ரோந்துக் குழுவினர் பல முறை ஊடுருவ முயன்றதாக தகவல்கள் கூறுகின்றன என்றார்.இதில் 2006-ம் ஆண்டில் 6 முறை இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியுள்ளனர் என்றார். மேலும் 2007-ல் 2 முறையும், 2008-ல் 10 முறையும், 2009-ல் 11 முறையும் 2010-ல் 5 முறையும், 2011-ல் 3 முறையும் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன என்று உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்தார்.

நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 6:24 pm

ஊடுருவலை தடுக்க முடியவில்லை , நல்ல சொல்லுறங்கப்பா விஜயகாந்த் கணக்கு
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:27 pm

ஊடுருவலை தடுக்க முடியவில்லை , நல்ல சொல்லுறங்கப்பா விஜயகாந்த் கணக்கு

அண்ணா புரிகிறதா நம்ம அந்தோணி சொன்னது ராணுவம் உஷார் நிலையில் உள்ளது அன்னியர் உள்நுழைவதை கணக்கெடுக்க , தடுத்து நிறுத்த அல்ல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 6:29 pm

இரா.பகவதி wrote:
ஊடுருவலை தடுக்க முடியவில்லை , நல்ல சொல்லுறங்கப்பா விஜயகாந்த் கணக்கு

அண்ணா புரிகிறதா நம்ம அந்தோணி சொன்னது ராணுவம் உஷார் நிலையில் உள்ளது அன்னியர் உள்நுழைவதை கணக்கெடுக்க , தடுத்து நிறுத்த அல்ல

பார்த்து அவரது அலுவலத்தில் ஊடுருவல் நடந்துவிட போகிறது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:32 pm


பார்த்து அவரது அலுவலத்தில் ஊடுருவல் நடந்துவிட போகிறது ..

பாராளுமன்றம் வரை போனவங்களுக்கு அலுவலகத்துக்கு போக வழி தெரியமாலா இருக்கும் இவனுங்க டீல் வச்சிருபானுங்க திருட்டு பசங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 17, 2012 6:35 pm

இங்க ஊடுருவல் மட்டும் தான் இலங்கை பக்கமாக வந்து எப்ப தாக்குதல் நடத்த போரங்களோ..! ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:38 pm

இங்க ஊடுருவல் மட்டும் தான் இலங்கை பக்கமாக வந்து எப்ப தாக்குதல் நடத்த போரங்களோ..!

ஒரே நேரத்தில் நான்கு பக்கங்களில் இருந்தும் தக்க தயாராகி கொண்டு இருக்கிறார்கள் சோகம்

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Tue Apr 17, 2012 6:43 pm

அமைதி நல்லதுதான்........... ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்................



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:47 pm

அமைதி நல்லதுதான்........... ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்................

37 முறை ஊடுருவ விட்டதற்கு பெயர் அமைதியா என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 17, 2012 7:47 pm

முதலில் நீங்க வச்சு இருக்குற பீரங்கி கு எல்லாம் குண்டு , அந்த குண்டு கு வெடி மருந்து இருக்கானு பாருங்க ,,, ஏன்ன அது எல்லாம் எங்க காசு என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக