புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 6%
heezulia
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 11:02 am




எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுவோமா இல்லையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கணிதம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில் நடைபெறும் முதல் தேர்வாகும். நேற்று கணிததேர்வு நடைபெற்றது. கணித தேர்வில் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மார்க் பெறுவார்கள்.

ஆனால் நேற்று கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

நேற்று தேர்வு முடிந்து வெளியே வந்த சென்னை ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.அருண், எஸ்.பயாஸ், என்.அரவிந்த், டி.நவாஸ், எஸ்.தனஞ்செயன், ஜே.ஜெயசீலன் ஆகியோர் கூறியதாவது:-

கஷ்டமாக இருந்தன


கணித தேர்வில் பகுதி-1ல் அனைத்தும் ஒரு மார்க் கேள்விகள் ஆகும். இதில் வினா எண் 3, 5, 7, 9, 10 ஆகிய கேள்விகள் புத்தகத்தில் இல்லை. அதனால் அந்த கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்தன. பகுதி-2ல் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 2 மதிப்பெண் உண்டு. அதில் 30-வது கேள்வியில் ஏ, பி ஆகிய இரு கேள்விகளும் கடினமாக இருந்தது.

மேலும் பகுதி-3ல் உள்ள கேள்விக்கு 5 மதிப்பெண்கள் ஆகும். இதில் 45-வது கேள்வி மிகவும் கஷ்டமாக இருந்தது.

இது தான் மிகவும் சிரமமாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.

100-க்கு 100 மார்க் எடுப்பது சிரமம்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

புளூ பிரிண்ட் படிதான்

அம்பத்தூர் உசைன் மெமோரியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருணாசலம் கூறியதாவது:-

பகுதி 1-ல் கேட்கப்பட்ட கேள்விகள் 3, 5, 7 ஆகியவை அனைத்தும் புத்தகத்தில் இல்லை. ஆனால் 7-வது கேள்வி மிகவும் எளிமையாக இருந்தது.

புளூபிரிண்ட்டில் தெரிவித்தபடிதான் பகுதி-2ல் உள்ள 30-வது கேள்வியும், பகுதி-3ல் உள்ள 45-வது கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கடினமாக இருந்தன. 100-க்கு 100 மார்க் எடுப்பது மிகக்கடினம்.

இவ்வாறு மாணவர் அருணாசலம் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-

கணித தேர்வுக்கான வினாத்தாள் கொடுத்த உடன் கேள்விகளை வாசித்து பார்த்தோம். அதிர்ச்சி தான் காத்திருந்தது. கேள்விகள் எதுவும் புரியவும் இல்லை, அதற்கான விடையும் தெரியவில்லை. கேள்விகள் பல கடினமாக இருந்தது. யோசித்து எழுத நேரமும் போதவில்லை. கேள்விகள் கடினமாக இருந்ததால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள எங்களைப் போன்ற மாணவர்கள் பாஸ் பண்ணுவோமா இல்லையா என்ற எண்ணம் அலைமோதுகிறது. பயமாக உள்ளது. எனவே எங்களைப் போன்ற மாணவர்களுக்கு 10 மார்க் கருணை மார்க் போடவேண்டும் என்று அரசு தேர்வுத்துறையை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

100 மார்க் குறையும்

கணித ஆசிரியர் ஒருவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணிதத்தில் வினாக்கள் சற்று கடினமாகத்தான் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் 100-க்கு 100 மார்க் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.

இதுவரை காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ரிவிஷன் தேர்வுகளில் 100-க்கு 100 மார்க் எடுத்த மாணவர்கள் கூட இந்த தேர்வில் கண்டிப்பாக 100 மார்க் வராது என்று வருத்தப்பட்டனர்.

தினதந்தி



எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Apr 17, 2012 11:22 am

அதிர்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 11:36 am

புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Apr 17, 2012 11:39 am

ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் . சிரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 11:42 am

dhilipdsp wrote:
ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் . சிரி
பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Apr 17, 2012 11:43 am

ந.கார்த்தி wrote:
dhilipdsp wrote:
ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
சியர்ஸ்
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் . சிரி
பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)
சியர்ஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 17, 2012 1:31 pm

கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன .
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 1:39 pm

கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன .
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !

நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 1:41 pm

இது நாம் கல்வி திட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதையே காண்பிக்கின்றது , புத்தகத்தில் உள்ளதை அடிப்படையாக கொண்டு வெளியில் இருந்து கேள்வி கேட்டால் தான் நாம் கல்வி தரம் உயரும் , ஆசிரியர்களும் அதற்கு ஏற்றார் போல் பாடம் நடத்த வேண்டும் , மாணவர்களும் தங்களை அதற்கேற்றார் போல் தயார் படுத்தி கொள்ள வேண்டும் சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 17, 2012 1:44 pm

கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன . ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !

தகவலுக்கு நன்றி, pass mark வாங்குவது பிரச்சனை இல்லை. மகிழ்ச்சி .... அவுட் ஆஃப் சிலபஸ் அனைவருக்கும் கஷ்டம் 100 .... எதுக்கு, நல்ல மார்க் வாங்கட்டும்...!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக