புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காயில் இருந்து அரச மரம்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 2:02 pm

First topic message reminder :

தேங்காயில் இருந்து அரச மரம்...!

பொதுவாக ஒவ்வொரு தாவரங்களின் விதைகளிலிருந்து அதே தாவரங்களே உற்பத்தியாகும் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே.

ஆனால் இங்கு சற்று வினோதமாக தேங்காயில் இருந்து தென்னை முளைப்பதற்கு பதிலாக அரசமரம் முளைத்திருக்கின்றது.

அவ்வாறு அரசமரத்திற்கு தன்னை விட்டுக்கொடுத்த தேங்காவையும், அதில் முளைத்திருக்கும் அரசமரத்தினையும் படத்தில் காணலாம்.

தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Coco_arasatree_002

இணையத்திலிருந்து...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 4:14 pm

சூப்பருங்க சிவா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 4:16 pm

ஜேன் செல்வகுமார் wrote:
சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!

இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,

ஆம், குறிப்பாக கோவில் கோபுரங்களில் அதிகம் வளரும்.



தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 4:17 pm

இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,

ஆமாம் அண்ணா உங்களுக்கும் சிறந்த அறிவு தான் அதனால் தான் நாம் மண்டையில் வளர மாட்டுக்குது , ஆனால் தேங்காயீ நெட்டியில் போதுமான ஈரம் இருக்குமே

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 4:25 pm

சிவா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!

இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,

ஆம், குறிப்பாக கோவில் கோபுரங்களில் அதிகம் வளரும்.

ஆமாம், சில மரங்களின் விதைகள் நேரடியாக நிலத்தில் வளராது.
இப்படி சுவர்கள் மற்றும் இன்னோர் மரத்தின் உதவியோடுதான் முளைக்கும்,
பின்னர் அதோடுபின்னி நிலத்தோடு தொடர்பை ஏற்படுத்தும்.
உதாரணமாக அரசமரம், ஆலமரம் போன்ற மரவகைகளைக் குறிப்பிடலாம்.
நாம் முயற்சி செய்தாலும் கடினமானதாக இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 4:33 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!

என்னா அறிவு தம்பிக்கு.......... நன்றி அன்பு மலர்

ஜாலி தம்பியோட அறிவ ரொம்ப பிரசங்கப்படுத்தாதீங்க...! கண்ணு பட்டுடப் போகுது!

அப்படியே ஆகட்டும் தம்பி........ ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 17, 2012 4:36 pm

ஆச்சர்யமான விஷயமா இருக்கு! அதிர்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 17, 2012 10:03 pm

சரியாகச் சொன்னீர்கள் சிவா...பனை மரமும் அரச மரமும் ஒன்றாக இணைந்து வளர்வதைப் பார்த்திருப்பீர்கள். முதலில் பனைமரம் சிறியதாக இருக்கும்போது அதில் அதிகமாக கருக்குகள் இருக்கும். அதில் குருவிகள் உட்கார்ந்து எச்சமிடுவதால் அதன் மூலம் அரசமரம் வளர ஆரம்பிக்கும். அரசமரம் வளரும்போது தண்ணீர் தேவையில்லை. காற்றில் உள்ள ஈரப்பதமே போதும். அதிலிருந்து ஒரு விழுது கீழ் நோக்கி இறங்கி வரும் மெதுவாக. விழுது தரையில் ஊன்றியவுடன் நன்றாக வளர ஆரம்பிக்கும். முற்றிலுமாக பனைமரத்தை சூழ்ந்துகொண்டு நெரிக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் பனைமரம் கோபம்கொண்டு வேகமாக வளர ஆரம்பிக்கும். அப்போது அரசமரமும் அதற்கு ஈடுகொடுத்து வளரும். ஒரு நிலையில் பனைமரமே தெரியாதபடி அதைச்சுற்றிலும் அரசமரம் வளர்ந்துவிடும். உச்சியில் மட்டும் பனைமரத்தின் ஓலைகள் தெரியும். இந்தசமயத்தில் நம்மாட்கள் அதன்கீழ் ஒரு கல்லை வைத்து பூசை செய்து அரசமரத்துக்கும் பனைமரத்துக்கும் ஒரு கல்யாணம் செய்து ஊருக்கெல்லாம் விருந்து வைத்து சோறு போடுவார்கள். பிறகு வருடாவருடம் பொங்கல் வைத்தல், கிடாவெட்டுதல் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படும். பிள்ளைகளுக்கு முதல் மொட்டை போடுதல், காதுகுத்துதல், தீட்டுகழித்தல் போன்ற சிறு விழாக்கள் நடைபெறும். திடீர் என்று என்னைப்போல் கருத்த, முரட்டு மீசையுடன் உள்ள அய்யானார் சிலை ஒன்று நிறுவப்படும். கூடவே மண் குதிரைகள் வருடாவருடம் வளர ஆரம்பிக்கும். இரவில் அவ்வப்போது உடுக்கை அடித்துக்கொண்டு பாடி பூஜை செய்யும் சத்தம் கேட்கும். இப்படியாக ஒரு சிறு குருவியின் எச்சத்தில் இருந்து ஆரம்பித்த அரசமரம் அந்த சுற்று வட்டாரத்திற்கே ஒரு தல விருச்சமாகப் போய் விடும். சரி...இதோடு விட்டுவிடுகிறேன்...தட்டச்சு செய்து கை வலிக்கிறது..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 10:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சரியாகச் சொன்னீர்கள் சிவா...பனை மரமும் அரச மரமும் ஒன்றாக இணைந்து வளர்வதைப் பார்த்திருப்பீர்கள். முதலில் பனைமரம் சிறியதாக இருக்கும்போது அதில் அதிகமாக கருக்குகள் இருக்கும். அதில் குருவிகள் உட்கார்ந்து எச்சமிடுவதால் அதன் மூலம் அரசமரம் வளர ஆரம்பிக்கும். அரசமரம் வளரும்போது தண்ணீர் தேவையில்லை. காற்றில் உள்ள ஈரப்பதமே போதும். அதிலிருந்து ஒரு விழுது கீழ் நோக்கி இறங்கி வரும் மெதுவாக. விழுது தரையில் ஊன்றியவுடன் நன்றாக வளர ஆரம்பிக்கும். முற்றிலுமாக பனைமரத்தை சூழ்ந்துகொண்டு நெரிக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் பனைமரம் கோபம்கொண்டு வேகமாக வளர ஆரம்பிக்கும். அப்போது அரசமரமும் அதற்கு ஈடுகொடுத்து வளரும். ஒரு நிலையில் பனைமரமே தெரியாதபடி அதைச்சுற்றிலும் அரசமரம் வளர்ந்துவிடும். உச்சியில் மட்டும் பனைமரத்தின் ஓலைகள் தெரியும். இந்தசமயத்தில் நம்மாட்கள் அதன்கீழ் ஒரு கல்லை வைத்து பூசை செய்து அரசமரத்துக்கும் பனைமரத்துக்கும் ஒரு கல்யாணம் செய்து ஊருக்கெல்லாம் விருந்து வைத்து சோறு போடுவார்கள். பிறகு வருடாவருடம் பொங்கல் வைத்தல், கிடாவெட்டுதல் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படும். பிள்ளைகளுக்கு முதல் மொட்டை போடுதல், காதுகுத்துதல், தீட்டுகழித்தல் போன்ற சிறு விழாக்கள் நடைபெறும். திடீர் என்று என்னைப்போல் கருத்த, முரட்டு மீசையுடன் உள்ள அய்யானார் சிலை ஒன்று நிறுவப்படும். கூடவே மண் குதிரைகள் வருடாவருடம் வளர ஆரம்பிக்கும். இரவில் அவ்வப்போது உடுக்கை அடித்துக்கொண்டு பாடி பூஜை செய்யும் சத்தம் கேட்கும். இப்படியாக ஒரு சிறு குருவியின் எச்சத்தில் இருந்து ஆரம்பித்த அரசமரம் அந்த சுற்று வட்டாரத்திற்கே ஒரு தல விருச்சமாகப் போய் விடும். சரி...இதோடு விட்டுவிடுகிறேன்...தட்டச்சு செய்து கை வலிக்கிறது..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மிக அழகாகக் கூறிவிட்டீர்கள் அண்ணா! அதுபோலத்தான் இந்தத் தேங்காய்க்கும் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்! சிரி சிரி



தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Apr 17, 2012 10:15 pm

அருமையாக சொன்னீர்கள் யையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 1357389தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 59010615தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Images3ijfதேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 17, 2012 10:20 pm

கேசவன் wrote:அருமையாக சொன்னீர்கள் யையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இது ஏந்தானு கேசவன் சாரே சோகம் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக