புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
2 Posts - 4%
heezulia
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:02 pm

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு




விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”



இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... 1254982921_1-2
இரவில் மாறு வேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னர்
நெடுஞ்செழியனுக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும் போது,
தன் ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் பகைவர்களின் நாட்டுப் போர் வீரன்
ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு
சினந்தார். தன்னுடைய உப்பைத் தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு
விளைவிக்கக் கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய
வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார்.

உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட,
ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது
மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருருடன் சண்டையிட
முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக
மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல்
மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.


மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக்
கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை
தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத்
திட்டமிட்டிருந்தேன்.
விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற
செயலால் நில்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை
பாடினான்.
அப்போது சுற்றியுள்ள வீரர்கள் தீவர்த்தியைத் தூக்கி மன்னர் முகத்தருகே
காட்ட, அது தன்னுடைய மன்னர் என்று அறிந்து இடி விழுந்தவன் போல் ஆனான்
ஒற்றர் தலைவன். “ஐயோ! மகாராஜா! நீங்களா? உங்களை இருட்டில் யார் என்று
தெரியாமல் மிகவும் தரக் குறைவாக நடந்து கொண்டேனே! உங்களை வசைபாடிய என்
நாக்கை இப்போதே அறுத்து விடுகிறேன்!” என்றவனை மன்னர் தடுத்தார்.



“சத்ருக்கனா! உன் மீது எந்தத் தவறுமில்லை! ஒற்றர் தலைவனாகிய நீ உனது
கடமையை சரியாகச் செய்துள்ளாய்! நான்தான் அவசரப்பட்டு காரியத்தைக்
கெடுத்தேன். உன்னை சந்தேகித்தது என் முதல் தவறு. தீர விசாரிக்காமல்
குறுக்கிட்டது இரண்டாவது தவறு. ஆக, குற்றம் புரிந்தவன் நானே! உன்னிடம்
குற்றம் காணுமுன், என்னுடைய குற்றங்களை நீக்கிக் கொள்ளத் தவறி விட்டேன்.
ஆகவே மன்னிக்க வேண்டியது நீதான்! இனி, இத்தகைய தவறுகளை நான் புரிய
மாட்டேன்! தலைவனுக்குரிய இயல்புகளோடு நடந்து கொள்வேன்! என்னை மன்னித்து
விடு சத்ருக்கனா!” என்றார் மன்னர்.


நன்றி அம்புலிமாமா... இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:17 pm

எப்பொருள் யார் யார் வைக்கு கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்பதனை கதை மூலம் விளக்கிய பாட்டிக்கு நன்றி , பாட்டி கதை சூப்பர்
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:20 pm

இரா.பகவதி wrote:எப்பொருள் யார் யார் வைக்கு கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்பதனை கதை மூலம் விளக்கிய பாட்டிக்கு நன்றி , பாட்டி கதை சூப்பர்

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:39 pm

பாட்டி நீங்க இன்னமுமா அம்புலி மாமா கதை படிக்கிறீங்க என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:51 pm

இரா.பகவதி wrote:பாட்டி நீங்க இன்னமுமா அம்புலி மாமா கதை படிக்கிறீங்க என்ன கொடுமை சார் இது

என்னடா கேள்வியே கேக்காம இருக்கிங்களேனு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.... ஜாலி

ஏன் படித்தால் தப்பா......... அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:56 pm

என்னடா கேள்வியே கேக்காம இருக்கிங்களேனு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்....

ஏன் படித்தால் தப்பா.........

அடுத்தவங்க சந்தோஷமா இருந்தால் தான் எனக்கு பிடிக்காதே அதான் கேட்டேன் , தப்பில்லை இன்னும் நிறைய படித்து எங்களுடன் பகிருங்கள் அன்பு மலர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 17, 2012 4:44 pm

நல்ல கதை.

என்ன இன்னும் சின்ன புள்ளைன்னு நினைப்போ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 6:09 pm

முஹைதீன் wrote:நல்ல கதை.

என்ன இன்னும் சின்ன புள்ளைன்னு நினைப்போ?

ஆமா......... ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 17, 2012 6:44 pm

சின்ன புள்ள தானமாக இருந்தாலும் பெத்த கருத்து உண்டு பாட்டி..! மகிழ்ச்சி சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:49 pm

சின்ன புள்ள தானமாக இருந்தாலும் பெத்த கருத்து உண்டு பாட்டி..!

நீரு தெலுகுல மாத்தடுநா சிவா காரு சாம்பிஸ்தாறு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக