Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
+3
ந.கார்த்தி
dhilipdsp
சிவா
7 posters
Page 1 of 1
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுவோமா இல்லையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கணிதம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில் நடைபெறும் முதல் தேர்வாகும். நேற்று கணிததேர்வு நடைபெற்றது. கணித தேர்வில் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மார்க் பெறுவார்கள்.
ஆனால் நேற்று கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று தேர்வு முடிந்து வெளியே வந்த சென்னை ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.அருண், எஸ்.பயாஸ், என்.அரவிந்த், டி.நவாஸ், எஸ்.தனஞ்செயன், ஜே.ஜெயசீலன் ஆகியோர் கூறியதாவது:-
கஷ்டமாக இருந்தன
கணித தேர்வில் பகுதி-1ல் அனைத்தும் ஒரு மார்க் கேள்விகள் ஆகும். இதில் வினா எண் 3, 5, 7, 9, 10 ஆகிய கேள்விகள் புத்தகத்தில் இல்லை. அதனால் அந்த கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்தன. பகுதி-2ல் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 2 மதிப்பெண் உண்டு. அதில் 30-வது கேள்வியில் ஏ, பி ஆகிய இரு கேள்விகளும் கடினமாக இருந்தது.
மேலும் பகுதி-3ல் உள்ள கேள்விக்கு 5 மதிப்பெண்கள் ஆகும். இதில் 45-வது கேள்வி மிகவும் கஷ்டமாக இருந்தது.
இது தான் மிகவும் சிரமமாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.
100-க்கு 100 மார்க் எடுப்பது சிரமம்.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
புளூ பிரிண்ட் படிதான்
அம்பத்தூர் உசைன் மெமோரியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருணாசலம் கூறியதாவது:-
பகுதி 1-ல் கேட்கப்பட்ட கேள்விகள் 3, 5, 7 ஆகியவை அனைத்தும் புத்தகத்தில் இல்லை. ஆனால் 7-வது கேள்வி மிகவும் எளிமையாக இருந்தது.
புளூபிரிண்ட்டில் தெரிவித்தபடிதான் பகுதி-2ல் உள்ள 30-வது கேள்வியும், பகுதி-3ல் உள்ள 45-வது கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கடினமாக இருந்தன. 100-க்கு 100 மார்க் எடுப்பது மிகக்கடினம்.
இவ்வாறு மாணவர் அருணாசலம் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-
கணித தேர்வுக்கான வினாத்தாள் கொடுத்த உடன் கேள்விகளை வாசித்து பார்த்தோம். அதிர்ச்சி தான் காத்திருந்தது. கேள்விகள் எதுவும் புரியவும் இல்லை, அதற்கான விடையும் தெரியவில்லை. கேள்விகள் பல கடினமாக இருந்தது. யோசித்து எழுத நேரமும் போதவில்லை. கேள்விகள் கடினமாக இருந்ததால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள எங்களைப் போன்ற மாணவர்கள் பாஸ் பண்ணுவோமா இல்லையா என்ற எண்ணம் அலைமோதுகிறது. பயமாக உள்ளது. எனவே எங்களைப் போன்ற மாணவர்களுக்கு 10 மார்க் கருணை மார்க் போடவேண்டும் என்று அரசு தேர்வுத்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
100 மார்க் குறையும்
கணித ஆசிரியர் ஒருவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணிதத்தில் வினாக்கள் சற்று கடினமாகத்தான் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் 100-க்கு 100 மார்க் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.
இதுவரை காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ரிவிஷன் தேர்வுகளில் 100-க்கு 100 மார்க் எடுத்த மாணவர்கள் கூட இந்த தேர்வில் கண்டிப்பாக 100 மார்க் வராது என்று வருத்தப்பட்டனர்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்றுந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
என் நண்பன் கூறினார் .
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)dhilipdsp wrote:புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்றுந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
என் நண்பன் கூறினார் .![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
ந.கார்த்தி wrote:பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)dhilipdsp wrote:ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..![]()
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் .![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன .
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன .
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !
நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
இது நாம் கல்வி திட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதையே காண்பிக்கின்றது , புத்தகத்தில் உள்ளதை அடிப்படையாக கொண்டு வெளியில் இருந்து கேள்வி கேட்டால் தான் நாம் கல்வி தரம் உயரும் , ஆசிரியர்களும் அதற்கு ஏற்றார் போல் பாடம் நடத்த வேண்டும் , மாணவர்களும் தங்களை அதற்கேற்றார் போல் தயார் படுத்தி கொள்ள வேண்டும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன . ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !
தகவலுக்கு நன்றி, pass mark வாங்குவது பிரச்சனை இல்லை.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாஸ் மார்க் பெயில் மார்க்
» 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்
» தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை
» பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள்
» நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்
» 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்
» தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை
» பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள்
» நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|