புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
16 Posts - 89%
ayyasamy ram
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
439 Posts - 55%
heezulia
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
299 Posts - 37%
mohamed nizamudeen
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
mini
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
vista
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைவெறிக்கு ஒரு கடிதம்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 10:32 am

First topic message reminder :

பல வருடங்களுக்கு முன்.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா சோகம் ? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” சோகம் என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார் அருமையிருக்கு

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன். சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

அவர் சொன்னது போலவே கலிகாலத்தில் கடவுளின் ஏற்ப்பாட்டின் படி பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி :வணக்கம்: . உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து. பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார். ஜாலி ஜாலி

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது. பாடகன் பாடகன் :suspect:

வளர்ந்த பின் அவ்வப்போது சில பல கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார். அழுகை அழுகை

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது. சிரி சிரி சிரி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் :silent:

அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ஈகரையில் இணைந்தார் 2012 ஜனவரி மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டி‌வி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் மக்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 676261 கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 676261 கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 676261

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். கூடாது கூடாது கூடாது

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க ஈகரைக்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும். ஆறுதல் ஆறுதல் ஓகே!!!! ஓகே!!!!

ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாசகம்: “ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். நடனம் நடனம் நடனம் நடனம்

தலைக்கு கீழேதான் கழுத்து- :afro: :afro:
நம்ம கொலைவெறிக்கு எல்லாமே எழுத்து.
:afro: :afro:

கொஞ்சநாளாகவே ஆளை ஈகரை பக்கம் காணவில்லை. கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 745155 அநியாயம் அநியாயம் அநியாயம்

🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி . 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰






ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 1:54 pm

ராஜா wrote:
balakarthik wrote:
வை.பாலாஜி wrote:நீ அடங்க மாட்ட , இதோ இரு வரேன் ...
தல எழுந்தாச்சு தோ இப்போ சன்ரைஸ் காபி குடிச்சீட்டு வந்துருவாறு
ஆமா சன் ரைஸ் ஆகும்போது காப்பி குடிப்பாரு , சன் செட் ஆகும்போது கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 676261 குடிப்பாரு

நல்ல சொல்லுறங்கப்பா டிட்டைலு ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 1:57 pm

வை.பாலாஜி wrote:நல்ல சொல்லுறங்கப்பா டிட்டைலு ....

பொது வாழ்க்கைனு வந்துட்டா அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா தலையே இப்படி கவலைப்பட்டா தொண்டர்கள் நாங்கெல்லாம் என்ன பண்ணுவோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 17, 2012 2:25 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:நல்ல சொல்லுறங்கப்பா டிட்டைலு ....
பொது வாழ்க்கைனு வந்துட்டா அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா தலையே இப்படி கவலைப்பட்டா தொண்டர்கள் நாங்கெல்லாம் என்ன பண்ணுவோம்
சியர்ஸ்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 3:55 pm

அருமை அண்ணா சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 17, 2012 4:04 pm

வை.பாலாஜி wrote:நல்ல சொல்லுறங்கப்பா டிட்டைலு ....
உங்க பெருமையெல்லாம் சொல்லாம எப்படி தெரியும் பாஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 4:38 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நல்ல சொல்லுறங்கப்பா டிட்டைலு ....
உங்க பெருமையெல்லாம் சொல்லாம எப்படி தெரியும் பாஸ்

அதானா ரத்த சரித்திரமாயிற்றே அது



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 5:34 pm

balakarthik wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நல்ல சொல்லுறங்கப்பா டிட்டைலு ....
உங்க பெருமையெல்லாம் சொல்லாம எப்படி தெரியும் பாஸ்

அதானா ரத்த சரித்திரமாயிற்றே அது

ஏன் இந்த கொலைவெறி ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 5:38 pm

வை.பாலாஜி wrote:ஏன் இந்த கொலைவெறி ..

அவரு இருந்தா முத்த சரித்திரமா இருந்திருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 5:43 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:ஏன் இந்த கொலைவெறி ..

அவரு இருந்தா முத்த சரித்திரமா இருந்திருக்கும்

அப்போ உங்களோடையது கருப்பு சரித்திரமா என்ன?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 17, 2012 10:27 pm

ஏன் தம்பி பகவதி ....இந்த கோயவெறி தம்பி எங்கே ? சோகம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக