Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
+9
பாலாஜி
தர்மா
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
dhilipdsp
balakarthik
இரா.பகவதி
றினா
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
First topic message reminder :
நம் ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் விருந்தாளிகள், நண்பர்கள் என பலதரப்பட்டவர்கள் வருவார்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலிருந்து நீங்கள் (ஆணோ, பெண்ணோ எல்லோரும்) உங்களுக்குப் பிடித்த உணவுப்பண்டம் அல்லது சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
இந்நிலையில் வீட்டிற்கு மேற்குறிப்பிட்ட யாராவது ஒருவர் வருகின்றபட்சத்தில் நீங்கள் ஒளித்த அல்லது மறைத்து வைத்து சாப்பிட்ட உணவுப்பண்டம் அல்லது சாப்பாடு எது?
நண்பர்களே உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்கும்.
நம் ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் விருந்தாளிகள், நண்பர்கள் என பலதரப்பட்டவர்கள் வருவார்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலிருந்து நீங்கள் (ஆணோ, பெண்ணோ எல்லோரும்) உங்களுக்குப் பிடித்த உணவுப்பண்டம் அல்லது சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
இந்நிலையில் வீட்டிற்கு மேற்குறிப்பிட்ட யாராவது ஒருவர் வருகின்றபட்சத்தில் நீங்கள் ஒளித்த அல்லது மறைத்து வைத்து சாப்பிட்ட உணவுப்பண்டம் அல்லது சாப்பாடு எது?
நண்பர்களே உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்கும்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
ஆமாம் தல , வழக்கமா பாலாஜிக்கு தான் முதலில் கொடுப்போம் (அப்ப தான் சரக்கு டூப்ளிகேட்டா இருந்தா நாம தப்பிக்க முடியும் )சிவா wrote:தண்ணியடித்தால் கூட வருபவர்களுக்கும் கொடுத்த பிறகுதான் நாங்களே குடிப்போம், ஆமதானே தல!
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
இதென்ன தேர எடுத்து தெருவில விட்ட கதையா இருக்கு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
radharmaa wrote:இதென்ன தேர எடுத்து தெருவில விட்ட கதையா இருக்கு
அப்புறம் நீங்கலாம் தேரை எதுல விடுவிங்க தர்மா சார்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
ராஜா wrote:ஆமாம் தல , வழக்கமா பாலாஜிக்கு தான் முதலில் கொடுப்போம் (அப்ப தான் சரக்கு டூப்ளிகேட்டா இருந்தா நாம தப்பிக்க முடியும் )சிவா wrote:தண்ணியடித்தால் கூட வருபவர்களுக்கும் கொடுத்த பிறகுதான் நாங்களே குடிப்போம், ஆமதானே தல!
உங்க இரண்டு பேருக்கும் ஒரிஜினல் எது டூப்ளிகேட் என்று கண்டுபிடிக்க தெரியாது .அதனால நான்தான் கண்டுபிடிப்பேன் ..இதுல பேச்சு வேற ..
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
சிவா wrote:தண்ணியடித்தால் கூட வருபவர்களுக்கும் கொடுத்த பிறகுதான் நாங்களே குடிப்போம், ஆமதானே தல!
இதைவிட ஒரு பதிலை யாரும் சொல்ல இயலாது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
ஊர்ல எல்லாரும் சொன்னங்கண்ணு சொல்லிட்டு நானும் சொல்லிட்டேன் அதுக்காக உடனேவா பி கே சார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:உண்மையான தமிழன் யாரும் இப்படி விருந்தினர் வரும்போது ஒளித்து வைத்து சாப்பிட மாட்டான். தமிழர்கள் விரும்தோம்புதலில் முதலிடம் வகிப்பவர்கள்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
றினா wrote:இரா.பகவதி wrote:அய்யய்யோ எப்படி யெல்லாம் கேள்வி கேக்குறாங்க
எனக்கு அப்படி எதுவும் நியாபகம் இல்லை அண்ணா
பாஸ், கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டிருக்கேன்.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாஸ்...
நொறுக்கு தீனி ரூமில் ஒரு நண்பன் கொண்டு வந்ததை அவனுக்கு தெரியாமல் மற்ற நண்பர்கள் 3 பேர் அவன் வந்து விட கூடாது என்பதற்காக கதவை அடைத்து விட்டு திண்ட்ரூ இருக்கிறோம் , ஹாஸ்டல் தோட்டத்தில் திருடிய மாங்காய் மறைத்து தின்று உள்ளோம்
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
என் அறிவுகண்ணை திறந்து விட்டாய் பகவதி திறந்து விட்டாய்.... சிரியவனாக இருக்கும் போது இந்த நொறுக்கு திணிக்காக நானும் என் அண்ணனும் கட்டிபிடித்து உருண்டு இருக்கிறோம்.... இதுல நண்பன் வந்தா என்ன பண்ணி இருப்போம்.....இரா.பகவதி wrote:நொறுக்கு தீனி ரூமில் நண்பர்கள் 3 பேர் யாரும் வந்து விட கூடாது என்பதற்காக கதவை அடைத்து விட்டு திண்ட்ரூ இருக்கிறோம் , ஹாஸ்டல் தோட்டத்தில் திருடிய மாங்காய்றினா wrote:பாஸ், கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டிருக்கேன்.இரா.பகவதி wrote:அய்யய்யோ எப்படி யெல்லாம் கேள்வி கேக்குறாங்க
எனக்கு அப்படி எதுவும் நியாபகம் இல்லை அண்ணா
கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாஸ்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஈகரை நண்பர்கள் கொடுக்காத உணவு...!
பிரசன்னா wrote:என் அறிவுகண்ணை திறந்து விட்டாய் பகவதி திறந்து விட்டாய்.... சிரியவனாக இருக்கும் போது இந்த நொறுக்கு திணிக்காக நானும் என் அண்ணனும் கட்டிபிடித்து உருண்டு இருக்கிறோம்.... இதுல நண்பன் வந்தா என்ன பண்ணி இருப்போம்.....இரா.பகவதி wrote:நொறுக்கு தீனி ரூமில் நண்பர்கள் 3 பேர் யாரும் வந்து விட கூடாது என்பதற்காக கதவை அடைத்து விட்டு திண்ட்ரூ இருக்கிறோம் , ஹாஸ்டல் தோட்டத்தில் திருடிய மாங்காய்றினா wrote:பாஸ், கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டிருக்கேன்.இரா.பகவதி wrote:அய்யய்யோ எப்படி யெல்லாம் கேள்வி கேக்குறாங்க
எனக்கு அப்படி எதுவும் நியாபகம் இல்லை அண்ணா
கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாஸ்...
சரி அண்ணா இறுதியில் வெற்றி யாருக்கு உங்களுக்க இல்லை உங்கள் அண்ணனுக்கா,நான் நினைக்கிறேன் அம்மா வந்து ரெண்டு பேருக்கும் சமத்தியா கொடுத்துருப்பாங்கணு
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரை நண்பர்கள்
» நம் ஈகரை நண்பர்கள்.
» ஈகரை நண்பர்கள் அனைவர்க்கும்
» என்னமா தூங்கிறாங்க ..நம் ஈகரை நண்பர்கள்..
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கு வணக்கம்
» நம் ஈகரை நண்பர்கள்.
» ஈகரை நண்பர்கள் அனைவர்க்கும்
» என்னமா தூங்கிறாங்க ..நம் ஈகரை நண்பர்கள்..
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கு வணக்கம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|