புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சித்திரை மாதப் பிறப்பன்று தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மற்ற காலக் கணக்குகள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கையாக வரிசைப்படுத்தி இருக்கையில் தமிழ் வருடங்கள் தனித்தன்மை கொண்ட பெயர்களைக் கொண்டு அடையாளம் காணப்படுகின்றன. காலச் சக்கரத்தின் சுழற்சியில் அறுபது ஆண்டுகள் கழிந்த பிறகு மறுபடியும் அதே பெயருள்ள வருடங்கள் வரும்போது, கடந்த சுழற்சிகளில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளை நினைவு கூரவும் இது வழிசெய்கிறது.
சாதாரண என்ற பெயருள்ள ஆண்டில், பாரதி தன் காலத்தில் தோன்றிய வால் நட்சத்திரத்தை பற்றிப் பதிவுசெய்து வைத்த “சாதாரண வருஷத்துத் தூமகேது’ என்கிற கவிதை நினைவுக்குவரும். தாது வருஷம் வந்தால் தாது வருஷப் பஞ்சம் நினைவுக்கு வரும். சௌமிய வருஷத்தில், அந்த ஆண்டு பிறந்த அறிஞர் அண்ணாதுரை சௌம்யன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டது நினைவுக்கு வரும். இதே போல் இப்போது தொடங்கயிபருக்கும் நந்தன வருஷத்தின் நினைவுச் சின்னமாய் சென்னையில் கோட்டூர்புரத்துக்கு அருகில் உள்ள, அண்ணா சாலையில் அருகில் உள்ள பணக்காரக் குடியிருப்பான நந்தனம் பகுதி விளங்குகிறது!
மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக விளங்கிய காலம் 1952-54 நகர வளர்ச்சிக் குழுமம் (இப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) என்ற பெயரில் அந்நாட்களில் பெயர் பெற்ற அமைப்புக்க அப்போது தலைவராக இருந்தவர் தினகர் ஞான ஒளிவு! சென்னையின் முதல் பெண் பொறியாளம் மே ஜார்ஜ்! இருவரது உழைப்பின் மூலம் பல புதிய குடியிருப்புகள் வடிவமைக்கப்பட்டன. குறைந்த வருவாய் மற்றும் மத்திய தரக் குடும்பத்தினர் வாங்கிப் பயன்பெறும் வண்ணம் உருவான பல குடியிருப்புகளில் ஒன்று சைதாப்பேட்டைக்கருகில் அடையாறு ஆற்றின் கரையில் இருந்த பரந்த நிலப்பரப்பில் உருவானது.
இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும் சொந்தமாக இருந்திருக்கிறது இந்த இடம். ஒரு காலகட்டத்தில் ஆற்காடு நவாபுக்குச் சொந்தமாகி, நவாப் கார்டன்ஸ் என்று அழைக்கப்பட்டது இந்த வெட்ட வெளி நிலப்பரப்பு! இராஜாஜி முதல்வராயிபருந்த காலத்தில் இது ஒரு பெரிய மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கிறது. இந்த நிலத்தை சீராக வடிவமைத்து சாலைகள் அமைத்து, மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பாக ஆக்கி, சிறு சிறு மனைகளாகப் பிரித்து, பெட்டிப் பெட்டியாக சிறு வீடுகள் கட்டி, வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்கத் தகுந்ததாய் வெற்றிடம் விட்டு ஒவ்வொர குடியிருப்பும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது! தொலை நோக்குடனும் சுற்றுச் சூழல் குறித்த அக்கறையுடனும் வடிவமைக்கப்பட்ட இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு நல்லதொரு பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் இராஜாஜிக்குத் தோன்றியது. அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த தமிழ் வருஷத்தின் பெயரான நந்தன வருஷத்தின் பெயரையே நந்தனம் என்று சூட்டினாராம் இராஜாஜி.
நந்தன என்றால் வழித்தோன்றல்; வாரிசு; தலைமுறை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். யது நந்தன, ரகு நந்தன என்றெல்லாம் பெயர் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? தலைமுறை தலைமுறையாகக் கட்டிக் காக்கும் இப்பூமியும் சுற்றுச்சூழலும் ஒரு நந்தவனம் போலப் பசுமையாக, வளமாக விளங்க வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்துடன் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட நந்தனத்துக்கு இன்று வயது 60!
அடுத்த வீட்டுக்கும் நம் வீட்டுக்கும் குறைந்தபட்ச இடைவெளி 5 அடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டம் இன்று சீந்துவாரின்றிக் கிடக்கிறது. ஒன்றோடுஒன்று ஒட்டி, மூச்சுவிடக் கூட இடம் இன்றி, புறாக்கூடுகள் போல் அடுக்கடுக்கான கட்டடங்கள். கொல்லைப்புறக் கிணற்றுக்குக் கூட இடமின்றி ஆழ்குழாய்க் கிணறுகள். பூத்தொட்டிகளில் பொன்சாய் மரங்கள். பணம் பண்ணுவது என்ற குறிக்கோள் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட கான்க்ரீட் காடுகள் மண்டும் சென்னை மாநகரில் இன்றளவும் நந்தனத்தில் சில வீடுகள் தம் 60 ஆண்டுப் பழமையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கத்தான் செய்கின்றன!
நந்தனத்துக்குச் சொந்தக்காரர்கள்
சையது ஷா என்கிற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு, நவாபால் அளிக்கப்பட்ட பகுதி சையது கான் பேட்டை என்ற பெயர் பெற்று, பின்னர் சைதாப்பேட்டை என்று மருவி விட்டது. அதன் ஒரு பகுதியைத் தமக்கு வைத்துக் கொண்டு மற்ற பகுதிகளை நெசவாளர்கள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கு சையது ஷா பிரித்துக் கொடுத்தார். சையது ஷாவுக்குச் சொந்தமாக இருந்த பகுதியே நவாப் கார்டன்ஸ் என்று பெயர் பெற்று பின்னால் அதன் ஒரு பகுதி நந்தனம் ஆயிற்று என்கிறார் சென்னை - மறுகண்டுபிடிப்பு என்கிற நூலின் ஆசிரியர், சென்னை நகரின் பாரம்பரியத்தின் பாதுகாவலர் எஸ். முத்தையா. இடையில் இந்த இடம் 1836-50ல் தலைமை நீதிபதியாக இருந்த எட்வர்ட் ஜான் காம்பியர் என்பவருக்குச் சொந்தமாயிற்று. அப்போது இந்தப் பகுதிக்கு காம்பியர் கார்டன்ஸ் என்று பெயராம்! ஆக இராமநாதபுரம் மன்னர், பித்தாபுரம் சமஸ்தானாதிபதி, ஆற்காடு நவாப், மற்றும் தலைமை நீதிபதி காம்பியர் என்று பெரிய பெரிய தலைகளுக்குத் சொந்தமாக இருந்த பகுதி நந்தனம்!
- த.கி. நீலகண்டன்
கல்கி செய்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|