புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
by heezulia Today at 11:08 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டைட்டானிக் 100
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரே இரவில், 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்த சோக வரலாற்றை சொந்தமாகக் கொண்ட டைடானிக் சொகுசு கப்பல் முழ்கி இன்றோடு (ஏப்-15) நூறு வருடமாகிறது.ஆனாலும் அந்த நினைவுகள் மூழ்கிவிடாமல் அனைவரது மனதிலும் நிழாலாடிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற நாவல்களும், திரைப்படங்களும் வெளிவந்திருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியார்னாடே டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில், கடந்த 1997ல், உருவாக்கப்பட்டு வெளிவந்த டைடானிக் திரைப்படம், எல்லார் மனதிலும் மறக்க முடியாத சோகத்தை பதித்துள்ளது என்னவோ நிஜம்.
பல நூறு பக்கங்களில் சொல்ல முடியாத சோகத்தை, அந்த படம் நேர்த்தியாகவும், கூடுமானவரையில் நிஜமாகவும் சொன்னதன் விளைவே, 11 ஆஸ்கர் விருதுகள் பெற்று, உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.அந்த படத்தில் சொல்லப்பட்ட காதல் கதை மட்டும் கற்பனையே தவிர, மற்ற அனைத்தும் சம்பவத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதால், இன்றளவும் டைடானிக் தொடர்புடைய சம்பவங்கள் என்றால், மக்களிடம் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.
டைடானிக் கப்பல், பயணிகளுக்கான சொகுசு கப்பலாக திட்டமிட்டு, பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டதாகும். நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பல்துறை அரங்குகள் என, ஒன்பது அடுக்குகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம், 882 அடி, உயரம் 175 அடி, எடை 46 ஆயிரத்து 328 டன்.மார்ச் 31, 1909ல், கட்டத் துவங்கி, மே 31, 1911ல், நிறைவடைந்தது. 3,000 ஆட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், கப்பலின் பயண தேதி அறிவிக்கப்பட்டது. பலரும் ஆர்வமாக பயணச் சீட்டை பெற்றனர். அப்போதே அனுமதி கட்டணம், 4,350 டாலர். இன்றைய மதிப்பிற்கு, 80 ஆயிரம் டாலர். தன் முதல் பயணமே, முடிவான பயணம் என்று அறியாத டைடானிக் கப்பல், 1,343பயணிகள் மற்றும் 885 கப்பல் சிப்பந்திகளுடன் மகிழ்ச்சியாக புறப்பட்டது.அயர்லாந்தில் இருந்து கிளம்பி, பிரான்ஸ் வழியாக நியூயார்க் போகும் பயண ஏற்பாட்டின்படி கப்பல், 1912ல் ஏப்., 10ம் தேதி கிளம்பியது. கடல் அலைகளை மிஞ்சும், பயணிகளின் ஆர்ப்பரிக்கும் ஆனந்த அலைகளுடன் பயணித்த கப்பல், ஐந்து நாட்கள் கழித்து அதாவது, 15ம் தேதி இரவு, 220 அடி நீள பனிப் பாறையில் மோதி, மூழ்க தொடங்கியது. இரவு 11.40 மணிக்கு மூழ்க துவங்கிய கப்பல் பின்னிரவு, 2.20 மணிக்கு முழுமையாக மூழ்கியது. முழுவதுமாக மூழ்கும் போது, கப்பல் இரண்டாக பிளந்தது இன்னுமொரு சோகம்.இந்த இடைப்பட்ட நேரத்தில், கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகுகளின் மூலம் பெண்கள், குழந்தைகள் என, 705 பேர் மட்டும் காப்பாற்றப் பட்டனர். கப்பல் சிப்பந்திகள் உட்பட, 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மூழ்கியவர்களில், 300 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.இந்த கொடுமையான சம்பவம் நடந்து, 74 வருடங்களுக்கு பிறகு, 12ஆயிரத்து 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்த கப்பலின் என்ஜினின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. அதன் பின், டைடானிக் பற்றிஏற்பட்ட ஆர்வம்தான் சிறிதும் பெரிதுமான, 14 படங்களும், நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களும் வெளிவந்தன.
இந்த சோக சுவட்டின் நூற்றாண்டை முன்னிட்டு, டைடானிக் படம், முப்பரிமாண (3டி) திரைப்படமாக உருவாக்கப்பட்டு, திரையிடப்பட்டுள்ளது. தன் காதலி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக விடிய, விடிய எலும்பையும் ஊடுருவி உருக்கும், ஐஸ் தண்ணீரில் இருந்தபடி, காதலுக்காக உருகி, உருகியே உயிரைவிடும் காதலன் , தன் காதலியின் விரலில் இருந்து விடுபட்டு கொஞ்சம், கொஞ்சமாக காதலி கண் முன்னே, கடலின் ஆழத்தில் மெதுவாய், மிக மெதுவாய் அமிழ்ந்து இறந்து போகும் அந்த காட்சிக்கு, முப்பரிமாண தொழில்நுட்பம் ரசிகர்களிடம் இருந்து மேலும் கொஞ்சம் அழுகையை வெளிக்கொணரப் போவது மட்டும் நிச்சயம்.
தினமலர்
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற நாவல்களும், திரைப்படங்களும் வெளிவந்திருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியார்னாடே டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில், கடந்த 1997ல், உருவாக்கப்பட்டு வெளிவந்த டைடானிக் திரைப்படம், எல்லார் மனதிலும் மறக்க முடியாத சோகத்தை பதித்துள்ளது என்னவோ நிஜம்.
பல நூறு பக்கங்களில் சொல்ல முடியாத சோகத்தை, அந்த படம் நேர்த்தியாகவும், கூடுமானவரையில் நிஜமாகவும் சொன்னதன் விளைவே, 11 ஆஸ்கர் விருதுகள் பெற்று, உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.அந்த படத்தில் சொல்லப்பட்ட காதல் கதை மட்டும் கற்பனையே தவிர, மற்ற அனைத்தும் சம்பவத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதால், இன்றளவும் டைடானிக் தொடர்புடைய சம்பவங்கள் என்றால், மக்களிடம் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.
டைடானிக் கப்பல், பயணிகளுக்கான சொகுசு கப்பலாக திட்டமிட்டு, பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டதாகும். நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பல்துறை அரங்குகள் என, ஒன்பது அடுக்குகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம், 882 அடி, உயரம் 175 அடி, எடை 46 ஆயிரத்து 328 டன்.மார்ச் 31, 1909ல், கட்டத் துவங்கி, மே 31, 1911ல், நிறைவடைந்தது. 3,000 ஆட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், கப்பலின் பயண தேதி அறிவிக்கப்பட்டது. பலரும் ஆர்வமாக பயணச் சீட்டை பெற்றனர். அப்போதே அனுமதி கட்டணம், 4,350 டாலர். இன்றைய மதிப்பிற்கு, 80 ஆயிரம் டாலர். தன் முதல் பயணமே, முடிவான பயணம் என்று அறியாத டைடானிக் கப்பல், 1,343பயணிகள் மற்றும் 885 கப்பல் சிப்பந்திகளுடன் மகிழ்ச்சியாக புறப்பட்டது.அயர்லாந்தில் இருந்து கிளம்பி, பிரான்ஸ் வழியாக நியூயார்க் போகும் பயண ஏற்பாட்டின்படி கப்பல், 1912ல் ஏப்., 10ம் தேதி கிளம்பியது. கடல் அலைகளை மிஞ்சும், பயணிகளின் ஆர்ப்பரிக்கும் ஆனந்த அலைகளுடன் பயணித்த கப்பல், ஐந்து நாட்கள் கழித்து அதாவது, 15ம் தேதி இரவு, 220 அடி நீள பனிப் பாறையில் மோதி, மூழ்க தொடங்கியது. இரவு 11.40 மணிக்கு மூழ்க துவங்கிய கப்பல் பின்னிரவு, 2.20 மணிக்கு முழுமையாக மூழ்கியது. முழுவதுமாக மூழ்கும் போது, கப்பல் இரண்டாக பிளந்தது இன்னுமொரு சோகம்.இந்த இடைப்பட்ட நேரத்தில், கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகுகளின் மூலம் பெண்கள், குழந்தைகள் என, 705 பேர் மட்டும் காப்பாற்றப் பட்டனர். கப்பல் சிப்பந்திகள் உட்பட, 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மூழ்கியவர்களில், 300 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.இந்த கொடுமையான சம்பவம் நடந்து, 74 வருடங்களுக்கு பிறகு, 12ஆயிரத்து 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்த கப்பலின் என்ஜினின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. அதன் பின், டைடானிக் பற்றிஏற்பட்ட ஆர்வம்தான் சிறிதும் பெரிதுமான, 14 படங்களும், நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களும் வெளிவந்தன.
இந்த சோக சுவட்டின் நூற்றாண்டை முன்னிட்டு, டைடானிக் படம், முப்பரிமாண (3டி) திரைப்படமாக உருவாக்கப்பட்டு, திரையிடப்பட்டுள்ளது. தன் காதலி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக விடிய, விடிய எலும்பையும் ஊடுருவி உருக்கும், ஐஸ் தண்ணீரில் இருந்தபடி, காதலுக்காக உருகி, உருகியே உயிரைவிடும் காதலன் , தன் காதலியின் விரலில் இருந்து விடுபட்டு கொஞ்சம், கொஞ்சமாக காதலி கண் முன்னே, கடலின் ஆழத்தில் மெதுவாய், மிக மெதுவாய் அமிழ்ந்து இறந்து போகும் அந்த காட்சிக்கு, முப்பரிமாண தொழில்நுட்பம் ரசிகர்களிடம் இருந்து மேலும் கொஞ்சம் அழுகையை வெளிக்கொணரப் போவது மட்டும் நிச்சயம்.
தினமலர்
இன்று டைட்டானிக் கப்பல் சம்பவத்தின் நூற்றாண்டு
டைட்டானிக் கப்பல் கடலில் விபத்திற்குள்ளானதன் நூற்றாண்டு விழா அணுசரிக்கப்பட்டது. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி லண்டனில் செளதம்டான் துறைமுகத்திலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவில் அண்டிகார்கா கடலின் பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 1200-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
அந்த கோர விபத்து நடந்ததன் நூற்றாண்டு விழா இன்று அணுசரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 11-ம் தேதி எம்.எஸ். பால்மோரல் என்ற கப்பல் டைட்டானிக் கப்பல் அதே லண்டன் செளதம்டான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு டைட்டானிக் பயணித்த பாதையில் சென்றுள்ளது. நாளை அஞ்சலி செலுத்துகின்றனர். கடந்த 1912-ம் ஆண்டு நடந்த டைட்டானிக் கப்பலி்ல் பயணித்தவர்களின் உறவினர்களும் சென்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=448513
டைட்டானிக் கப்பல் கடலில் விபத்திற்குள்ளானதன் நூற்றாண்டு விழா அணுசரிக்கப்பட்டது. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி லண்டனில் செளதம்டான் துறைமுகத்திலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவில் அண்டிகார்கா கடலின் பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 1200-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
அந்த கோர விபத்து நடந்ததன் நூற்றாண்டு விழா இன்று அணுசரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 11-ம் தேதி எம்.எஸ். பால்மோரல் என்ற கப்பல் டைட்டானிக் கப்பல் அதே லண்டன் செளதம்டான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு டைட்டானிக் பயணித்த பாதையில் சென்றுள்ளது. நாளை அஞ்சலி செலுத்துகின்றனர். கடந்த 1912-ம் ஆண்டு நடந்த டைட்டானிக் கப்பலி்ல் பயணித்தவர்களின் உறவினர்களும் சென்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=448513
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
தன் காதலி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக விடிய, விடிய எலும்பையும் ஊடுருவி உருக்கும், ஐஸ் தண்ணீரில் இருந்தபடி, காதலுக்காக உருகி, உருகியே உயிரைவிடும் காதலன் , தன் காதலியின் விரலில் இருந்து விடுபட்டு கொஞ்சம், கொஞ்சமாக காதலி கண் முன்னே, கடலின் ஆழத்தில் மெதுவாய், மிக மெதுவாய் அமிழ்ந்து இறந்து போகும் அந்த காட்சிக்கு, முப்பரிமாண தொழில்நுட்பம் ரசிகர்களிடம் இருந்து மேலும் கொஞ்சம் அழுகையை வெளிக்கொணரப் போவது மட்டும் நிச்சயம்
இதைவிட சிறந்த காதலை எந்தவொரு காதலனும் வெளிப்படுத்தவே முடியாது என்று எண்ண வைக்கும் அருமையான நிமிடங்கள் இவை
இதைவிட சிறந்த காதலை எந்தவொரு காதலனும் வெளிப்படுத்தவே முடியாது என்று எண்ண வைக்கும் அருமையான நிமிடங்கள் இவை
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அண்ணீ கிளம்மர் பங்க் என்ற கன்னியாஸ்திரி இந்தியாவில் சத்திஸ்கர் உள்ள ஒரு குக்கிராமதில் அநாதை குழந்தைகளுக்கு பள்ளி நடதி கொண்டிருந்தார் அப்போது. அவர் தாய் உடல் நலமில்லாததால் அவரை பார்க்க அமெரிக்க செல்ல மும்பை யில் இருந்து கப்பலில் பயணம் செய்தார் போகும் வழியில் அவர் சென்ற கப்பல் ஒரு துறைமுகத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால் நின்று விட்டது ஆகவே கப்பல் நிர்வாகம் அவருக்கு டைட்டானிக் கப்பலில் ஒரு டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர் கப்பலில் தனது 38 வயது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் கப்பல் கவிலும் சமயம் அவருக்கு தப்பி செல்ல வாய்ப்பு கொடுக்க ஒரு உயிர் காப்பு படகில் ஒரு இடம் கொடுக்கப்பட்டது அது ஒருவரே அனுமதி என்பதால் கைகொழந்தையுடன் இருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு அந்த இடதை கொடுதுவிட்டு டைட்டான்னிகிலேயே இருந்து விட்டார். இந்த வகையில் இந்தியாவிர்க்கு டைட்டானிக்குடன் தொடர்பு உள்ளது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|