புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்
Page 1 of 1 •
அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்
#818823- knesaraajanபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012
அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம் .
திருச்சியை அடுத்த துறையூர் இந்திரா நகரில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரகுடிலில் செயல்பட்டு வருகிறது.
அகத்தியர் குடிலின் தனி சிறப்பே நாள்தோறும் நடை பெரும் அன்னதானம் தான் , ஒரு கல்யாண மண்டபத்தின் சாப்பாட்டு அறையை விட மிக பெரியது இந்த அன்னதான அறை
நாள்தோறும் காலை , மதியம் , இரவு என 3 வேலைகளுக்கும் அன்ன தானம் நடை பெற்று கொண்டிருக்கிறது
ஒவ்வொரு முறையும் அன்னதானம் முடிந்த வுடன் மீதம் இருக்கும் உணவை சுற்றி உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அகத்தியர் குடிலுக்கு சொந்தமான வாகனத்தில் கொண்டு சென்று அனைவருக்கும் வழங்குகின்றனர்
இந்த அன்ன தானம் மகரிஷி அகத்தியர் பெயராலும் மற்றும் 18 சித்தர்களின் பெயராலும் நடை பெறுகிறது
இக் குடிலின் மற்றொரு சிறப்பு வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு இன்றளவும் அணையாமல் பாதுகாத்து வைக்கப்பட்ட வள்ளலாரின் திரு விளக்கு ஆகும்
எப்போது சென்றாலும் அருட்பெரும்ஜோதியை தரிசிக்கலாம்
பக்தர்கள் அருட்பெரும்ஜோதியை தரிசித்த பின்னரே அகத்தியரை தரிசனம் செய்கிறார்கள்
30 ஆண்டுகளாக சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள் இச்சங்கத்தை தலைமையேற்று நடத்துகிறார்.
அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், இலவச குடிநீர், இலவச திருமணங்கள் என்று சேவை புரிகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நடை பெரும் பவுர்ணமி பூஜை விசேசமானது
அன்று எல்லா மத பிரிவை சேர்ந்தவர்களையும் அகத்தியரை தரிசிக்க வருவார்கள்
பவுர்ணமி தோறும் இங்கு நடக்கும் திருவிளக்கு பூஜையில், விதவைப் பெண்களும் பங்கேற்கலாம் என்பது சிறப்பம்சம்.
இங்கு, காலை, மதியம், இரவு என தினந்தோறும் நித்ய அன்னதானம் நடக்கிறது.
ஒவ்வொரு வியாழகிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியார்கள் சிறப்பு பூஜையும் , குரு நாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்
திருக்குறள் குறித்து தினந்தோறும் ஓங்கார குடில் வரும் பக்தர்களுக்கு விளக்கம் கூறும் ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள், தற்போது உண்மையான ஆன்மிகத்தை பக்தர்களுக்கு போதிக்கும் பொருட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து வருகிறார்.
சித்தர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை அளித்தாலோ அல்லது தற்காலத்துக்கு நன்றாக பொருந்தும் வகையில் உள்ள சித்தர் பாடல்கள் குறித்தோ ரங்கராஜ தேசிக ஸ்வாமிகளிடம் பக்தர்கள் கூறினால், உடனடியாக அப்பாடலை ஆராய்வார். பக்தர்கள் கூறியது சரியாக இருக்கும்பட்சத்தில், ஓங்காரகுடிலில் உள்ள அறிவிப்பு பலகை, அவர்களது பத்திரிக்கைகள் மற்றும் துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்குவதை கடந்த ஐந்தாண்டாக வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மக்கள் முன் செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறவும், இறைவன் திருவடி அடைய தினமும் காலை, மாலை "ஓம் அகத்தீசயா நம' என நாமஜெயம் செய்ய வேண்டும்.
சுப்ரமணியர், அகத்தியர், நந்தீசர், திருமூலர், கருவூரார், ராமலிங்கர் உள்ளிட்ட ஞானிகள் சித்தர்களை பூஜிக்க வேண்டும்.
தினமும் இயன்ற அளவு அன்னதானம் செய்ய வேண்டும்.
புலால் (அசைவ) உணவை தவிர்க்க வேண்டும்.
இதன்மூலம் மீண்டும் பிறப்பில்லா நிலை எய்து இறைநிலை அடையலாம்
என்று வழி காட்டி கொண்டிருக்கிறார்
மேலும் சித்தர்களின் பாடல்களில் உள்ள பொருளையும் , தான் தவத்தில் அறிந்த ரகசியங்களையும் போதிக்கிறார்
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_485927.jpgஅவற்றை ஒரு நூலாக தொகுத்து "ஞானத்திருவடி " என்னும் பெயரால் மாதா மாதம் வெளியிடாக அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வழங்குகின்றனர் .
ஞானத்திருவடி நூலின் விலை 10 ரூபாய்
இந்த நூல் விற்பதின் மூலம் வரும் தொகையையும் அன்னதான திட்டதிற்க்கே செலவிடுகின்றனர்
ஓங்கார குடில் ஆசான் சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள்
அவர்கள் பௌர்ணமி அன்று நயன தீட்சை , மந்திர தீட்சை , அன்னதான தீட்சை என 7 தீட்சை அளிக்கிறார்கள் .
அன்னதானத்தில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )
ஓங்கார குடில் ஆசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )
-----------------------------------------------------------------------------------
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெரும் ஜோதி அகவல்
காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெரும்ஜோதி
காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெரும்ஜோதி
அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்
அனல்உற விளங்கும் அருட்பெரும்ஜோதி
அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனல்உற வயங்கும் அருட்பெரும்ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருட்பெரும்ஜோதி
----------------------------------------------------------
ஓம் அகத்தீசாய நம
ஓம் நந்தீசாய நம
ஓம் திருமூல தேவாய நம
ஓம் கருவூர் தேவாய நம
ஓம் பதஞ்சலி தேவாய நம
ஓம் இராமலிங்க தேவாய நம
சகல நன்மைகளை தரக்கூடிய மேற்கண்ட மகா மந்திரங்களை
காலை மாலை 30 நிமிடம் நாமஜெபம் செய்து ஞானிகள் ஆசி பெறுவோம்
திருச்சியை அடுத்த துறையூர் இந்திரா நகரில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரகுடிலில் செயல்பட்டு வருகிறது.
அகத்தியர் குடிலின் தனி சிறப்பே நாள்தோறும் நடை பெரும் அன்னதானம் தான் , ஒரு கல்யாண மண்டபத்தின் சாப்பாட்டு அறையை விட மிக பெரியது இந்த அன்னதான அறை
நாள்தோறும் காலை , மதியம் , இரவு என 3 வேலைகளுக்கும் அன்ன தானம் நடை பெற்று கொண்டிருக்கிறது
ஒவ்வொரு முறையும் அன்னதானம் முடிந்த வுடன் மீதம் இருக்கும் உணவை சுற்றி உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அகத்தியர் குடிலுக்கு சொந்தமான வாகனத்தில் கொண்டு சென்று அனைவருக்கும் வழங்குகின்றனர்
இந்த அன்ன தானம் மகரிஷி அகத்தியர் பெயராலும் மற்றும் 18 சித்தர்களின் பெயராலும் நடை பெறுகிறது
இக் குடிலின் மற்றொரு சிறப்பு வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு இன்றளவும் அணையாமல் பாதுகாத்து வைக்கப்பட்ட வள்ளலாரின் திரு விளக்கு ஆகும்
எப்போது சென்றாலும் அருட்பெரும்ஜோதியை தரிசிக்கலாம்
பக்தர்கள் அருட்பெரும்ஜோதியை தரிசித்த பின்னரே அகத்தியரை தரிசனம் செய்கிறார்கள்
30 ஆண்டுகளாக சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள் இச்சங்கத்தை தலைமையேற்று நடத்துகிறார்.
அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், இலவச குடிநீர், இலவச திருமணங்கள் என்று சேவை புரிகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நடை பெரும் பவுர்ணமி பூஜை விசேசமானது
அன்று எல்லா மத பிரிவை சேர்ந்தவர்களையும் அகத்தியரை தரிசிக்க வருவார்கள்
பவுர்ணமி தோறும் இங்கு நடக்கும் திருவிளக்கு பூஜையில், விதவைப் பெண்களும் பங்கேற்கலாம் என்பது சிறப்பம்சம்.
இங்கு, காலை, மதியம், இரவு என தினந்தோறும் நித்ய அன்னதானம் நடக்கிறது.
ஒவ்வொரு வியாழகிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியார்கள் சிறப்பு பூஜையும் , குரு நாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்
திருக்குறள் குறித்து தினந்தோறும் ஓங்கார குடில் வரும் பக்தர்களுக்கு விளக்கம் கூறும் ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள், தற்போது உண்மையான ஆன்மிகத்தை பக்தர்களுக்கு போதிக்கும் பொருட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து வருகிறார்.
சித்தர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை அளித்தாலோ அல்லது தற்காலத்துக்கு நன்றாக பொருந்தும் வகையில் உள்ள சித்தர் பாடல்கள் குறித்தோ ரங்கராஜ தேசிக ஸ்வாமிகளிடம் பக்தர்கள் கூறினால், உடனடியாக அப்பாடலை ஆராய்வார். பக்தர்கள் கூறியது சரியாக இருக்கும்பட்சத்தில், ஓங்காரகுடிலில் உள்ள அறிவிப்பு பலகை, அவர்களது பத்திரிக்கைகள் மற்றும் துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்குவதை கடந்த ஐந்தாண்டாக வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மக்கள் முன் செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறவும், இறைவன் திருவடி அடைய தினமும் காலை, மாலை "ஓம் அகத்தீசயா நம' என நாமஜெயம் செய்ய வேண்டும்.
சுப்ரமணியர், அகத்தியர், நந்தீசர், திருமூலர், கருவூரார், ராமலிங்கர் உள்ளிட்ட ஞானிகள் சித்தர்களை பூஜிக்க வேண்டும்.
தினமும் இயன்ற அளவு அன்னதானம் செய்ய வேண்டும்.
புலால் (அசைவ) உணவை தவிர்க்க வேண்டும்.
இதன்மூலம் மீண்டும் பிறப்பில்லா நிலை எய்து இறைநிலை அடையலாம்
என்று வழி காட்டி கொண்டிருக்கிறார்
மேலும் சித்தர்களின் பாடல்களில் உள்ள பொருளையும் , தான் தவத்தில் அறிந்த ரகசியங்களையும் போதிக்கிறார்
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_485927.jpgஅவற்றை ஒரு நூலாக தொகுத்து "ஞானத்திருவடி " என்னும் பெயரால் மாதா மாதம் வெளியிடாக அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வழங்குகின்றனர் .
ஞானத்திருவடி நூலின் விலை 10 ரூபாய்
இந்த நூல் விற்பதின் மூலம் வரும் தொகையையும் அன்னதான திட்டதிற்க்கே செலவிடுகின்றனர்
ஓங்கார குடில் ஆசான் சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள்
அவர்கள் பௌர்ணமி அன்று நயன தீட்சை , மந்திர தீட்சை , அன்னதான தீட்சை என 7 தீட்சை அளிக்கிறார்கள் .
அன்னதானத்தில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )
ஓங்கார குடில் ஆசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )
-----------------------------------------------------------------------------------
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெரும் ஜோதி அகவல்
காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெரும்ஜோதி
காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெரும்ஜோதி
அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்
அனல்உற விளங்கும் அருட்பெரும்ஜோதி
அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனல்உற வயங்கும் அருட்பெரும்ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருட்பெரும்ஜோதி
----------------------------------------------------------
ஓம் அகத்தீசாய நம
ஓம் நந்தீசாய நம
ஓம் திருமூல தேவாய நம
ஓம் கருவூர் தேவாய நம
ஓம் பதஞ்சலி தேவாய நம
ஓம் இராமலிங்க தேவாய நம
சகல நன்மைகளை தரக்கூடிய மேற்கண்ட மகா மந்திரங்களை
காலை மாலை 30 நிமிடம் நாமஜெபம் செய்து ஞானிகள் ஆசி பெறுவோம்
Re: அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்
#819082- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல விஷயம் செய்கிறார்கள்.
பகிர்வுக்கு நன்றி ராஜன்.
பகிர்வுக்கு நன்றி ராஜன்.
Re: அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்
#819123அன்னதானம் நல்ல விஷயம் . தங்குதடையின்றி சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.
இந்த பட்டங்கள் எல்லாம் யாரால் எப்போது இவர்களை போன்றவர்களுக்கு கொடுக்கபடுகிறது , இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள்
Re: அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்
#0- Sponsored content
Similar topics
» ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2
» ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!
» ஆளில்லா குகைக்குள் ஒலிக்கும் ஓங்கார ஓசை
» ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!
» தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
» ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!
» ஆளில்லா குகைக்குள் ஒலிக்கும் ஓங்கார ஓசை
» ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!
» தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|