Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!
+3
பது
ஹர்ஷித்
கேசவன்
7 posters
Page 1 of 1
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!
ஐயா எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை மிகவும் விசித்திரமானது அதை வாய்விட்டு சொல்லவோ தெளிவாக எழுதவோ கூட என்னால் முடியவில்லை இரண்டு வருடங்களுக்கு முன்பு எல்லோரையும் போல் நன்றாகத்தான் இருந்தேன். ஒருமுறை எனது சிநேகிதன் ஒருவன் திருமணத்திற்காக அவனது கிராமத்திற்கு போயிருந்தேன் அப்போது என்னை மிகவும் குளிர்ச்சியான காற்று ஒன்று தழுவி போனது அது சித்திரை மாதம் பக்கத்தில் நீர்நிலைகள் எதுவும் கிடையாது காற்றில் அவ்வளவு குளிர்ச்சி வர வாய்ப்பே இல்லை
அந்த நேரமுதல் எனது உடம்பு மிகவும் கனமாகி போனது போல் உணர்ந்தேன் நடப்பதற்கு கூட சிரமமாக இருந்தது. ஆனாலும் அது எதாவது உடல் நிலை பாதிப்பால் வந்திருக்கலாம் என்று சட்டைசெய்ய வில்லை இரண்டு மாதம் வரையில் பெரியதாக பிரச்சனைகள் எதுவும் இல்லை அதன் பிறகு மூச்சி திணறல் எனக்கு அதிகரித்தது. சுவாச நோயாக இருக்கலாம் என்று மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்றுக்கொண்டேன் பலன் இல்லை ஒவ்வாமையால் இந்த தொல்லை வந்திருக்கும் என்று அதற்கும் மருத்துவம் செய்தேன் பயனில்லை யார் யார் என்னென்ன வைத்திய முறை சொன்னார்களோ அத்தனையும் செய்தேன் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை அம்மாவாசை கிருத்திகை போன்ற தினங்களில் மிகவும் அவதி படுவேன்
இந்த நிலையில் கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு ஒரு நாள் இரவு மூச்சி விட முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன் அப்போது என் உடம்பிற்குள் இருந்து நிழல் போல ஒன்று வெளியேறுவதை கண்டேன் வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் கேலி செய்வார்கள் உனக்கு பைத்தியமா? பிடித்திருக்கிறது என்றும் பேசுவார்கள் ஆனால் நான் சொல்வது முற்றிலுமான உண்மை அப்படி அந்த நிழல் உருவம் என்னிடமிருந்து விலகிய அடுத்த கணமே என் உடல் கனம் மறைந்து விட்டது உடல் லேசாகவும் சுகமாக சுவாசம் விடவும் முடிந்தது பெரிய விலங்கு ஒன்று இதுவரை என்னை கட்டி போட்டிருந்ததாகவும் இப்போது தான் அது உடைந்து போனதாகவும் உணர்ந்தேன் அன்று முதல் இன்றுவரை எனக்கு சுவாச கோளாறு என்பதே கிடையாது அது ஏன் வந்தது எப்படி போனது என்பது எனக்கு முற்றிலுமாக விளங்கவில்லை.
சென்னை புத்தக கண்காட்சி நடந்த போது அங்கே இறப்புக்கும் பிறப்பிற்கும் நடுவில் என்ற உங்கள் புத்தகத்தை பார்த்து அதன் தலைப்பால் கவரப்பட்டு வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன் அதில் நீங்கள் எழுதிய ஆற்றங்கரை பாலத்தில் குளிர்ந்த காற்று உங்களை தாண்டி சென்றதாகவும் சிரிப்பு சத்தத்தை நீங்கள் கேட்டதாகவும் எழுதி இருந்தது. என்னை வியப்படைய செய்தது எனக்கும் அன்று அந்த கிராமத்தில் ஏறக்குறைய இதே போன்ற அனுபவம் தான் ஏற்பட்டது. அதுவும் நீங்கள் சொல்வது போல் ஆவிகளின் தொல்லையால் வந்த நோயாக இருக்கலாமோ என்று நினைக்கிறேன் அப்படி என்றால் அந்த ஆவி என்னை ஏன் பிடிக்க வேண்டும்? பிறகு எதற்காக நான் எந்த முயற்சியும் செய்யாமலே விலக வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை ஐயா அவர்கள் தயவு செய்து அதற்கு விளக்கம் தரும்படி பணிவோடு வேண்டுகிறேன்.
பதில்
நிறைய பேர் தனக்கு ஆவிகளால் தொல்லை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள் ஆவி பிடித்து ஆடுவது போலவும் செய்வார்கள் ஆவிகளின் தொல்லையால் தனது உடம்பில் பலவித வேதனைகள் ஏற்படுவதாகவும் சங்கடபடுவார்கள் அப்படி கூறுபவர்களில் பலரின் விஷயங்களை சீர்தூக்கி பார்த்தால் அது ஆவிகளால் ஏற்படும் தொல்லைகள் அல்ல மன கோளாறால் உருவான தொல்லைகள் என்று தெளிவாகவே தெரியும்.
பலரும் நினைப்பது போல் அனைவரையும் ஆவிகளால் பிடித்து ஆட்டுவிக்க முடியாது நூற்றில் ஐந்து பேருக்கு மட்டுமே ஆவிகளால் துன்பம் கொடுக்க முடியும் அப்படி ஆவிகளால் துயரங்களை அனுபவிப்பவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தாலே மன பிரச்சனையா? ஆவி பிரச்சனையா? என்பதை முடிவு செய்து விடலாம் உங்கள் ஜாதகத்தை அந்த கோணத்தில் அணுகிய போது நீங்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு ஒரு தீய ஆவியே காரணமாக இருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.
பொதுவாக ஆவிகள் தாங்கள் வாழ்ந்த போது உடலால் அனுபவித்த சுக துக்கங்களை மீண்டும் உடல் பெற்று அனுபவிக்க வேண்டும் என்றே ஆசை படுகின்றன. அத்தகைய விருப்பங்களை சூட்சம சரீரம் பெற்ற ஆவிகளால் அனுபவிக்க இயலாது அதனால் அவைகள் தக்க மனித உடல்கள் கிடைக்கும் போது அவற்றை ஆக்கிரமித்து தங்களது அபிலாசைகளை நிறைவேற்றி கொள்ள முற்படுகின்றன மேலும் ஒரு ஆவி மனித உடம்பிற்குள் அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்களே வாசம் செய்ய முடியும். அதன் பிறகு உடனடியாக அது சரீரத்தில் இருந்து வெளியேறி விடும். காரணம் இயற்கையில் மனித உடலமைப்பு ஒரு நேரத்தில் ஒரு ஆத்மா மட்டுமே இருக்கும் வண்ணம் அமைந்துள்ளது அதை மீறி வேறொரு ஆத்மாவும் உள்ளுக்குள் வாசம் செய்ய முற்படும் போது உடலில் உள்ள ரசாயனங்கள் புதிதாக வந்த ஆத்மாவை வெளியில் தள்ளிவிடும்.
அப்படி தள்ளப்படும் ஆத்மா உடனடியாக மீண்டும் அதே உடலுக்குள் புகுந்து கொள்ள குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை நேரமாவது ஆக வேண்டும் உங்கள் உடலுக்குள் புகுந்த ஆத்மாவும் இதே விதிப்படி தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களால் தொடர்ச்சியாக மூச்சி திணறலை சமாளிக்க வேண்டிய நிலையில்லாமல் சற்று அவகாசம் கிடைத்திருக்கும். மேலும் ஒரு ஆத்மா தனது தேவைகள் நிறைவேறிய உடன் தான் பிடித்த உடலை விட்டு போய்விடும். உங்களை தீண்டிய அந்த தீய ஆவியும் அப்படி தான் சென்றிருக்க வேண்டும் மேலும் உங்கள் உடல்வாகு என்டோபிளாசம் என்ற சத்து பொருள் அதிகமாக சுரக்கும்படி இருக்க வேண்டும். அதனாலையே ஆவியால் தொல்லை உங்களுக்கு உருவாகி இருந்தது.
இதே போன்ற நிலைமை உங்களுக்கு மீண்டும் வராது என்று சொல்வதற்கில்லை உங்கள் ஜாதகம் அப்படி தான் சொல்கிறது எனவே ஆவி தொல்லைகளில் இருந்து முற்றிலுமாக விலக நீங்கள் தினசரி வேப்பமர நிழலில் யோகாசனம் செய்யுங்கள். வேப்ப இலையை உடலில் படுமாறு சட்டை பையில் வைத்து கொள்ளுங்கள். வேம்பில் உள்ள வீரியம் ஆவிகள் உங்கள் அருகில் வராமல் தடை செய்யும் மேலும் லஷ்மி நரசிம்மரை தொடர்ந்து வழிபடுங்கள். நரசிம்மரின் மூல மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வாருங்கள் சகல பிரச்சனைகளும் நீங்கி சந்தோசமாக வாழலாம்
http://www.ujiladevi.blogspot.com/2012/04/blog-post_15.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!
இரவு நேரத்தில் நாங்க hot water குடிச்சிட்டு தான் போவோம் , அதனால் எங்கள பேய் ஒண்ணும் பண்ணாது
Re: குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!
ராஜா wrote:இரவு நேரத்தில் நாங்க hot water குடிச்சிட்டு தான் போவோம் , அதனால் எங்கள பேய் ஒண்ணும் பண்ணாது
Re: குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!
ராஜா wrote:இரவு நேரத்தில் நாங்க hot water குடிச்சிட்டு தான் போவோம் , அதனால் எங்கள பேய் ஒண்ணும் பண்ணாது
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!
பலவீனமானவர்களுக்கு மட்டுமே பேய் காட்சி தருகிறது. அந்தப் பலவீனத்தை சிலர் பணமாக்கிக் கொள்கிறார்கள்.
பேய் இருக்கா இல்லையா என்பதை நான் இங்கு கூற வரவில்லை., ஆனால் பேய் என்ற பொய்யை உருவாக்கி அதன் மூலம் தனக்கான வருவாயை சிலர் உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.
உடல்நிலை சரியில்லை என்றால் முடிந்தவரை மருத்துவரை நாடிச் செல்லுங்கள். அதை விடுத்து பேய் ஓட்டுபவனைத் தேடிச் சென்று, பணத்தை விரயமாக்கி, நோய் முற்றிய பிறகு மருத்துவரிடம் வந்து அவதிப்பட வேண்டியதிருக்காது.
பேய் இருக்கா இல்லையா என்பதை நான் இங்கு கூற வரவில்லை., ஆனால் பேய் என்ற பொய்யை உருவாக்கி அதன் மூலம் தனக்கான வருவாயை சிலர் உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.
உடல்நிலை சரியில்லை என்றால் முடிந்தவரை மருத்துவரை நாடிச் செல்லுங்கள். அதை விடுத்து பேய் ஓட்டுபவனைத் தேடிச் சென்று, பணத்தை விரயமாக்கி, நோய் முற்றிய பிறகு மருத்துவரிடம் வந்து அவதிப்பட வேண்டியதிருக்காது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» காற்றில் உலாவரும் கல்கியின் படைப்புகள்!
» ஆ.வி : பேய்கள் பலவகை !!!
» வீதி உலாவரும் யானை..!
» இணையத்தில் உலாவரும் திருநங்கைகள்
» டில்லி தெருக்களில் உலாவரும் ஆங்கிலம் பேசும் பிச்சைக்காரர்கள்
» ஆ.வி : பேய்கள் பலவகை !!!
» வீதி உலாவரும் யானை..!
» இணையத்தில் உலாவரும் திருநங்கைகள்
» டில்லி தெருக்களில் உலாவரும் ஆங்கிலம் பேசும் பிச்சைக்காரர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|