புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 15, 2012 9:23 pm

ஆகமம் இறைவனை அடையச் செய்யும் நூல் என்பது மட்டுமன்று. அது இறைவனாலேயே வெளிப்படுத்தப்பட்டது எனத் தமிழ்ச்ச்சான்றோர்கள் கூறியிருக்கின்றனர்.
குறிப்பாக, ஆகமத்தை இறைவன் வெளிப்படுத்தினார் என்பதை மணிவாசகர் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.
“மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்”

என்பன திருவாசக வரிகள். சிவபெருமான் என்று கூறப்படும் இறைவனாலேயே ஆகமம் தோற்றுவிக்கப்பட்டது என்று, மணிவாசகர் போன்ற அருளாளர்கள் கூறி இருப்பது மிக வலியச் சான்று.

அதோடு, மணிவாசகர் திருவாசகத்தை மொழிய, சிவபெருமானே வந்து எழுதி எடுத்துக் கொண்டான் என்பது மணிவாசகர் வரலாறு. எனவே, மணிவாசகரின் இந்த வரிகளும் இறைவனால் எழுதப் பெற்றவை ஆகின்றன. எனவே, இவ்வரியில் கூறப்படும் பொருள் மேலும் ஆணித்தரமாக உறுதி ஆகிறது.

அத்துடன், சைவத் திருமுறைகளில் ஆலநிழற்கீழ் அமர்ந்து இறைவன் சில தமிழ் முனிவர்களுக்கு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் என்று பல இடங்களில் கூறப்படுகின்றன. அவற்றை விரிப்பின் பெருகும்.

இதுகாறும் கூறியவற்றால் 3 உண்மைகள் உறுதி ஆகின்றன.
1. இறைவன்தான் ஆகமத்தைச் சொன்னான்
2. இறைவன் ஆகமத்தைச் சொன்னது மகேந்திர மலையில்
3. இறைவன் ஆகமத்தைத் தமிழ் முனிவர்களுக்கு ஆலநிழல் அமர்ந்து உணர்த்தினான்

தமிழர் வணங்கும் சிவனுக்கு ஆலமர்செல்வன் என்று வழங்கப்படும் சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆக இறைவன் சொன்னது தான் ஆகமம் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.

தொடரும்

(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 15, 2012 10:24 pm

சாமி wrote:
1. இறைவன்தான் ஆகமத்தைச் சொன்னான்
2. இறைவன் ஆகமத்தைச் சொன்னது மகேந்திர மலையில்
3. இறைவன் ஆகமத்தைத் தமிழ் முனிவர்களுக்கு ஆலநிழல் அமர்ந்து உணர்த்தினான்

தமிழர் வணங்கும் சிவனுக்கு ஆலமர்செல்வன் என்று வழங்கப்படும் சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆக இறைவன் சொன்னது தான் ஆகமம் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.

நன்றி நண்பரே ! நல்ல பதிவு

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 16, 2012 7:56 am

பல ஆகமங்கள் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். தகவல் தர முடியுமா நண்பரே ?

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 8:23 am

சூப்பருங்க நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக