புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_lcapஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_voting_barஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமம் - 1 - தூய தமிழ்ச் சொல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 15, 2012 1:27 pm

‘ஆகமம்’ என்ற சொல் தமிழிலும் வடமொழியிலும் உள்ள தற்சமம் என்ற வகையைச் சேர்ந்த சொல். ஆகமம் என்ற வடசொல்லிற்குப் பொருள் வேறு. ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பொருள் வேறு.
ஆகமம் என்ற வடசொல்லிற்கு வந்தது என்று பொருள் என வடமொழி வ்ல்லுனர்கள் கூறுகின்றனர்.
எதிலிருந்து வந்தது?
எங்கிருந்து வந்தது?
எப்போது வந்தது?

என்பன போன்ற கேள்விகளுக்கு அதில் விடையில்லை. எனவே, இது குன்றக் கூறலாய் வடமொழியில் அவாய் நிலையைக் கொண்டு நிற்கும் சொல். அவாய் நிலை என்பது பின்னும் பல தகவல்களை அவாவிய நிலையில் உள்ளது என்று பொருள்.

அடுத்து ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லை பின்வருமாறு பிரித்துப் பொருள் காணலாம்.
ஆ+கமம் என்று அச் சொல் பிரியும்.
ஆ= பசு. பசு ஒரு கட்டுத்தறியில் கட்டப்படுகிறது. அது போல உயிர்களும் இவ்வுடலில் கட்டப்படுவதால் ‘ஆ’ என்ற ஓரெழுத்தொரு சொல் உயிர்களை உவம ஆகுபெயராகக் குறிக்கும்.

‘கமம் நிறைந்தியலும்’ என்பது தொல்காப்பியம் கூறும் பொருள். எனவே கமம் என்பது நிறைவைக் குறிக்கும்.

உயிர்கள் உலகில் எதையெதையோ அடைந்தால் நிறைவைப் பெறலாம் எனத் தொடங்கி அவை ஒன்றும் நிறைவைத் தராததைக் காண்கிறது. முடிவில் முடிவில்லாத நிறைவைத் தருவது இறைதிருவடி ஒன்றுதான் என்பதை உணர்கிறது. இவ்வாறு உயிர்களுக்கு இறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவை எது தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.

ஆக, ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் என்னவெனில் உயிர்களுக்கு நிலைத்த நிறைவான இறைப்பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் என்று அறிகிறோம்.

(தொடரும்)
(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 15, 2012 1:37 pm

நல்ல தகவல் அருமையான விளக்கம் அப்படினா ஆகமம் என்பது கோவில்களை கட்டுவதற்க்கு உபயோக்கிப்பது தவறா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 15, 2012 1:43 pm

மிகவும் நன்று...விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 15, 2012 2:13 pm

தூய தமிழ்ச் சொல்லின் மூலம் ஆகமம்த்தின் பொருள் அறியதந்தமைக்கு..! சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 2:19 pm

பைபிளில் இன்றும் இவார்ரத்தை உள்ளது....நன்றி தகவலுக்கு.

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 15, 2012 10:21 pm

சாமி wrote:
ஆக, ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் என்னவெனில் உயிர்களுக்கு நிலைத்த நிறைவான இறைப்பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் என்று அறிகிறோம்.
இன்றளவும் ஆகமம் என்றால் ஏதோ வடமொழிச் சொல் என்று நினைத்து இருந்தேன். நன்றி.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 16, 2012 7:54 am

சாமி wrote:
உயிர்கள் உலகில் எதையெதையோ அடைந்தால் நிறைவைப் பெறலாம் எனத் தொடங்கி அவை ஒன்றும் நிறைவைத் தராததைக் காண்கிறது. முடிவில் முடிவில்லாத நிறைவைத் தருவது இறைதிருவடி ஒன்றுதான் என்பதை உணர்கிறது. இவ்வாறு உயிர்களுக்கு இறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவை எது தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.
நல்ல விளக்கம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 8:47 am

சாமி wrote:
ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் என்னவெனில் உயிர்களுக்கு நிலைத்த நிறைவான இறைப்பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் என்று அறிகிறோம்.
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக