புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
98 Posts - 49%
heezulia
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
7 Posts - 4%
prajai
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
3 Posts - 2%
Barushree
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 1%
cordiac
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
225 Posts - 52%
heezulia
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
18 Posts - 4%
prajai
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 0%
Barushree
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு‌பி‌எஸ்‌சி


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 9:42 pm

எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 9:44 pm

மிக்க நன்றி சார் தேவைபடுபவர்கள் விண்ணப்பிக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் யு‌பி‌எஸ்‌சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 9:53 pm

radharmaa wrote:எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்

நானும் பார்த்தேன் தர்மா! பதிவிற்கு மிக்க நன்றிகள் அன்பு மலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 9:59 pm

நன்றி அசுரன் அவர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள் வருகின்ற டெட்(TET) தேர்வில் நல்ல மாதிபெங்களுடன் வெற்றி பெற



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 10:00 pm

நன்றி பி கே சார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 10:03 pm

அரசு வேலை போட்டி தேர்வு என்பது மூளைக்கு வேலை என்பதை விட கடின உழைப்பே அவசியம். தினமும் நான்கு மணி நேர பொறுமையான உழைப்பு ஆறு மாதம் செய்தால் வெற்றி நிச்சயம்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 10:06 pm

அறித்மெடிக் எபிலிடி நமது ஆறாம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை உள்ள கணக்கு பாடதில் இருந்து தான் கேட்க படுகிறது. ஆங்கிலமும் அவ்வளவுதான் என்ன கொஞ்சம் வோகபுலரி டெவலப் செய்ய வேண்டும். பின்னர் ஹிஸ்டரி ஜியாகிரஃபி ஜெனரல் சயின்ஸ் படிக்கவும். கரண்ட் அப்பைர்ஸ் ஜி‌கே டுடே வாங்கி கொள்ளவும். ரீசனிங் டெய்லி உழைக்கவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 9:07 am

சென்னை: "மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம்' என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர், ரகுபதி, தெரிவித்தார்.

மத்திய அரசின், பல்வேறு பணிகளுக்கான பணியாளர் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் பணிகளில் அமர்கின்றனர். கடந்தாண்டு வரை, இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய, இரு மொழிகளில் மட்டுமே, எழுத முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததை அடுத்து, மும்மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.

22ம் தேதி தேர்வு: இந்தத் திட்டம் இம்மாதம் 22ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தேர்வுகளில் முதலில் அமலுக்கு வருகிறது. இது குறித்து, ஆணையத்தின் தென் மண்டலப் பிரிவுத் தலைவர் ரகுபதி கூறியதாவது: மாநில மொழிகளில் தேர்வு எழுத இயலாததால் சில மாநிலங்களில் இத்தேர்வுகளில் விண்ணப்பங்களே குறைந்த அளவில் வரத் துவங்கின. இந்தப் பிரச்னை குறிப்பாக தென் மாநிலங்களில்தான் அதிகளவில் இருந்தது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மும்மொழிகளில் தேர்வு எழுதும் திட்டத்தை அறிவித்தது. வரும் 22ம் தேதி நடக்க உள்ள தேர்வுகள் துவங்கி இனி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம். கடந்த, 2010-11 ஆண்டில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 970 விண்ணப்பங்களும், 2011-12ம் ஆண்டில், இரு மடங்கு அதிகரித்து ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு இம்முறை தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றுபவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். வேலைப் பாதுகாப்பு, ஐ.டி.,யை விட அதிகளவில் சம்பளம், உரிய தேர்வுகளை எழுதினால் பணி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் ஐ.டி.,யில் பணிபுரிவோர் மத்திய அரசுப் பணிகளை நாடி வரத் துவங்கியுள்ளனர். மேலும் இத்தேர்வுகளின் நடைமுறையையும் தற்போது மாற்றியுள்ளோம். முன்பெல்லாம் தேர்வுக்கான தகவல்களை மொண்ணை உரு தட்டி எழுத வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதெல்லாம் தேவையில்லை. அடிப்படையான பொது அறிவு, மொழி அறிவு இருந்தாலே ஒருவர் மத்திய பணியாளர் தேர்வுகளை எழுத முடியும். இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

பல மடங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த ரகுபதி,"கடந்த காலங்களைப் பார்க்கும் போது, இம்முறை தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆறு மடங்கு அதிகளவில் வந்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தான் என்றாலும்கூட பிற மாநிலங்களை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார்.

தினமலர்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக