புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
91 Posts - 63%
heezulia
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%
viyasan
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
283 Posts - 45%
heezulia
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
19 Posts - 3%
prajai
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு‌பி‌எஸ்‌சி


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:12 pm

எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 8:14 pm

மிக்க நன்றி சார் தேவைபடுபவர்கள் விண்ணப்பிக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் யு‌பி‌எஸ்‌சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 8:23 pm

radharmaa wrote:எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்

நானும் பார்த்தேன் தர்மா! பதிவிற்கு மிக்க நன்றிகள் அன்பு மலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:29 pm

நன்றி அசுரன் அவர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள் வருகின்ற டெட்(TET) தேர்வில் நல்ல மாதிபெங்களுடன் வெற்றி பெற



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:30 pm

நன்றி பி கே சார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:33 pm

அரசு வேலை போட்டி தேர்வு என்பது மூளைக்கு வேலை என்பதை விட கடின உழைப்பே அவசியம். தினமும் நான்கு மணி நேர பொறுமையான உழைப்பு ஆறு மாதம் செய்தால் வெற்றி நிச்சயம்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:36 pm

அறித்மெடிக் எபிலிடி நமது ஆறாம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை உள்ள கணக்கு பாடதில் இருந்து தான் கேட்க படுகிறது. ஆங்கிலமும் அவ்வளவுதான் என்ன கொஞ்சம் வோகபுலரி டெவலப் செய்ய வேண்டும். பின்னர் ஹிஸ்டரி ஜியாகிரஃபி ஜெனரல் சயின்ஸ் படிக்கவும். கரண்ட் அப்பைர்ஸ் ஜி‌கே டுடே வாங்கி கொள்ளவும். ரீசனிங் டெய்லி உழைக்கவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 7:37 am

சென்னை: "மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம்' என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர், ரகுபதி, தெரிவித்தார்.

மத்திய அரசின், பல்வேறு பணிகளுக்கான பணியாளர் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் பணிகளில் அமர்கின்றனர். கடந்தாண்டு வரை, இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய, இரு மொழிகளில் மட்டுமே, எழுத முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததை அடுத்து, மும்மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.

22ம் தேதி தேர்வு: இந்தத் திட்டம் இம்மாதம் 22ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தேர்வுகளில் முதலில் அமலுக்கு வருகிறது. இது குறித்து, ஆணையத்தின் தென் மண்டலப் பிரிவுத் தலைவர் ரகுபதி கூறியதாவது: மாநில மொழிகளில் தேர்வு எழுத இயலாததால் சில மாநிலங்களில் இத்தேர்வுகளில் விண்ணப்பங்களே குறைந்த அளவில் வரத் துவங்கின. இந்தப் பிரச்னை குறிப்பாக தென் மாநிலங்களில்தான் அதிகளவில் இருந்தது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மும்மொழிகளில் தேர்வு எழுதும் திட்டத்தை அறிவித்தது. வரும் 22ம் தேதி நடக்க உள்ள தேர்வுகள் துவங்கி இனி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம். கடந்த, 2010-11 ஆண்டில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 970 விண்ணப்பங்களும், 2011-12ம் ஆண்டில், இரு மடங்கு அதிகரித்து ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு இம்முறை தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றுபவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். வேலைப் பாதுகாப்பு, ஐ.டி.,யை விட அதிகளவில் சம்பளம், உரிய தேர்வுகளை எழுதினால் பணி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் ஐ.டி.,யில் பணிபுரிவோர் மத்திய அரசுப் பணிகளை நாடி வரத் துவங்கியுள்ளனர். மேலும் இத்தேர்வுகளின் நடைமுறையையும் தற்போது மாற்றியுள்ளோம். முன்பெல்லாம் தேர்வுக்கான தகவல்களை மொண்ணை உரு தட்டி எழுத வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதெல்லாம் தேவையில்லை. அடிப்படையான பொது அறிவு, மொழி அறிவு இருந்தாலே ஒருவர் மத்திய பணியாளர் தேர்வுகளை எழுத முடியும். இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

பல மடங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த ரகுபதி,"கடந்த காலங்களைப் பார்க்கும் போது, இம்முறை தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆறு மடங்கு அதிகளவில் வந்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தான் என்றாலும்கூட பிற மாநிலங்களை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார்.

தினமலர்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக