ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழி இழந்தும் ஊமைகளாய்..

+4
முஹைதீன்
balakarthik
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by ஹிஷாலீ Sat Apr 14, 2012 5:43 pm



பலரக ஆடை நெய்தவன் - தன்
பழைய ஆடையில் தினமும்
பொழுதை கழிக்கிறான்
ஒரு ஜான் வயிற்றுக்காக

சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

பாதங்கள் இரண்டும் பார்ப்பவர்
கவரும் அழகில் வித விதமான
காலணிகள் தைப்பவன்
தரையில் நடக்கிறான் விதியா
இல்லை சதியா என்று புரியாமல்

ஆபரணங்கள் அழகு சாதனைகள்
உருவாக்கும் உருவங்கள் ஒளி இழந்த
வாழ்க்கையில் எங்கோ ஓர்
ஓரத்தில் உயிர் வாழ்கிறார்கள்
உயிர் காக்கும் உடலை
மண் உண்ணும் காலம் வரை

இதை அறிந்தும் தெரிந்தும்
அமைதியாக வாழும்
மக்களும் அரசாங்கமும்
கண்ணிருந்தும் குருடனாய்
காதிருந்தும் செவிடனாய்

செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்







ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 5:49 pm

எந்த தொழில் செய்தாலும் அவனுக்கு அது கிடைக்காது .... புன்னகை

கவிதை அருமை ஹிஷா.........


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by balakarthik Sat Apr 14, 2012 5:50 pm

என்ன பன்றது ஹிஷாலி என்னதான் உழைத்தாலும் அவனிடம் கொஞ்சம் அதிகமாக பணம் வந்தால் அதை பயன்படுத தெரிகிறதா அவனுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் விழி இழந்தும் ஊமைகளாய்..  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by முஹைதீன் Sat Apr 14, 2012 6:02 pm

செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்

அழகான கருத்துக்கள் சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 6:06 pm

ஹிஷாலீ wrote:
சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by ஹிஷாலீ Mon Apr 16, 2012 2:36 pm

balakarthik wrote:என்ன பன்றது ஹிஷாலி என்னதான் உழைத்தாலும் அவனிடம் கொஞ்சம் அதிகமாக பணம் வந்தால் அதை பயன்படுத தெரிகிறதா அவனுக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் பாலா கார்த்திக்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by ஹிஷாலீ Mon Apr 16, 2012 2:37 pm

ஜாஹீதாபானு wrote:எந்த தொழில் செய்தாலும் அவனுக்கு அது கிடைக்காது .... புன்னகை

கவிதை அருமை ஹிஷா.........

மிக்க நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by ஹிஷாலீ Mon Apr 16, 2012 2:38 pm

முஹைதீன் wrote:
செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்

மிக்க நன்றிகள் நண்பரே

அழகான கருத்துக்கள் சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by ஹிஷாலீ Mon Apr 16, 2012 2:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:
சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் செல்வா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by dhilipdsp Mon Apr 16, 2012 2:39 pm

அக்கா சூப்பர் ... 🐰
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விழி இழந்தும் ஊமைகளாய்..  Empty Re: விழி இழந்தும் ஊமைகளாய்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum