புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
39 Posts - 37%
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
36 Posts - 34%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
17 Posts - 16%
Rathinavelu
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
4 Posts - 4%
Guna.D
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
1 Post - 1%
mruthun
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
111 Posts - 45%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
84 Posts - 34%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 1%
manikavi
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 14, 2012 11:14 pm

படித்ததில் பிடித்தது !

கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில்.

நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா

கோபுர நுழைவாயில்:

இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.

பரவுதலும் படர்தலும்:

அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு, கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம், இயல்பான கதாப்பாதிர அறிமுகம், உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'- எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.

பாதியும் மீதியும்:

அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய், இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய், அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய், மோதல்களும் சாதல்களுமாய், சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய், இடியோசையும் தடியோசையுமாய், ஊடலும் தேடலுமாய், திருந்துவதும் திருத்துவதுமாய், இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொல்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது!

முன்னும் பின்னும்:

முதுமையின் ஏக்கத்தை, இளமையின் வேகத்தை, நட்பின் பரிபூரணத்தை, தியாகத்தின் உச்சத்தை, இழப்பின் கொடூரத்தை, பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள்அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
மனதார...

ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான பறவை விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக