புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்!
Page 1 of 1 •
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஓய்வு பெற்றவுடன் வசிக்க திட்டமிட்டுள்ள இல்லம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வரும் ஜுலை மாதத்தில் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் வசிக்க புணேயில் புதிய இல்லம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் பிரதிபா பாட்டீல் வசிக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ராணுவத்தினர் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
"ஜஸ்டிஸ் ஃபார் ஜவான்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் பாட்டீல், "புணேயில் உள்ள கட்கி கண்டோன்மென்டில் 2.60 லட்சம் சதுர அடி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
4500 சதுர அடியில் வீடு ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாளிகைகள் இடிக்கப்பட்டுள்ளன.
பிரதிபா வசிக்க உள்ள இடத்தை காக்க இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ஏன் வேலியமைக்கப்பட்டுள்ளது' என்று கேள்வியெழுப்பினார்.
எனினும், இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதிபா பாட்டீல் ஓய்வுக்குப் பிறகு வசிக்க உள்ள இல்லம் தொடர்பாக அனைத்து விதிகளும் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.
இது தொடர்பான விதிகளின்படி, குடியரசு முன்னாள் தலைவர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மாளிகையில் வசிக்க உரிமை உண்டு. அரசு நிலம் உள்ள பகுதிகளில் வசிப்பதென்றால், மத்திய அமைச்சர்கள் வசிக்கும் மாளிகைகளுக்கு இணையானதாக அது இருக்க வேண்டும்.
அப்பகுதியில் அரசு நிலம் இல்லையெனில், 4,500 சதுர அடிக்கு மிகாமல் இல்லம் அமையவேண்டும். அதில் 2 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் வசிக்கும் பகுதி இருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கைத் துணைக்கு அந்த இல்லத்தில் வசிக்க உரிமை உண்டு என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம் முழுவதற்கும் வேலி அமைக்கப்பட்டது ஏன் என்று கேட்டு ராணுவத்தின் தெற்குப்பிரிவு தலைமையகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலில்லை என்று சுரேஷ் பாட்டீல் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பதிலளித்த குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா, "அந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. அந்த இல்லம் குடியரசுத் தலைவர் வாழும் வரை அவரது வசமிருக்கும். பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
அந்தப் பகுதியில் புதியதாக கட்டுமானப் பணி ஏதும் நடைபெறவில்லை. புதுப்பிக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. அந்த பகுதியைச் சுற்றி அதிகளவிலான நிலம் வேலியமைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பதிலளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
http://www.dinamani.com
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வரும் ஜுலை மாதத்தில் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் வசிக்க புணேயில் புதிய இல்லம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் பிரதிபா பாட்டீல் வசிக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ராணுவத்தினர் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
"ஜஸ்டிஸ் ஃபார் ஜவான்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் பாட்டீல், "புணேயில் உள்ள கட்கி கண்டோன்மென்டில் 2.60 லட்சம் சதுர அடி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
4500 சதுர அடியில் வீடு ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாளிகைகள் இடிக்கப்பட்டுள்ளன.
பிரதிபா வசிக்க உள்ள இடத்தை காக்க இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ஏன் வேலியமைக்கப்பட்டுள்ளது' என்று கேள்வியெழுப்பினார்.
எனினும், இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதிபா பாட்டீல் ஓய்வுக்குப் பிறகு வசிக்க உள்ள இல்லம் தொடர்பாக அனைத்து விதிகளும் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.
இது தொடர்பான விதிகளின்படி, குடியரசு முன்னாள் தலைவர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மாளிகையில் வசிக்க உரிமை உண்டு. அரசு நிலம் உள்ள பகுதிகளில் வசிப்பதென்றால், மத்திய அமைச்சர்கள் வசிக்கும் மாளிகைகளுக்கு இணையானதாக அது இருக்க வேண்டும்.
அப்பகுதியில் அரசு நிலம் இல்லையெனில், 4,500 சதுர அடிக்கு மிகாமல் இல்லம் அமையவேண்டும். அதில் 2 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் வசிக்கும் பகுதி இருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கைத் துணைக்கு அந்த இல்லத்தில் வசிக்க உரிமை உண்டு என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம் முழுவதற்கும் வேலி அமைக்கப்பட்டது ஏன் என்று கேட்டு ராணுவத்தின் தெற்குப்பிரிவு தலைமையகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலில்லை என்று சுரேஷ் பாட்டீல் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பதிலளித்த குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா, "அந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. அந்த இல்லம் குடியரசுத் தலைவர் வாழும் வரை அவரது வசமிருக்கும். பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
அந்தப் பகுதியில் புதியதாக கட்டுமானப் பணி ஏதும் நடைபெறவில்லை. புதுப்பிக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. அந்த பகுதியைச் சுற்றி அதிகளவிலான நிலம் வேலியமைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பதிலளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
http://www.dinamani.com
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இருக்கும் போது ஒன்னும் சாதிக்கல, ஆனா போகும்போது 5 ஏக்கர்ல வீடா?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பேஸ்...சந்தோஷம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல விஷயம் தான்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இல்லதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று படித்திருப்பதனால் இப்படி செய்கிறார்களோ என்னவோ அதிஅதி wrote:இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|