புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
60 Posts - 41%
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
311 Posts - 50%
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
21 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 14, 2012 11:14 pm

படித்ததில் பிடித்தது !

கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில்.

நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா

கோபுர நுழைவாயில்:

இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.

பரவுதலும் படர்தலும்:

அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு, கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம், இயல்பான கதாப்பாதிர அறிமுகம், உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'- எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.

பாதியும் மீதியும்:

அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய், இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய், அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய், மோதல்களும் சாதல்களுமாய், சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய், இடியோசையும் தடியோசையுமாய், ஊடலும் தேடலுமாய், திருந்துவதும் திருத்துவதுமாய், இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொல்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது!

முன்னும் பின்னும்:

முதுமையின் ஏக்கத்தை, இளமையின் வேகத்தை, நட்பின் பரிபூரணத்தை, தியாகத்தின் உச்சத்தை, இழப்பின் கொடூரத்தை, பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள்அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
மனதார...

ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான பறவை விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக