புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
72 Posts - 65%
heezulia
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
264 Posts - 45%
heezulia
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_m10அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Fri 13 Apr 2012 - 13:06

First topic message reminder :

பகுதி 1



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 14 Apr 2012 - 0:19

Aathira wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:புரட்சித்தம்பிக்கு என் பாராட்டுக்கள். ஆயினும் இதில் ஆதிரா பேசும் பகுதி எந்த காணொளியில் உள்ளது? நான்காவது பகுதிக்குப் பிறகு வந்திருக்க வேண்டும். ஆயினும் ஐந்தாம் பகுதி முழுவதும் தமிழருவிமணியன் மணியன் அவர்களே பேசுகிறார். ஆறாம் பகுதியில் பரிசு கொடுக்கிறார்கள்.
ஆதிராவின் பேச்சு இந்த காணொளிகளில் காணோமே புரட்சித்தம்பி சோகம்
அன்பு தயாளன். வருந்த வேண்டாம் அடுத்த பட்டிமன்றத்தில் என் பேச்சைக் கேட்கலாம். ஆறாத உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி தயாளன். என் பேச்சு ஒலிப்பதிவே ஆகாமல் மைக் ஏதோ ஆகியிருக்கிறது. அவர்கள் கவனிக்காது விட்டுள்ளனர். என்று கூறி ஒருங்கிணைப்பாளர் மிக்வும் வருந்தி மன்னிப்புக் கோரினார்.
ஆனாலும் மூன்று முறை சோதித்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து நான் பேசியுள்ளேன். என்ன ஆனதோ தெரியவில்லை.
விடுங்கள் அடுத்த வாய்ப்பு கிடைக்காமலா போகும்? அவரே இதற்கு நான் உடனடியாக உங்களுக்கு வேறு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும் என்று கூறினார். நான் பரவாயில்லை என்று கூறிவிட்டேன். எல்லாம் அவன் செயல்.

மிகவும் வருத்தமாக உள்ளது .. சோகம் அழுகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 14 Apr 2012 - 0:21

வை.பாலாஜி wrote:
Aathira wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:புரட்சித்தம்பிக்கு என் பாராட்டுக்கள். ஆயினும் இதில் ஆதிரா பேசும் பகுதி எந்த காணொளியில் உள்ளது? நான்காவது பகுதிக்குப் பிறகு வந்திருக்க வேண்டும். ஆயினும் ஐந்தாம் பகுதி முழுவதும் தமிழருவிமணியன் மணியன் அவர்களே பேசுகிறார். ஆறாம் பகுதியில் பரிசு கொடுக்கிறார்கள்.
ஆதிராவின் பேச்சு இந்த காணொளிகளில் காணோமே புரட்சித்தம்பி சோகம்
அன்பு தயாளன். வருந்த வேண்டாம் அடுத்த பட்டிமன்றத்தில் என் பேச்சைக் கேட்கலாம். ஆறாத உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி தயாளன். என் பேச்சு ஒலிப்பதிவே ஆகாமல் மைக் ஏதோ ஆகியிருக்கிறது. அவர்கள் கவனிக்காது விட்டுள்ளனர். என்று கூறி ஒருங்கிணைப்பாளர் மிக்வும் வருந்தி மன்னிப்புக் கோரினார்.
ஆனாலும் மூன்று முறை சோதித்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து நான் பேசியுள்ளேன். என்ன ஆனதோ தெரியவில்லை.
விடுங்கள் அடுத்த வாய்ப்பு கிடைக்காமலா போகும்? அவரே இதற்கு நான் உடனடியாக உங்களுக்கு வேறு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும் என்று கூறினார். நான் பரவாயில்லை என்று கூறிவிட்டேன். எல்லாம் அவன் செயல்.

மிகவும் வருத்தமாக உள்ளது .. சோகம் அழுகை
இதற்கெல்லாம் போயி......
இன்று சுவயான செய்தி சொல்லவா பாலாஜி?



அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Tஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Hஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Iஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Rஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 14 Apr 2012 - 0:25

Aathira wrote:
இன்று சுவயான செய்தி சொல்லவா பாலாஜி?

சொல்லுங்க அக்கா ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 14 Apr 2012 - 0:25

நானும் முதலில் இருந்து கடைசி வரை பல முறை பார்த்துவிட்டேன் உங்கள் பேச்சு வரவேயில்லை.... சோகம் சரி அடுத்த முறை பார்க்கலாம்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 14 Apr 2012 - 0:29

அசுரன் wrote:நானும் முதலில் இருந்து கடைசி வரை பல முறை பார்த்துவிட்டேன் உங்கள் பேச்சு வரவேயில்லை.... சோகம் சரி அடுத்த முறை பார்க்கலாம்...
அதைக் கொஞ்சம் சிரிச்சிட்டு சொன்னா என்னவாம்?



அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Tஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Hஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Iஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Rஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 14 Apr 2012 - 0:36

Aathira wrote:
அசுரன் wrote:நானும் முதலில் இருந்து கடைசி வரை பல முறை பார்த்துவிட்டேன் உங்கள் பேச்சு வரவேயில்லை.... சோகம் சரி அடுத்த முறை பார்க்கலாம்...
அதைக் கொஞ்சம் சிரிச்சிட்டு சொன்னா என்னவாம்?
நடனம் சிரிப்பு அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 745155 நக்கல் நாயகம் குதூகலம்
போதுமா அக்கா... மிகுந்த ஏமாற்றம் தான் போங்க.. ஆவலோடு இருந்தேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 14 Apr 2012 - 0:37

வை.பாலாஜி wrote:
Aathira wrote:
இன்று சுவயான செய்தி சொல்லவா பாலாஜி?

சொல்லுங்க அக்கா ..
இன்று பட்டுக்கோட்டையார் பிறந்த நாள். பட்டுக்கோட்டையார் அறக்கட்டளை வசன ஆசிரியர் ஆருர் தாஸ் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை அவார்டு கொடுத்தது. நான் தான் இணைப்புரை. ஆர்.எம்.வீ. தலைமை.

சிறப்பு என்னவென்றால் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் கையால் (பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வைத்ததால்) நான் ஆயிரம் ரூபாய் கேஷ் அவார்டு வாங்கினேன். அந்தப் புகைப்படத்தை வாங்கிக்கொள்ளவில்லை. இன்று எஸ்.பி.எம். வந்திருந்தாரா. நான் அவ்ரிடம் சொன்னேனா. அவர் என்னை நடுவில் நிற்க வைத்து “குழந்தைகிட்ட வந்து நில்ல்லுங்” என்று கூறி ஆருர்தாஸ் அவர்களையும் அழைத்து அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். இருவருக்கும் நடுவில் நான்.. மிக மகிழ்ச்சியாக இருந்தது. என்னை குழந்தை என்று சொல்லி ஆசி தலையில் கையை வைத்து வழங்கினார்.
ஜாலி ஆறுதல்



அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Tஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Hஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Iஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Rஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 14 Apr 2012 - 0:41

மிக்க மகிழ்ச்சி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 14 Apr 2012 - 0:43

வை.பாலாஜி wrote:மிக்க மகிழ்ச்சி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வை.பாலாஜி wrote:மிக்க மகிழ்ச்சி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாசுகி கண்ணப்பன் நன்றாக இணைப்புரை வழங்கினாய் என்று என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
உண்மையிலேயே இந்த மகிழ்ச்சியில் விஜய் டி.வி. மறந்து போச்சு. இல்லையென்றால் நானும் வருந்தியிருப்பேன். அன்புக்கு நன்றி பாலாஜி. ஜாலி



அகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Tஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Hஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Iஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Rஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Aஅகமா ? புறமா ?-  நீயா நானா (காணொளி )  - Page 3 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 14 Apr 2012 - 0:46

Aathira wrote:
வை.பாலாஜி wrote:
Aathira wrote:
இன்று சுவயான செய்தி சொல்லவா பாலாஜி?

சொல்லுங்க அக்கா ..
இன்று பட்டுக்கோட்டையார் பிறந்த நாள். பட்டுக்கோட்டையார் அறக்கட்டளை வசன ஆசிரியர் ஆருர் தாஸ் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை அவார்டு கொடுத்தது. நான் தான் இணைப்புரை. ஆர்.எம்.வீ. தலைமை.

சிறப்பு என்னவென்றால் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் கையால் (பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வைத்ததால்) நான் ஆயிரம் ரூபாய் கேஷ் அவார்டு வாங்கினேன். அந்தப் புகைப்படத்தை வாங்கிக்கொள்ளவில்லை. இன்று எஸ்.பி.எம். வந்திருந்தாரா. நான் அவ்ரிடம் சொன்னேனா. அவர் என்னை நடுவில் நிற்க வைத்து “குழந்தைகிட்ட வந்து நில்ல்லுங்” என்று கூறி ஆருர்தாஸ் அவர்களையும் அழைத்து அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். இருவருக்கும் நடுவில் நான்.. மிக மகிழ்ச்சியாக இருந்தது. என்னை குழந்தை என்று சொல்லி ஆசி தலையில் கையை வைத்து வழங்கினார்.
ஜாலி ஆறுதல்
விட்டதை இப்ப பிடிச்சிட்டீங்க அக்கா! பாராட்டுகள்.... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக