புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_lcapஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_voting_barஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 12, 2012 1:45 pm

First topic message reminder :

ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 Good-to-know-2
*மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.

*யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.

*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.

*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.

*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.

*இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.

*பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக அருந்துகிறார்கள்.

*நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால் தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான் இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

*நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின் மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.

*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.

இமெயில் தகவல்


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:13 pm

றினா wrote:நானும் படுத்துகிட்டே தூங்கிறேன்.
குச்சி எடுத்துட்டு வந்து ரென்டு போட்டா எழுந்துக்க போறீங்க உடுட்டுக்கட்டை அடி வ

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Apr 12, 2012 10:01 pm

ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 224747944 ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 224747944 ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 1357389ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 59010615ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 Images3ijfஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது! - Page 2 Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 10:35 am

பிரசன்னா wrote:[center]ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
நமக்குமேல பெரிய சோம்பேரியோ ???

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:37 am

ஜேன் செல்வகுமார் wrote:
பிரசன்னா wrote:[center]ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
நமக்குமேல பெரிய சோம்பேரியோ ???
நமக்குமேலன்னு உங்களை மட்டும் சொல்றீங்களே ஜேன்.. எங்கள மறந்துட்டீங்களே

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 10:39 am

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
பிரசன்னா wrote:[center]ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
நமக்குமேல பெரிய சோம்பேரியோ ???
நமக்குமேலன்னு உங்களை மட்டும் சொல்றீங்களே ஜேன்.. எங்கள மறந்துட்டீங்களே
சியர்ஸ்
நீங்க பேர் போட்டாலே எனக்கு கோடிங் சந்தேகம் தான்...(இதுல ஒண்ணும் உள் குத்து இல்லயே?)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:44 am

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
பிரசன்னா wrote:[center]ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
நமக்குமேல பெரிய சோம்பேரியோ ???
நமக்குமேலன்னு உங்களை மட்டும் சொல்றீங்களே ஜேன்.. எங்கள மறந்துட்டீங்களே
சியர்ஸ்
நீங்க பேர் போட்டாலே எனக்கு கோடிங் சந்தேகம் தான்...(இதுல ஒண்ணும் உள் குத்து இல்லயே?)

என்னாது கோடிங் போட்டேனா? நானா? எங்கே? இல்லையே ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:43 am

யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்
இதற்கு என்ன அர்த்தம் அண்ணா?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 11:45 am

அதி wrote:யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்
இதற்கு என்ன அர்த்தம் அண்ணா?
அழுத்தமே காரணம்....,

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:52 am

ஜேன் செல்வகுமார் wrote:அழுத்தமே காரணம்....,
நன்றி அண்ணா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:24 pm

அதி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அழுத்தமே காரணம்....,
நன்றி அண்ணா
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக