புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீலகிரி மாவட்டம்(nilgiri district)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - நீலகிரி மாவட்டம்(nilgiri district)
நீலகிரி மாவட்டம்
இயற்கை இன்னிசைபாடும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயம்
அடிபடைத் தகவல்கள்:
தலைநகர் உதகமண்டலம்
பரப்பு 2,452 ச.கி.மீ.
மக்கள்தொகை 7,62141
ஆண்கள் 2,78,251
பெண்கள் 3,83,790
மக்கள் நெருக்கம் 299
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 80,10
இந்துக்கள் 5,99,147
கிருத்தவர்கள் 87,272
இஸ்லாமியர் 72,766
அட்சரேகை: 100.38-110.49N
தீர்க்கரேகை: 760-770.15E
இணையதளம்
www.nilgiri.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: collrnig@tn.nic.in
தொலைபேசி: 0423-2442344
எல்லைகள்: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த மலை மாவட்டம். இதன் மேற்கே கேரள மாநிலமும், வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கிலும், தெற்கிலும் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இறுதி மைசூர் போரையடுத்து நீலகிரி பீடபூமி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குட்பட்டது.
1800-இல் டாக்டர் பிரான்சிஸ் புச்சானன் என்பவர் இப்பகுதிக்கு கால்நடையாகச்சென்றடைந்தார். 1812-இல் வில்லியம் கீஸ் மற்றும் மக்மோகன் என்னும் இரு ஆங்கிலேயர் இப்பகுதிக்குச் சென்றனர்.
கோயம்புத்தூர் ஆட்சித்தலைவராக இருந்து கல்லிவனே கோவையிலிருந்து நீலகிரிக்கு முதல் பாதை அமைத்தவர். உதக மண்டலத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே..
1882-இல் இது ஒரு தனி மாவட்டமானது.
முக்கிய ஆறு: பைக்காரா(Pykara)
பைக்காரா ஆறு
பைகாரா நீர்தேக்கம்
முக்கிய அணைகள்: பைக்காரா, சாண்டி நல்லா, முக்குருத்தி, அவலாஞ்சி
முக்கிய இடங்கள்
அவலஞ்சி குன்று: ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளனது. இங்கிருந்து பார்த்தால் பசுமை பளத்தாக்கும், குளிர் நீர்த்தேக்கங்களும் பளிச்சென தெரியும்.
தாவரவியல் பூங்கா(): எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் 1947-67 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர் மலர்கள், செடிகள், மூலிகைகள் என அரிய வகைத் தாவரங்களை இங்கு காணலாம்.
தாவரவியல் பூங்கா - நீலகிரி
தாவரவியல் பூங்கா - ஊட்டி.
தொட்டாபெட்டா: புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரிச்சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2,636 மீ.
பகாசுரன் குன்று: குன்னூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இதை துருக்குன்று என்றும் அழைப்பர். மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்குள்ளது.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி(DEFENCE SERVICES STAFF COLLEGE, WELLINGTON): ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது.
படங்களைப் பெரிதாக காண படங்களின் மீது சொடுக்கவும்.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி தொகுப்பு படம்
கொடி கம்பம்
வெலிங்கடன் ஸ்டாஃப் நுழைவாயில்
முகவரி:
Defence Services Staff College
Wellington
Nilgiris - 643 231
Phone : 0423-2282505
Website : http://www.dssc.gov.in
Email : Gso2ud@yahoo.com
University : Madras University
இராணுவக் குடியிருப்புகள் அமைந்த இராணுவ நகரம் இது. இந்திய இராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவை இங்கு உள்ளன.
மேலும் இயற்கைசூழல் மிகுந்த இக்கல்லூரித் தொடர்பான புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
http://www.dssc.gov.in/PHOTO_GALLERY/index.html
டைகர் ஹில்: தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில் ஊட்டி நகருக்கு கிழக்கே இருக்கிறது. இங்கு மூன்று கி.மீ. நீளத்திற்கு குடிநீர்த்தேக்கம் உள்ளது. ஆன்மீகப் பெருமை வாய்ந்த குகை ஒன்று மூடிய நிலையில் காணப்படுகிறது.
குதிரைப் பந்தய மைதானம்:(Race Course) இந்தியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானங்களில் ஒன்று. இதன் ஓடுகள நீளம் 24.கி.மீ.
தூரப்பள்ளி தொங்கு பாலம்: கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. முக்கிய சுற்றுலாத் தலம்.
கேத்தி பள்ளத்தாக்கு: உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற சிறப்பு பெற்றது.
உதகை ஏரி படகு இல்லம்:
(Udhagai lake boat house)
ஊட்டியின் முதல் ஆணையர் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இருப்பிடங்களும், சிறப்புகளும்:
கடல் மட்டத்திலிருந்து 900-2636 மீ.உயரத்தில் அமைந்துள்ளது.
முதுமலை வனவிலங்கு சரணாயலம், இந்தியாவின் முதல் வனவிலங்குக் காப்பிடமாகும்.
உலகின் முதல் தேயிலைத் தோட்டம் (1855)ஊட்டியில் அமைந்ததாக கூறப்படுகிறது.
வெல்லிங்கடன் இராணுவப் பியற்சி நிலையம், வானிலை ஆய்வு மையம்.
பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெறிநாய்க்கடிக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி, ரண ஊன்னி, க்ககுவான், தொண்டை அடைப்பான், பாம்பு கடி தடுப்பு எனப் பல்வேறுபட்ட தடுப்பூசிமருந்துகளை உற்பத்தி செய்கிறது.
யூகலிப்ட்ஸ் எண்ணெய்த் தொழில்சாலைகள்(Yukalipts oil industries), அரவங்காடு துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை(Aravankadu gun ammunition factory) இங்குள்ளது.
தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் (பபாசி) தலைமையகம் இங்கேயுள்ளது.
குறும்பர், தோடர்,கோடர், பனியர், இருளர் முக்கிய பழங்குடிகள்.
கேத்தேரி நீர் மின்திட்டம், பைக்காரா நீர்மின் திட்டம், மோயார் நீர்மின் திட்டம் குந்தா நீர் மின் திட்டம்.
குறிஞ்சி மலர்
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
http://www.thangampalani.com/2011/11/story-of-tamilnadu-district-nilgiri.html
நீலகிரி மாவட்டம்
இயற்கை இன்னிசைபாடும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயம்
அடிபடைத் தகவல்கள்:
தலைநகர் உதகமண்டலம்
பரப்பு 2,452 ச.கி.மீ.
மக்கள்தொகை 7,62141
ஆண்கள் 2,78,251
பெண்கள் 3,83,790
மக்கள் நெருக்கம் 299
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 80,10
இந்துக்கள் 5,99,147
கிருத்தவர்கள் 87,272
இஸ்லாமியர் 72,766
அட்சரேகை: 100.38-110.49N
தீர்க்கரேகை: 760-770.15E
இணையதளம்
www.nilgiri.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: collrnig@tn.nic.in
தொலைபேசி: 0423-2442344
எல்லைகள்: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த மலை மாவட்டம். இதன் மேற்கே கேரள மாநிலமும், வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கிலும், தெற்கிலும் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இறுதி மைசூர் போரையடுத்து நீலகிரி பீடபூமி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குட்பட்டது.
1800-இல் டாக்டர் பிரான்சிஸ் புச்சானன் என்பவர் இப்பகுதிக்கு கால்நடையாகச்சென்றடைந்தார். 1812-இல் வில்லியம் கீஸ் மற்றும் மக்மோகன் என்னும் இரு ஆங்கிலேயர் இப்பகுதிக்குச் சென்றனர்.
கோயம்புத்தூர் ஆட்சித்தலைவராக இருந்து கல்லிவனே கோவையிலிருந்து நீலகிரிக்கு முதல் பாதை அமைத்தவர். உதக மண்டலத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே..
1882-இல் இது ஒரு தனி மாவட்டமானது.
முக்கிய ஆறு: பைக்காரா(Pykara)
பைக்காரா ஆறு
பைகாரா நீர்தேக்கம்
முக்கிய அணைகள்: பைக்காரா, சாண்டி நல்லா, முக்குருத்தி, அவலாஞ்சி
முக்கிய இடங்கள்
அவலஞ்சி குன்று: ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளனது. இங்கிருந்து பார்த்தால் பசுமை பளத்தாக்கும், குளிர் நீர்த்தேக்கங்களும் பளிச்சென தெரியும்.
தாவரவியல் பூங்கா(): எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் 1947-67 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர் மலர்கள், செடிகள், மூலிகைகள் என அரிய வகைத் தாவரங்களை இங்கு காணலாம்.
தாவரவியல் பூங்கா - நீலகிரி
தாவரவியல் பூங்கா - ஊட்டி.
தொட்டாபெட்டா: புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரிச்சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2,636 மீ.
பகாசுரன் குன்று: குன்னூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இதை துருக்குன்று என்றும் அழைப்பர். மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்குள்ளது.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி(DEFENCE SERVICES STAFF COLLEGE, WELLINGTON): ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது.
படங்களைப் பெரிதாக காண படங்களின் மீது சொடுக்கவும்.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி தொகுப்பு படம்
கொடி கம்பம்
வெலிங்கடன் ஸ்டாஃப் நுழைவாயில்
முகவரி:
Defence Services Staff College
Wellington
Nilgiris - 643 231
Phone : 0423-2282505
Website : http://www.dssc.gov.in
Email : Gso2ud@yahoo.com
University : Madras University
இராணுவக் குடியிருப்புகள் அமைந்த இராணுவ நகரம் இது. இந்திய இராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவை இங்கு உள்ளன.
மேலும் இயற்கைசூழல் மிகுந்த இக்கல்லூரித் தொடர்பான புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
http://www.dssc.gov.in/PHOTO_GALLERY/index.html
டைகர் ஹில்: தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில் ஊட்டி நகருக்கு கிழக்கே இருக்கிறது. இங்கு மூன்று கி.மீ. நீளத்திற்கு குடிநீர்த்தேக்கம் உள்ளது. ஆன்மீகப் பெருமை வாய்ந்த குகை ஒன்று மூடிய நிலையில் காணப்படுகிறது.
குதிரைப் பந்தய மைதானம்:(Race Course) இந்தியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானங்களில் ஒன்று. இதன் ஓடுகள நீளம் 24.கி.மீ.
தூரப்பள்ளி தொங்கு பாலம்: கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. முக்கிய சுற்றுலாத் தலம்.
கேத்தி பள்ளத்தாக்கு: உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற சிறப்பு பெற்றது.
உதகை ஏரி படகு இல்லம்:
(Udhagai lake boat house)
ஊட்டியின் முதல் ஆணையர் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இருப்பிடங்களும், சிறப்புகளும்:
கடல் மட்டத்திலிருந்து 900-2636 மீ.உயரத்தில் அமைந்துள்ளது.
முதுமலை வனவிலங்கு சரணாயலம், இந்தியாவின் முதல் வனவிலங்குக் காப்பிடமாகும்.
உலகின் முதல் தேயிலைத் தோட்டம் (1855)ஊட்டியில் அமைந்ததாக கூறப்படுகிறது.
வெல்லிங்கடன் இராணுவப் பியற்சி நிலையம், வானிலை ஆய்வு மையம்.
பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெறிநாய்க்கடிக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி, ரண ஊன்னி, க்ககுவான், தொண்டை அடைப்பான், பாம்பு கடி தடுப்பு எனப் பல்வேறுபட்ட தடுப்பூசிமருந்துகளை உற்பத்தி செய்கிறது.
யூகலிப்ட்ஸ் எண்ணெய்த் தொழில்சாலைகள்(Yukalipts oil industries), அரவங்காடு துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை(Aravankadu gun ammunition factory) இங்குள்ளது.
தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் (பபாசி) தலைமையகம் இங்கேயுள்ளது.
குறும்பர், தோடர்,கோடர், பனியர், இருளர் முக்கிய பழங்குடிகள்.
கேத்தேரி நீர் மின்திட்டம், பைக்காரா நீர்மின் திட்டம், மோயார் நீர்மின் திட்டம் குந்தா நீர் மின் திட்டம்.
குறிஞ்சி மலர்
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
http://www.thangampalani.com/2011/11/story-of-tamilnadu-district-nilgiri.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
12 வருடம் அல்லவா கேள்விப்பட்டேன் நண்பரே!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மே மாத மலர் கண்காட்சிக்கு சென்றுவிட வேண்டியது தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|