புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளையாடிய வீதி....!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்படும் முன், தனக்கு ஜாதகரீதியாக நேரம் சரியில்லை என்பதால், தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தது தெரிய வந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரரும், பெரும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த மாதம் 29ம் தேதி, தன் வீட்டிலிருந்து வாக்கிங் செல்லும் போது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க, ஏழு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகளும் தீவிரமாக புலன்விசாரணை மேற்கொண்டும், யார் கொலை செய்திருப்பர் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், தி.மு.க., ஆட்சியில் ராமஜெயம் பல பிரச்னைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததால், யார் கொலை செய்திருப்பர் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு
ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்
விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு
ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்
விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்ப இதிலிருந்து ஜாதகம் பொய்யாக்கபட்டுள்ளதா..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாதகமா இருந்தா ஜாதகம்
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:சாதகமா இருந்தா ஜாதகம்
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
அதே.... நல்லதே நினை நல்லதே செய்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உதயசுதா wrote:விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு
சரியாக சொன்னிங்க அக்கா!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்ன செய்வது ஆண்டவனும் எவ்வளவு தான் பொறுப்பான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|