ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

+8
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
மகாமுனி
கே. பாலா
ஹர்ஷித்
அருண்
உதயசுதா
balakarthik
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி - Page 2 Empty எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

Post by balakarthik Wed Apr 11, 2012 5:00 pm

First topic message reminder :

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி - Page 2 Tamil_News_large_446232
எனக்கு புற்றுநோய் இருப்பது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது எனக்கு சோதனையான காலமாக இருந்தது என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப நிலையில் இருந்ததால் கீமோ தெரடி மூலம் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறினர். இதனைதொடர்ந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள கேன்சர் சிகிச்சை மையத்தில் ஜனவரி மாதம் அட்மிட் ஆனார். இங்கு சிகிச்சைக்கு பின்னர் யுவராஜ் சிங் குணமடைந்துள்ளார். கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட யுவராஜ் சிங் லண்டனில் ஓய்வெடுத்தார். ஓய்வுக்கு பின்னர் யுவராஜ் சிங் கடந்த 9ம் தேதி தாயகம் திரும்பினார்.

இந்தியா திரும்பிய பின் யுவராஜ் சிங் இன்று முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:எனது உடல்நிலை குறித்து எனது தாயார் மிகவும் கவலைப்பட்டார். எனக்கு கடினமான நேரமாக இருந்தது. என்னை நான் வலுவாக வைத்து கொண்டேன். எனக்கு புற்றுநோய் இருக்கிறது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. இதனை புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நான் சோதனையான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு டாக்டர்கள் நல்ல முறையில் உதவினர். இதிலிருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நோய் பாதித்திருந்த காலத்தில் வேலை செய்ய கடினமாக இருந்தது. ஒரு சில முறை உடற்பயிற்சி மையத்திற்கு சென்றேன். பிறகு மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டேன்.

நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என மக்கள் வாழ்த்தியுள்ளனர். இன்னும் ஒரிரண்டு மாதங்களில் கிரிக்கெட் விளையாட திரும்புவேன். எனது ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனர். மீண்டும் கிரிக்கெட் வரசிறிது காலம் ஆகும்என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.எனது உடல்நிலை சீரான பின்னர் விரைவில் கிரிக்கெட் விளையாடுவேன். எனது தாயார் எனக்காக அழவில்லை. அவர் தைரியமாக இருந்தார். நான் குழப்பமான நிலையில் உருகிய போது எனக்கு ஆதரவாக இருந்தார். எந்த தாயாரும் இது போல் நோய் பாதித்த மகனை பார்த்து கொள்ள முடியாது.

நான் சச்சினுடன் தொடர்பிலிருந்தேன். அவர் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். லண்டனில் அவரை சந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். சச்சின் 200 ரன்கள் எடுத்த போதும், 100வது சதம் எடுத்த போதும் நான் அங்கு இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை .

விளையாட்டு வீரர் என்ற முறையில் எங்களுக்கு காயம் ஏற்படுகிறது. தொடர்ச்சியான சிகிச்சை மேற்கொள்வதில்லை. இனிமேல் நாங்கள் அனைவரும் தொடர் சிகிச்சை பெற வேண்டும். கேன்சரிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இதனை நான் எதிர்த்து வந்துள்ளேன். மற்றவர்களும் இந்த நோய்க்கு எதிராக போராட முடியும். எனக்கு வாழ்க்கை மீண்டும் கிடைத்துள்ளது. பிரார்த்தனைகள் எனக்கு கைகொடுத்துள்ளது. எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காயம் காரணமாக எனக்கு கெட்ட காலம் இருந்தது. அது போன்ற நேரத்தில் தைரியமாக இருந்து மீண்டு வர வேண்டும். வாழ்க்கையை மக்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு நான் முன்மாதிரியாக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் மூலம் மிகவும் புகழ் கிடைக்கலாம். õனால் பெற்றோர்கள் மூலம் தான் மகிழ்ச்சி கிடைக்கும். நான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அழுத்தம் குறைந்துள்ளது.

நான் அமைதியாக செயல்பட மீடியாக்கள் அனுமதிக்கவில்லை. எனது உடல்நிலை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தது. ஆனால் உடல்நிலை குறித்து அனைவரும் அறிந்திருந்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்புவது. எனக்கு இந்தியா முழுவதும் ஆதரவு இருந்தது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரை இழந்துள்ளேன். கங்கூலி சிறப்பாக விளையாடுகிறார். புனே அணி இறுதிப்போட்டிக்கு செல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்து கெள்கிறேன். புனே அணி உடையை அணிந்து ஆதரிக்க அணிய விருப்பமாக உள்ளது. எனக்கு அமெரிக்காவிலும் ஆதரவு இருந்தது. பாஸ்டன் மற்றும் இந்தியானா பகுதியில் பல இந்தியர்களை சந்தித்துள்ளேன் என கூறினார்.

நன்றி :- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி - Page 2 Empty Re: எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

Post by ராஜா Thu Apr 12, 2012 10:58 am

curesure4u wrote:பணமும் ..தளராத மனமும் உள்ளவரே சாதிக்க முடியும் ..
100% உண்மை .... ஆனால் இது இருக்கென்று தெரிந்தவுடனேயே தன்னம்பிக்கை 0% ஆகிவிடுகிறதே சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி - Page 2 Empty Re: எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

Post by curesure4u Thu Apr 12, 2012 11:20 am

தவக்கல்து அல்லலாஹ் என்று ...அல்லா வித்தித்தை தவிர் வேறொன்றும் நிகழாது என்று நம்பினால் எல்லாம் எளிது நண்பரே


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி - Page 2 Empty Re: எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

Post by ஜாஹீதாபானு Thu Apr 12, 2012 1:53 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி - Page 2 Empty Re: எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum