புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
91 Posts - 63%
heezulia
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
1 Post - 1%
viyasan
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
1 Post - 1%
eraeravi
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
283 Posts - 45%
heezulia
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
19 Posts - 3%
prajai
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_m10வழி தவறியதால் கொள்ளயராக... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி தவறியதால் கொள்ளயராக...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:50 am

பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு புயல் சில கப்பலோட்டிகளைக் கரையிலே கொண்டு வந்து தள்ளியது. அந்தப் புயலின்போது, வேறு சில மாலுமிகள் தங்கள் கப்பலை விட்டுக் கரைக்கு ஓடிவந்தார்கள். “ஹைதி’ என்னும் தீவில்தான் இவர்கள் அனைவரும் வந்த சேர்ந்தார்கள். இவர்களின் உயிர் வாழ்வுக்கு ஒரு வழியும் இல்லை; நிலையற்ற வாழ்வாயிருந்தது. காடும் பாலைவனமுமாக இருந்தது தீவு. காட்டு மிருகங்கள் மட்டும் அதிகமாக இருந்தன. அந்தத் தீவு ஸ்பெயினைச் சேர்ந்தது; அங்கே ஜனநடமாட்டமே கிடையாது.

இந்த நாடோடிகள் அங்கே பன்றிகளையும் பிற காட்டாடு மாடுகளையும் கொன்று அவற்றின் இறைச்சியை புசித்தார்கள். அந்தத் தீவின் ஓரமாக எவையாவது கப்பல்கள் போகுமானால், அவற்றின் பிரயாணிகளுக்கு இறைச்சியை விற்றார்கள். இப்படியே காலத்தைக் கழித்துவந்தார்கள்.

லேசாக எரியும் நெருப்பின்மேல் மரப்பணிச் சட்டத்தை வைத்து, அதன்மேல் இறைச்சியை இட்டு இவர்கள் உலர்த்துவார்கள். அந்தப் பணிச் சட்டத்துக்குப் போவுகன் என்று பெயர். அதில் பிறந்தது “பசுவைக் கொல்பவர்’ போவ்கனீர் என்ற சொல், அதிலிருந்து “புக்காநீர்’ என்று இந்த வேட்டையாடிகளுக்குப் பெயர் வந்தது. இவர்களின் வேட்டைப் பிழைப்பைப் பற்றி ஆபே ட்யூ டெர்ரி என்பர் “ஹிஸ்டரி டி ஆண்டில்லேஸ்’ (1667) என்ற பத்திரிகையில் தெளிவாக எழுதியிருக்கிறார்.

“சாதாரணமாக அவர்களுக்கு நிலையான ஓர் இடம் கிடையாது. ஆடு மாடுகள் எங்கிருந்தனவோ அங்கேதான் அவர்கள் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் அரைநிக்கர் அணிவார்கள். பன்றியின் தோலில் செய்த சட்டையைப் போட்டுக்கொள்வார்கள். உடலின் நடுவில் ஒரு கோணிப் பையைக் கட்டிக் கொள்வார்கள். அது தூங்கும் படுக்கையாக உதவும்; காடுகளிலிருக்கும் பூச்சிகள் கடிக்காமலும் தடுக்கும். உடம்பிலே இப்படி எந்தப் பாகத்தையாவது மூடாமல் விட்டால் அந்தப் பாகத்தைக் காட்டுப் பூச்சி புழுக்கள் கடித்து ரத்தத்தை உறிஞ்சிவிடும். வேட்டையிலிருந்து அவர்கள் திரும்பும்போது அவர்களைப் பார்த்தால், கொடுமையான கசாப்புக்கடை வேலைக்காரர்கள் போல்தான் காண்பார்கள். அவர்களுடைய தேகமெல்லாம் ரத்தமாக இபுருந்தது. இருபது ஆண்டுகளாகச் சரியான ரொட்டி உணவு உண்ணாதவராகவும் ஒரு சமய குருவையும் காணாதவர்களாகவும் இருக்கக் கண்டேன்.’

இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் அநேகமாக இங்கிலாந்து, பிரான்சு, டச்சு தேசத்தவர்கள், இவர்களே பின்னாளில் “புக்கானீர்கள்’ என்ற கடல் கொள்ளைக்காரர்களாக மாறினார்கள்.

- ஸையத்ஹுசேன்



வழி தவறியதால் கொள்ளயராக... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:36 pm

பகிர்விற்கு நன்றி சிவா.... சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:38 pm

பிரசன்னா இதுவும் ரிபீட்டு.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:43 pm

கொலவெறி wrote:பிரசன்னா இதுவும் ரிபீட்டு.

நன்றி அன்பு மலர் .... delete பண்ணிட்டேன்... தகவலுக்கு நன்றி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 1:57 pm

பகிர்விற்கு நன்றி தல சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக