Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்திதா அக்காவுக்கு ..
+8
சிவா
யாழவன்
ரூபன்
சுடர் வீ
அபிராமிவேலூ
Manik
nandhtiha
மீனு
12 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
நந்திதா அக்காவுக்கு ..
First topic message reminder :
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
nandhtiha wrote:வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
அக்கா இனி அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்..... உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
sukirthan- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
nandhtiha wrote:வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா
தங்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது சகோதரி, ஆனால் உங்களின் பாராட்டைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவனா என்று தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நந்திதா அக்காவுக்கு ..
சிவா அண்ணா உண்மையாக அக்கா கூறியது போல நீங்க பரடப் பட வேண்டியவங்க.....தனக்காக இல்லாது தமிழுக்காக தொடரும் இந்த சேவை அளப் பெரியது...
sukirthan- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
எழுத்தைக் காசாக்கும் எண்ணமில்லை. நான் எழுதும் தமிழ் தமிழ் உலகுக்கு தமிழ் இனத்துக்குச் சொந்தம், எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் காசுக்குக் கற்றுத் தரவில்லை. அவர்கள் அடித்தளத்தைப் போற்றி அதையே அடியொற்றிச் செல்லவே விரும்புகிறேன். கவிதைத் தொகுதி முடிந்தவுடன் மதிப்புக்குரிய சிவாவுக்கு அனுப்புகிறேன், அவர் விரும்பினால் ஈகரையில் பதிவு செய்யட்டும். காரணம் அதில் கசப்பான சரித்திர உண்மைகள் கடுமையான சொற்பிரயோகத்தால் விளக்கப் படுகின்றன,
அன்புடன்
நந்திதா
வணக்கம்
எழுத்தைக் காசாக்கும் எண்ணமில்லை. நான் எழுதும் தமிழ் தமிழ் உலகுக்கு தமிழ் இனத்துக்குச் சொந்தம், எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் காசுக்குக் கற்றுத் தரவில்லை. அவர்கள் அடித்தளத்தைப் போற்றி அதையே அடியொற்றிச் செல்லவே விரும்புகிறேன். கவிதைத் தொகுதி முடிந்தவுடன் மதிப்புக்குரிய சிவாவுக்கு அனுப்புகிறேன், அவர் விரும்பினால் ஈகரையில் பதிவு செய்யட்டும். காரணம் அதில் கசப்பான சரித்திர உண்மைகள் கடுமையான சொற்பிரயோகத்தால் விளக்கப் படுகின்றன,
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம் சகோதரி!
மறைக்கப் பட்ட உண்மைகளாலும்
அறியப் படவேண்டிய வரலாறு -
தவறாக கர்ப்பித்ததன்-
அறிய முற்படாததன் விளைவாகவே
தமிழ்நாட்டை தன் ஊருக்கு பின்னே -
விலாசத்தில் மட்டுமெழுதிக் கொண்டிருக்கிறது
நம் இளைய சமுதாயம்.
ஒரு சீமான் வந்து
இது தான் தமிழ் உணர்வு
நாம் தான் இப்படிப்பட்ட இனமான தமிழர்
இது தான் வரலாறு என
கத்தி கத்தி தமிழனின் காதுகளை பிய்த்து
உணர்வு புகட்டுவது போல் -
நம் -
தமிழனுக்கு கொடுக்க வேண்டிய தமிழுணர்வும்
சற்று கோபம் கலந்தே கொடுக்க வேண்டியுள்ளது சகோதரி.
நம் கோபம் அவனுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவென தெரிந்துவிட்டால் -
அத்தனை இளைஞனின் விழித்தெழும் கோபத்திலும்
நம் ஈழம் நமக்கு மட்டுமே சகோதரி.
உங்கள் படைப்புகளுக்காய் தவமிருப்போம் அக்கா.
உணர்வுகளின் ஊடையிலே புகும்
அத்தனையும், நம் இன - மான உரிமைக்கு என கொடுக்க
உங்களை போன்ற -
வாழ்வினை விடியலின் வேள்வியாக மாற்றிக் கொண்டவர்களால்
மட்டுமே தரமுடியும் அக்கா!
காத்திருக்கிறோம்.. எங்களின் உணர்வுகளை
காசுக்கு விற்காத தமிழுக்கு புகட்டப் புறப்பட்ட
உங்களின் படைப்புக்காய்.. காத்திருக்கிறோம்.. சகோதரி!
மறைக்கப் பட்ட உண்மைகளாலும்
அறியப் படவேண்டிய வரலாறு -
தவறாக கர்ப்பித்ததன்-
அறிய முற்படாததன் விளைவாகவே
தமிழ்நாட்டை தன் ஊருக்கு பின்னே -
விலாசத்தில் மட்டுமெழுதிக் கொண்டிருக்கிறது
நம் இளைய சமுதாயம்.
ஒரு சீமான் வந்து
இது தான் தமிழ் உணர்வு
நாம் தான் இப்படிப்பட்ட இனமான தமிழர்
இது தான் வரலாறு என
கத்தி கத்தி தமிழனின் காதுகளை பிய்த்து
உணர்வு புகட்டுவது போல் -
நம் -
தமிழனுக்கு கொடுக்க வேண்டிய தமிழுணர்வும்
சற்று கோபம் கலந்தே கொடுக்க வேண்டியுள்ளது சகோதரி.
நம் கோபம் அவனுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவென தெரிந்துவிட்டால் -
அத்தனை இளைஞனின் விழித்தெழும் கோபத்திலும்
நம் ஈழம் நமக்கு மட்டுமே சகோதரி.
உங்கள் படைப்புகளுக்காய் தவமிருப்போம் அக்கா.
உணர்வுகளின் ஊடையிலே புகும்
அத்தனையும், நம் இன - மான உரிமைக்கு என கொடுக்க
உங்களை போன்ற -
வாழ்வினை விடியலின் வேள்வியாக மாற்றிக் கொண்டவர்களால்
மட்டுமே தரமுடியும் அக்கா!
காத்திருக்கிறோம்.. எங்களின் உணர்வுகளை
காசுக்கு விற்காத தமிழுக்கு புகட்டப் புறப்பட்ட
உங்களின் படைப்புக்காய்.. காத்திருக்கிறோம்.. சகோதரி!
Re: நந்திதா அக்காவுக்கு ..
இருவரிகளுக்குள் இத்தனை ஆழமான கருத்துக்கள் இருக்கிறதா! நன்றி அக்கா அருமைன விளக்கம்!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம்
அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
நல்ல வரிகள். நிச்சயமாக பிறப்பார்கள். புலி பதுங்குவதும், வில் வளைவதும் ஆபத்துக்கு அறிகுறி. இதைத் தமிழின விரோதிகள் வெகு விரைவில் உணர்வார்கள்
அன்புடன்
நந்திதா
அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
நல்ல வரிகள். நிச்சயமாக பிறப்பார்கள். புலி பதுங்குவதும், வில் வளைவதும் ஆபத்துக்கு அறிகுறி. இதைத் தமிழின விரோதிகள் வெகு விரைவில் உணர்வார்கள்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நந்திதா அக்காவுக்கு ஒரு தயவான வேண்டுகோள்
» நாளை பிறந்தநாள் கானும் உதயசுதாவுக்கு வாழ்த்துக்கள்...!
» மீனு அக்காவுக்கு ஒரு கேள்வி!!!
» அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
» கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
» நாளை பிறந்தநாள் கானும் உதயசுதாவுக்கு வாழ்த்துக்கள்...!
» மீனு அக்காவுக்கு ஒரு கேள்வி!!!
» அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
» கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|