Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்திதா அக்காவுக்கு ..
+8
சிவா
யாழவன்
ரூபன்
சுடர் வீ
அபிராமிவேலூ
Manik
nandhtiha
மீனு
12 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
நந்திதா அக்காவுக்கு ..
First topic message reminder :
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
nandhtiha wrote:வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
அக்கா இனி அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்..... உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
sukirthan- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
nandhtiha wrote:வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா
தங்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது சகோதரி, ஆனால் உங்களின் பாராட்டைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவனா என்று தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நந்திதா அக்காவுக்கு ..
சிவா அண்ணா உண்மையாக அக்கா கூறியது போல நீங்க பரடப் பட வேண்டியவங்க.....தனக்காக இல்லாது தமிழுக்காக தொடரும் இந்த சேவை அளப் பெரியது...
sukirthan- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
எழுத்தைக் காசாக்கும் எண்ணமில்லை. நான் எழுதும் தமிழ் தமிழ் உலகுக்கு தமிழ் இனத்துக்குச் சொந்தம், எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் காசுக்குக் கற்றுத் தரவில்லை. அவர்கள் அடித்தளத்தைப் போற்றி அதையே அடியொற்றிச் செல்லவே விரும்புகிறேன். கவிதைத் தொகுதி முடிந்தவுடன் மதிப்புக்குரிய சிவாவுக்கு அனுப்புகிறேன், அவர் விரும்பினால் ஈகரையில் பதிவு செய்யட்டும். காரணம் அதில் கசப்பான சரித்திர உண்மைகள் கடுமையான சொற்பிரயோகத்தால் விளக்கப் படுகின்றன,
அன்புடன்
நந்திதா
வணக்கம்
எழுத்தைக் காசாக்கும் எண்ணமில்லை. நான் எழுதும் தமிழ் தமிழ் உலகுக்கு தமிழ் இனத்துக்குச் சொந்தம், எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் காசுக்குக் கற்றுத் தரவில்லை. அவர்கள் அடித்தளத்தைப் போற்றி அதையே அடியொற்றிச் செல்லவே விரும்புகிறேன். கவிதைத் தொகுதி முடிந்தவுடன் மதிப்புக்குரிய சிவாவுக்கு அனுப்புகிறேன், அவர் விரும்பினால் ஈகரையில் பதிவு செய்யட்டும். காரணம் அதில் கசப்பான சரித்திர உண்மைகள் கடுமையான சொற்பிரயோகத்தால் விளக்கப் படுகின்றன,
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம் சகோதரி!
மறைக்கப் பட்ட உண்மைகளாலும்
அறியப் படவேண்டிய வரலாறு -
தவறாக கர்ப்பித்ததன்-
அறிய முற்படாததன் விளைவாகவே
தமிழ்நாட்டை தன் ஊருக்கு பின்னே -
விலாசத்தில் மட்டுமெழுதிக் கொண்டிருக்கிறது
நம் இளைய சமுதாயம்.
ஒரு சீமான் வந்து
இது தான் தமிழ் உணர்வு
நாம் தான் இப்படிப்பட்ட இனமான தமிழர்
இது தான் வரலாறு என
கத்தி கத்தி தமிழனின் காதுகளை பிய்த்து
உணர்வு புகட்டுவது போல் -
நம் -
தமிழனுக்கு கொடுக்க வேண்டிய தமிழுணர்வும்
சற்று கோபம் கலந்தே கொடுக்க வேண்டியுள்ளது சகோதரி.
நம் கோபம் அவனுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவென தெரிந்துவிட்டால் -
அத்தனை இளைஞனின் விழித்தெழும் கோபத்திலும்
நம் ஈழம் நமக்கு மட்டுமே சகோதரி.
உங்கள் படைப்புகளுக்காய் தவமிருப்போம் அக்கா.
உணர்வுகளின் ஊடையிலே புகும்
அத்தனையும், நம் இன - மான உரிமைக்கு என கொடுக்க
உங்களை போன்ற -
வாழ்வினை விடியலின் வேள்வியாக மாற்றிக் கொண்டவர்களால்
மட்டுமே தரமுடியும் அக்கா!
காத்திருக்கிறோம்.. எங்களின் உணர்வுகளை
காசுக்கு விற்காத தமிழுக்கு புகட்டப் புறப்பட்ட
உங்களின் படைப்புக்காய்.. காத்திருக்கிறோம்.. சகோதரி!
மறைக்கப் பட்ட உண்மைகளாலும்
அறியப் படவேண்டிய வரலாறு -
தவறாக கர்ப்பித்ததன்-
அறிய முற்படாததன் விளைவாகவே
தமிழ்நாட்டை தன் ஊருக்கு பின்னே -
விலாசத்தில் மட்டுமெழுதிக் கொண்டிருக்கிறது
நம் இளைய சமுதாயம்.
ஒரு சீமான் வந்து
இது தான் தமிழ் உணர்வு
நாம் தான் இப்படிப்பட்ட இனமான தமிழர்
இது தான் வரலாறு என
கத்தி கத்தி தமிழனின் காதுகளை பிய்த்து
உணர்வு புகட்டுவது போல் -
நம் -
தமிழனுக்கு கொடுக்க வேண்டிய தமிழுணர்வும்
சற்று கோபம் கலந்தே கொடுக்க வேண்டியுள்ளது சகோதரி.
நம் கோபம் அவனுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவென தெரிந்துவிட்டால் -
அத்தனை இளைஞனின் விழித்தெழும் கோபத்திலும்
நம் ஈழம் நமக்கு மட்டுமே சகோதரி.
உங்கள் படைப்புகளுக்காய் தவமிருப்போம் அக்கா.
உணர்வுகளின் ஊடையிலே புகும்
அத்தனையும், நம் இன - மான உரிமைக்கு என கொடுக்க
உங்களை போன்ற -
வாழ்வினை விடியலின் வேள்வியாக மாற்றிக் கொண்டவர்களால்
மட்டுமே தரமுடியும் அக்கா!
காத்திருக்கிறோம்.. எங்களின் உணர்வுகளை
காசுக்கு விற்காத தமிழுக்கு புகட்டப் புறப்பட்ட
உங்களின் படைப்புக்காய்.. காத்திருக்கிறோம்.. சகோதரி!
Re: நந்திதா அக்காவுக்கு ..
இருவரிகளுக்குள் இத்தனை ஆழமான கருத்துக்கள் இருக்கிறதா! நன்றி அக்கா அருமைன விளக்கம்!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம்
அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
நல்ல வரிகள். நிச்சயமாக பிறப்பார்கள். புலி பதுங்குவதும், வில் வளைவதும் ஆபத்துக்கு அறிகுறி. இதைத் தமிழின விரோதிகள் வெகு விரைவில் உணர்வார்கள்
அன்புடன்
நந்திதா
அக்கா இனி கருவில் உருவாகும் குழந்தை கூட கண்களில் கனலுடன் தன பிறக்க வேண்டும்.....
நல்ல வரிகள். நிச்சயமாக பிறப்பார்கள். புலி பதுங்குவதும், வில் வளைவதும் ஆபத்துக்கு அறிகுறி. இதைத் தமிழின விரோதிகள் வெகு விரைவில் உணர்வார்கள்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நந்திதா அக்காவுக்கு ஒரு தயவான வேண்டுகோள்
» நாளை பிறந்தநாள் கானும் உதயசுதாவுக்கு வாழ்த்துக்கள்...!
» அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
» மீனு அக்காவுக்கு ஒரு கேள்வி!!!
» கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
» நாளை பிறந்தநாள் கானும் உதயசுதாவுக்கு வாழ்த்துக்கள்...!
» அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
» மீனு அக்காவுக்கு ஒரு கேள்வி!!!
» கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|