புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
21 Posts - 4%
prajai
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_m10உலகின் மிகப் பெரிய திருவிழா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப் பெரிய திருவிழா!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:25 pm

உலகின் மிகப் பெரிய திருவிழா! E_1334055546

ஹைதராபாத்திலிருந்து 200வது கிலோமீட்டரில் மேடாரம் என ஒரு மலை கிராமம் உள்ளது. தண்டகாரன்யம் காட்டில், தெலுங்கானா பகுதியில் இந்த கிராமம் உள்ளது.

இந்த கிராமம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆமாம் இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் “மேடாரம் திருவிழா’வுக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். 2010ல் 8 மில்லியனாக இந்த இது, 2012ல் 10 மில்லியன் அளவுக்கு அதிகரித்து விட்டது. ஆந்திரா, கேரளா, சட்டீஸ்கர் உட்பட பல மாநிலங்களிலிருந்தும் இந்த பகுதிக்கு மூன்று நாள் திருவிழாவுக்காக மலைவாழ் மக்கள் கூடுகின்றனர்.

1000 வருடங்களாக நடக்கும் இந்த திருவிழாவின் ஆதாரம் இரு பெண் தெய்வங்கள்! சமக்கா மற்றும் சரளம்மா என்ற இரு பெண்கள் (அம்மா-பெண்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசனின் கொடுமைக்கு öதிராக பெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர்கள். இதனால் தெய்வம் அளவுக்கு உயர்த்தப்பட்டனர். இந்த இரு பெண்கள் சார்பாகத்தான் இந்த திருவிழா. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் பெண் தெய்வங்கள் ஓரிடத்தில் அலங்கரிக்கப்பட்டு மற்றொரு இடத்திற்கு யாத்திரை செல்லும்! இரண்டு வருடம் கழித்து இறக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து யாத்திரை துவங்கும்!

மலைவாழ் மக்கள் இந்த மூன்று நாட்களும் இங்கேயே தங்கி தரிசிக்கின்றனர். கோரிக்கைகளை வைத்து மனமாரவேண்டுகின்றனர்.

நிறைவேறியவர்கள் வெல்லத்தை பெண் தெய்வங்களின் எடைக்கு எடை வழங்குகின்றனர். இந்தக் கோயிலுக்கு பிராமண அர்ச்சகரோ மந்திரங்களோ கிடையாது. அலங்காரம், வழிபாடு, புறப்பாடு அவ்வளவுதான்! ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகி“னறன. மது காணிக்கையும் உண்டு. இந்தப் பெண் தெய்வங்களை வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை பெண் தெய்வங்களின் யாத்திரையின்போது சில பெண்களுக்கு அம்மன் அருள் வருகிறது. உடனே குழந்தை இல்லாத பெண்கள் நமஸ்கரித்து வரம் தர வேண்டுகிறார்கள். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் வேண்டி வணங்கி ஆசிபெறுகிறார்கள்.

1998ல் ஆண்டிலிருந்து இந்த விழாவை ஆந்திர அரசே ஏற்று நடத்துகிறது. இதனால் பக்கா சாலையும், தங்கும் இடவசதிகளும் செய்யப்படுகின்றன. இந்தத் திருவிழாவின்போது 2000 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக காட்டு மூங்கில் மற்றும் மற்ற மரங்களை இந்த மலை ஜாதியினர் வெட்டுவதுதான் கொடுமை. இது தங்குவதற்காகவும் வெட்டப்படுகிறது. இப்படி வனத்தை அழிப்பது சுற்றுச் சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு இவர்களுக்காகவே இரு அணைகளை வழியில் தடுத்துக் கட்டியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த விழாவுக்காக 55 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்குகிறது. திருவிழாவின்போது தங்கிச் செல்ல வசதியாக மறைப்பு வீடுகள் கட்ட எம்.பி.க்கள் 50 லட்சம் நிதி தந்துள்ளனர்.
வருடந்தோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் நடக்கும் இந்த மூன்று நாள் விழாவில் ஆந்திர முதல்வர், தெலுங்கு தேச தலைவர் நாயுடு, தெலுங்கானா தலைவர் சந்திரசேகர ராவ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். சுற்றுச் சூழலை பாதுகாக்க பக்தர்களை, சற்று முன்னால் தடுத்து சபரிமலையைப் போல் கால்நடையாக சென்று தரிசித்து வர ஏற்பாடு செய்யலாமா என அரசு யோசித்து வருகிறது.

-ராஜிராதா, பெங்களூரு

மங்கையர் மலர் செய்தி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:29 pm

புதிய விஷயம் பிரசன்னா - நன்றி.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:37 pm

கொலவெறி wrote:புதிய விஷயம் பிரசன்னா - நன்றி.
நன்றி அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 8:39 pm

இந்தியாவிலா----தகவலுக்கு நன்றி. நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 11:27 pm

அவரவர் நம்பிக்கை! அரசாங்கம் மாற்று ஏற்பாடுகள் செய்து தருவதால் மரம் வெட்டுவதை இவர்கள் தவிர்க்கலாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக