புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருந்துக்கு போகின்றீர்களா....?
Page 1 of 1 •
முன்பின் தெரிவிக்காமல் விருந்தாளியாக யார் வருகிறாரோ அவரையே நாம் அதிதி என்று சொல்லுகிறோம். பழைய நாட்களில் வீட்டில் சமையல் ஆனவுடன் வீட்டில் வெளிப்புறத்துக்கோ இல்லை. கிராமத்தின் பொது இடத்துக்கோ வந்து, விருந்தாளி யாரேனும் இருக்கிறார்களா, யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று பார்த்து உணவு படைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இல்லறவாசிக்கும் குல தர்மமாக இருந்தது. நம் தர்மசாஸ்திரங்கள் கிருகஸ்தனின் விருந்தோம்பல் நியமங்களை பற்றி நிழைய பேசுகின்றன.
ஆனால் விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரையறை ஏதும் தரவில்லை.
நம் பழைய நாகரிகம் கிராமங்களையே முக்கியமாக கொண்டது. கிராமங்களில் அதிதிகள் மிகவும் குறைவு. அவர்களை உபசரிப்பது ஆனந்தம் தரும் செயல். விருந்தாளிகள் பல தேசங்களிருந்தும் வந்ததால் உபசரிப்பின் மூலம் அவர்களுடைய பழக்க வழக்கங்களை பற்றி நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதில் ஏற்பட்டது. ஆனால் இப்போதோ கிராமங்கள் சிதைய ஆரம்பித்தது. நகரங்கள் தோன்ற தொடங்கி விட்டன. ஓர் எல்லை. வரம்பு இல்லாமல் நகரங்கள் பெருகி வருகின்றன. எங்கேöய்லாம் கிறக்கு மேற்றுகு என்று எட்டு திசைகளிலும் பெருகுவது கடினமாகிவிட்டதோ அங்கேஎல்லாம் ஆகாசத்திலும் பூமிக்கு அடியிலுமாக நகரங்கள் வளர்கின்றன. அங்கே செயற்கை வெளிச்சம் செயற்கை காற்று இவை காரணமாக இயறள்கையின் கொடுமைகள், மனிதனை தாக்குவதில்லை. இப்போது நியூயார்க்கும் டோக்கியோவும் பத்து திசைகளிலும் பரவிவிட்டன. ஆகவே இந்த சூழ்நிலையில் விருந்தோம்பலை பற்றி நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும். இல்õவிட்டால் அதிதி, தேவனுக்கு பதில் ராட்சஸன் ஆகிவிடுவான். என்னுடைய வாழ்நமாள் முழுவதும் நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் விருந்தோம்பலை பற்றி அறிவதில் கழிந்திருக்கிறஸ்ரீது. விருந்தினரை உபசரிப்பதில் இல்லத்தவர்களுக்கு எத்தனை சோதனைகள் ஏற்படுகின்றன என்பதை நான் அறிவேன்.முன்னெல்லாம் விட, இப்போது அதிதி தர்மத்தை நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே முன்பு எப்படி இல்லறத்தார்களுக்கு விருந்தோம்பலை பற்றி உபதேசித்தார்களோ, அதுபோல இன்று விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும் என்று உபதேசிக்க ஒரு ரிஷி ஜன்மம் எடுக்க வேண்டும் என்று கூறுவேன்.
சில நியமங்களை இதோ தருகிறேன்.
1. இயன்றவரை நகரில் வாழ்பவர்களின் விருந்தாளிகளாக ஆவதை தவிர்க்க வேண்டும்.
2. அப்படி சென்று தான் ஆக வேண்டும் என்றால் முதலிலேயே அறிவித்து விடுவது சிறந்தது. அத்துடன் எத்தனை நாட்கள் தங்க நேரிடும் என்பதையும் குறிக்க வேண்டும்.
3. சில இல்லங்களில் உணவு அருந்தும் நேரம் குறிப்பிட்டிருக்கும் அந்த சமயம் செல்ல முடியாமல் போனால் முன்பே சாப்பிட்டு வந்து விடுவதாக அறிவித்து விட வேண்டும்.
4. அப்படி இயலாது என்றால் நீங்கள் எனக்காக காத்திராமல் உரிய வேளையில் சாப்பாட்டை முடித்து கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் எனக்காக காத்திருந்தால் எனக்கு மனத்துயர் ஏற்படும். தங்களிடம் வர சந்கோசமாக இருக்கும் என்று தெரிவித்து விடுங்கள்.
5. யாரிடமாவது விருந்தாளியாக சென்றீர்கள் öன்றால் குறைந்தபட்ச நபர்களையே அழைத்து போங்கள். நகரஙண்களில் ஒவ்வொரு மனிதரின் பராமரிப்புக்கும் கணிசமாக செலவாகும். அதற்கான சக்தியை லேசில் பெற முடியும்.
6. சில மனிதர்கள் தம் இல்லங்களில் விருந்தாளிகளுக்கு உணவு படைப்பார்கள்.ஆனால் அவர்களால் தங்கவும் உறங்கவும் இடம் தர இயலாது. அல்லது இடம் தர முடியும் ஆனால் உணவு வழங்க இயலாது.
7. முன்னெல்லாம் விருந்தாளிகள் அவரவரின் ஜாதி மதங்களை சேர்ந்தவரின் இல்லங்களுக்கே சென்றதால் அவர்களுடைய நித்திய பூஜை, நியமங்களை முறைப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றி வர முடிந்தது. இப்போது நாம் விசால மனமுடையவராகிவிட்டோம். ஜாதி மத பேதம் இல்லாமல் விருந்தினரை உபசரிக்கிறோம். ஆகவே, நாம் விருந்தாளிகளாக பிறர் வீடு செல்லும்போது அவருடைய கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். மரக்கறி உண்ணுபவரின் வீட்டில் மாமிச உணவை எதிர்பார்க்க கூடாது என்று நாம் உணர்வோம். ஆனால் சிறு விஹஷயங்களில் கூட இல்லத்தவரின் மனப்போக்கு, கஷ்டங்கள் இவை பற்றி நாம் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.
8. உணவு முதலியவற்றில் விரதம் அநுஷ்டிப்பவர்கள் மற்றவர்களின் விருந்தினராக போகும் போது சூழ்நிலையை பொருத்து தமது அநுஷ்டானங்களை சற்றே தளர்த்தினால் விரோதம் எதுமில்லை.எல்லாவற்றிலும் சிறந்தது அங்கு செல்லுவதற்கு முன்னே தம் நியம நிஷ்டைகளை இல்லதவர்களுக்கு எழுதி தெரிவித்து விடுவது தான்.
9. இன்னொரு மதத்தவரின் விருந்தினராக போகும்போது அவர்களுடைய மனப்போக்கை மதித்து நாம் நடக்க வேண்டும். அது மட்டுமல்ல. நம்மை பற்றி அவர்கள் ஏதாவது கேட்டால் நாம் நம் பண்பாட்டு சிறப்பை தற்புகழ்ச்சியாக பேசி அவர்களை இழிவு படுத்தக்கூடாது.
10. நாம் விருந்தினராக போகும் இல்லத்தவரின் மனைவியல் குழந்தைகளுக்கு உபதேசம் செய்யும் எந்த வாய்ப்பையும்எடுத்து கொள்ளக்கூடாது. விருந்தினராக சென்று பிரசாரம் செய்யும் பொறுப்பு ஏதும் வேண்டாம். கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும். இந்த நியமங்கள் வாய்ந்த மனிதர்களுக்கு இதுவே போதும். அவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.
அதிதி தேவோபவ என்பதுடன் யஜமான தேவோபவ (விருந்தளிப்பவனை தெய்வமாக நினைக்க வேண்டும்) என்பதையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
பாரத நாட்டில் தான் விருந்தோம்பலை சிறப்பாக கருதுகிறோம் என்பதல்ல. எல்லாத்தேசங்களிலும் இது உண்டு. ஒவ்வொரு கலாசாரமும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இல்லை. ஒன்வொன்றும் அதனதன் முறையில் வளர்கிறது. ஒவ்வொரு முறையிலும் நிறைகுறை இரண்டும் உண்டு. ஆகவே திறந்த மனத்துடன் அவற்றை பயிலவேண்டும். அன்புடன் உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை வளர்ப்போம்.
மஞ்சரி
ஆனால் விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரையறை ஏதும் தரவில்லை.
நம் பழைய நாகரிகம் கிராமங்களையே முக்கியமாக கொண்டது. கிராமங்களில் அதிதிகள் மிகவும் குறைவு. அவர்களை உபசரிப்பது ஆனந்தம் தரும் செயல். விருந்தாளிகள் பல தேசங்களிருந்தும் வந்ததால் உபசரிப்பின் மூலம் அவர்களுடைய பழக்க வழக்கங்களை பற்றி நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதில் ஏற்பட்டது. ஆனால் இப்போதோ கிராமங்கள் சிதைய ஆரம்பித்தது. நகரங்கள் தோன்ற தொடங்கி விட்டன. ஓர் எல்லை. வரம்பு இல்லாமல் நகரங்கள் பெருகி வருகின்றன. எங்கேöய்லாம் கிறக்கு மேற்றுகு என்று எட்டு திசைகளிலும் பெருகுவது கடினமாகிவிட்டதோ அங்கேஎல்லாம் ஆகாசத்திலும் பூமிக்கு அடியிலுமாக நகரங்கள் வளர்கின்றன. அங்கே செயற்கை வெளிச்சம் செயற்கை காற்று இவை காரணமாக இயறள்கையின் கொடுமைகள், மனிதனை தாக்குவதில்லை. இப்போது நியூயார்க்கும் டோக்கியோவும் பத்து திசைகளிலும் பரவிவிட்டன. ஆகவே இந்த சூழ்நிலையில் விருந்தோம்பலை பற்றி நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும். இல்õவிட்டால் அதிதி, தேவனுக்கு பதில் ராட்சஸன் ஆகிவிடுவான். என்னுடைய வாழ்நமாள் முழுவதும் நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் விருந்தோம்பலை பற்றி அறிவதில் கழிந்திருக்கிறஸ்ரீது. விருந்தினரை உபசரிப்பதில் இல்லத்தவர்களுக்கு எத்தனை சோதனைகள் ஏற்படுகின்றன என்பதை நான் அறிவேன்.முன்னெல்லாம் விட, இப்போது அதிதி தர்மத்தை நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே முன்பு எப்படி இல்லறத்தார்களுக்கு விருந்தோம்பலை பற்றி உபதேசித்தார்களோ, அதுபோல இன்று விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும் என்று உபதேசிக்க ஒரு ரிஷி ஜன்மம் எடுக்க வேண்டும் என்று கூறுவேன்.
சில நியமங்களை இதோ தருகிறேன்.
1. இயன்றவரை நகரில் வாழ்பவர்களின் விருந்தாளிகளாக ஆவதை தவிர்க்க வேண்டும்.
2. அப்படி சென்று தான் ஆக வேண்டும் என்றால் முதலிலேயே அறிவித்து விடுவது சிறந்தது. அத்துடன் எத்தனை நாட்கள் தங்க நேரிடும் என்பதையும் குறிக்க வேண்டும்.
3. சில இல்லங்களில் உணவு அருந்தும் நேரம் குறிப்பிட்டிருக்கும் அந்த சமயம் செல்ல முடியாமல் போனால் முன்பே சாப்பிட்டு வந்து விடுவதாக அறிவித்து விட வேண்டும்.
4. அப்படி இயலாது என்றால் நீங்கள் எனக்காக காத்திராமல் உரிய வேளையில் சாப்பாட்டை முடித்து கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் எனக்காக காத்திருந்தால் எனக்கு மனத்துயர் ஏற்படும். தங்களிடம் வர சந்கோசமாக இருக்கும் என்று தெரிவித்து விடுங்கள்.
5. யாரிடமாவது விருந்தாளியாக சென்றீர்கள் öன்றால் குறைந்தபட்ச நபர்களையே அழைத்து போங்கள். நகரஙண்களில் ஒவ்வொரு மனிதரின் பராமரிப்புக்கும் கணிசமாக செலவாகும். அதற்கான சக்தியை லேசில் பெற முடியும்.
6. சில மனிதர்கள் தம் இல்லங்களில் விருந்தாளிகளுக்கு உணவு படைப்பார்கள்.ஆனால் அவர்களால் தங்கவும் உறங்கவும் இடம் தர இயலாது. அல்லது இடம் தர முடியும் ஆனால் உணவு வழங்க இயலாது.
7. முன்னெல்லாம் விருந்தாளிகள் அவரவரின் ஜாதி மதங்களை சேர்ந்தவரின் இல்லங்களுக்கே சென்றதால் அவர்களுடைய நித்திய பூஜை, நியமங்களை முறைப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றி வர முடிந்தது. இப்போது நாம் விசால மனமுடையவராகிவிட்டோம். ஜாதி மத பேதம் இல்லாமல் விருந்தினரை உபசரிக்கிறோம். ஆகவே, நாம் விருந்தாளிகளாக பிறர் வீடு செல்லும்போது அவருடைய கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். மரக்கறி உண்ணுபவரின் வீட்டில் மாமிச உணவை எதிர்பார்க்க கூடாது என்று நாம் உணர்வோம். ஆனால் சிறு விஹஷயங்களில் கூட இல்லத்தவரின் மனப்போக்கு, கஷ்டங்கள் இவை பற்றி நாம் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.
8. உணவு முதலியவற்றில் விரதம் அநுஷ்டிப்பவர்கள் மற்றவர்களின் விருந்தினராக போகும் போது சூழ்நிலையை பொருத்து தமது அநுஷ்டானங்களை சற்றே தளர்த்தினால் விரோதம் எதுமில்லை.எல்லாவற்றிலும் சிறந்தது அங்கு செல்லுவதற்கு முன்னே தம் நியம நிஷ்டைகளை இல்லதவர்களுக்கு எழுதி தெரிவித்து விடுவது தான்.
9. இன்னொரு மதத்தவரின் விருந்தினராக போகும்போது அவர்களுடைய மனப்போக்கை மதித்து நாம் நடக்க வேண்டும். அது மட்டுமல்ல. நம்மை பற்றி அவர்கள் ஏதாவது கேட்டால் நாம் நம் பண்பாட்டு சிறப்பை தற்புகழ்ச்சியாக பேசி அவர்களை இழிவு படுத்தக்கூடாது.
10. நாம் விருந்தினராக போகும் இல்லத்தவரின் மனைவியல் குழந்தைகளுக்கு உபதேசம் செய்யும் எந்த வாய்ப்பையும்எடுத்து கொள்ளக்கூடாது. விருந்தினராக சென்று பிரசாரம் செய்யும் பொறுப்பு ஏதும் வேண்டாம். கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும். இந்த நியமங்கள் வாய்ந்த மனிதர்களுக்கு இதுவே போதும். அவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.
அதிதி தேவோபவ என்பதுடன் யஜமான தேவோபவ (விருந்தளிப்பவனை தெய்வமாக நினைக்க வேண்டும்) என்பதையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
பாரத நாட்டில் தான் விருந்தோம்பலை சிறப்பாக கருதுகிறோம் என்பதல்ல. எல்லாத்தேசங்களிலும் இது உண்டு. ஒவ்வொரு கலாசாரமும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இல்லை. ஒன்வொன்றும் அதனதன் முறையில் வளர்கிறது. ஒவ்வொரு முறையிலும் நிறைகுறை இரண்டும் உண்டு. ஆகவே திறந்த மனத்துடன் அவற்றை பயிலவேண்டும். அன்புடன் உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை வளர்ப்போம்.
மஞ்சரி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பண்டைய தமிழரின் விருந்தோம்பல் வியக்க வைக்கிறது. இன்றைய நகர வாழ்க்கையில் இங்கீதம் அறியா ஆட்களால் இன்று நகரவாசிகள் படும் இன்னல்கள் அதிகம். அதிதிகள் கடைபிடிக்கவேன்டிய நடைமுறைகள் அருமை.
அதிதிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டல்கள் மிக அருமை ...
பகிர்வுக்கு மிக்க நன்றி தல ..
பகிர்வுக்கு மிக்க நன்றி தல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல தகவல்கள் நன்றி தல
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நல்ல பகிர்வு - நன்றி
கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொந்தம்ன்னு யார்நாச்சும் இருந்தால்ல நம்மள கூப்பிடுவாங்க? ஒரு பய புள்ள இல்லாத நானெல்லாம் எங்க விருந்துக்கு போறது?
- GuestGuest
அருமை அய்யா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|