Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
+5
இளமாறன்
அசுரன்
ஹர்ஷித்
யினியவன்
சிவா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
First topic message reminder :
இலவச சமையல் எரிவாயு அடுப்புகளுக்கான சிலிண்டர்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப் படுவதால், ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க முடியாமல், இலவசம் வாங்கிய இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியின் இலவச திட்டங்களில் ஒன்றாக, இலவச சமையல் எரிவாயு இணைப்பும், அதற்கான காஸ் அடுப்பு வினியோக திட்டமும் அறிவிக்கப் பட்டது. அதன்படி, 2006-07ம் ஆண்டில் முதற்கட்டமாக, 60 கோடி ரூபாய் செலவில், மூன்று லட்சம் இலவச அடுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டன. அதை தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக, ஐந்து லட்சம் பேர் வரை பெற்றனர். இதற்கான காஸ் இணைப்புகள், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இன்டேன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து பெறப் பட்டன. இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றதற்கான முத்திரை, ரேஷன் கார்டுகளில் அச்சிடப் பட்டதால், ரேஷனில் மண்ணெண்ணெய் வினியோகம், மூன்று லிட்டர் மட்டுமே வழங்கப் படுகிறது.
40 + 20 நாள்: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், அதிக லாபத்திற்கு விற்கப்படும் முறைகேடு கண்டுபிடிக்கப் பட்ட நிலையில், வழக்கமாக, சமையல் எரிவாயு வாங்கும் நுகர்வோர், 40 நாட்களுக்கு பிறகே, புது சிலிண்டர் பெறும் நிலை நகரங்களில் அமலாகி விட்டது. இரண்டு சிலிண்டர் வசதி கொண்ட ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு சிலிண்டர் வரை வழங்கும் நடைமுறையை, எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக அமல்படுத்துகின்றன. இதனால், பல இல்லத்தரசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலவச காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு கூடுதலாக, 20 நாட்களுக்கு பிறகுதான் சிலிண்டர் வழங்கப் படுகிறது. இதனால், ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டரும், மற்றொரு மாதத்திற்கு மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகு அடுப்பு, கரித் தூள் அடுப்பு ஆகியவற்றிற்கு மாறும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
தவிப்பு: ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றையும் தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்த முடியாமல், பலர் தவிக்கின்றனர். ஏற்கனவே கள்ளச்சந்தையில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 50 ரூபாய் வரை விற்கப் படுகிறது. மேலும், இலவச சிலிண்டர் திட்டத்தில் பயன்பெறும் பலரது குடும்பங்கள், நான்கு பேரை உள்ளடக்கி உள்ளனர்.
"மின் அடுப்புக்கும் வழியில்லை': இதுகுறித்து, இலவச காஸ் அடுப்பு பயன்படுத்தும் இல்லத்தரசிகள் சிலர் கூறியதாவது: இலவச சமையல் எரிவாயு காஸ் அடுப்புக்கு ஆசைப்பட்டு, இப்போது நாங்கள் அவதிப்படுகிறோம். "இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் சிலிண்டர் வழங்க வேண்டும் என, உத்தரவு இருப்பதால், அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது,' என்கின்றன ஏஜன்சிகள். மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட்டு உள்ளதால், மின்சார அடுப்பு பயன்படுத்தலாம் என்றால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், அதற்கும் வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிக சிக்கல் தான்! இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமையல் எரிவாயு ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: சாதாரண காஸ் இணைப்புக்கு, 40 நாட்கள் என்றால்; இலவச இணைப்புக்கு, 60 நாட்களுக்கு பிறகே வழங்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. சாதாரண இணைப்பை பெற பல வழிகள் இருந்தாலும், இலவச இணைப்பை ரத்து செய்வதற்கு வழியில்லை. ரேஷன் கார்டில் இலவச காஸ் இணைப்பு முத்திரை போடப்பட்டுள்ளதால், வழக்கம் போல மண்ணெண்ணெய் பெற முடியாது. இலவச இணைப்பை ரத்து செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு, உணவுப் பொருள் வழங்கல் துறை தான், முடிவு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.அசோக்குமார் -
இலவச சமையல் எரிவாயு அடுப்புகளுக்கான சிலிண்டர்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப் படுவதால், ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க முடியாமல், இலவசம் வாங்கிய இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியின் இலவச திட்டங்களில் ஒன்றாக, இலவச சமையல் எரிவாயு இணைப்பும், அதற்கான காஸ் அடுப்பு வினியோக திட்டமும் அறிவிக்கப் பட்டது. அதன்படி, 2006-07ம் ஆண்டில் முதற்கட்டமாக, 60 கோடி ரூபாய் செலவில், மூன்று லட்சம் இலவச அடுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டன. அதை தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக, ஐந்து லட்சம் பேர் வரை பெற்றனர். இதற்கான காஸ் இணைப்புகள், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இன்டேன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து பெறப் பட்டன. இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றதற்கான முத்திரை, ரேஷன் கார்டுகளில் அச்சிடப் பட்டதால், ரேஷனில் மண்ணெண்ணெய் வினியோகம், மூன்று லிட்டர் மட்டுமே வழங்கப் படுகிறது.
40 + 20 நாள்: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், அதிக லாபத்திற்கு விற்கப்படும் முறைகேடு கண்டுபிடிக்கப் பட்ட நிலையில், வழக்கமாக, சமையல் எரிவாயு வாங்கும் நுகர்வோர், 40 நாட்களுக்கு பிறகே, புது சிலிண்டர் பெறும் நிலை நகரங்களில் அமலாகி விட்டது. இரண்டு சிலிண்டர் வசதி கொண்ட ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு சிலிண்டர் வரை வழங்கும் நடைமுறையை, எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக அமல்படுத்துகின்றன. இதனால், பல இல்லத்தரசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலவச காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு கூடுதலாக, 20 நாட்களுக்கு பிறகுதான் சிலிண்டர் வழங்கப் படுகிறது. இதனால், ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டரும், மற்றொரு மாதத்திற்கு மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகு அடுப்பு, கரித் தூள் அடுப்பு ஆகியவற்றிற்கு மாறும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
தவிப்பு: ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றையும் தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்த முடியாமல், பலர் தவிக்கின்றனர். ஏற்கனவே கள்ளச்சந்தையில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 50 ரூபாய் வரை விற்கப் படுகிறது. மேலும், இலவச சிலிண்டர் திட்டத்தில் பயன்பெறும் பலரது குடும்பங்கள், நான்கு பேரை உள்ளடக்கி உள்ளனர்.
"மின் அடுப்புக்கும் வழியில்லை': இதுகுறித்து, இலவச காஸ் அடுப்பு பயன்படுத்தும் இல்லத்தரசிகள் சிலர் கூறியதாவது: இலவச சமையல் எரிவாயு காஸ் அடுப்புக்கு ஆசைப்பட்டு, இப்போது நாங்கள் அவதிப்படுகிறோம். "இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் சிலிண்டர் வழங்க வேண்டும் என, உத்தரவு இருப்பதால், அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது,' என்கின்றன ஏஜன்சிகள். மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட்டு உள்ளதால், மின்சார அடுப்பு பயன்படுத்தலாம் என்றால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், அதற்கும் வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிக சிக்கல் தான்! இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமையல் எரிவாயு ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: சாதாரண காஸ் இணைப்புக்கு, 40 நாட்கள் என்றால்; இலவச இணைப்புக்கு, 60 நாட்களுக்கு பிறகே வழங்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. சாதாரண இணைப்பை பெற பல வழிகள் இருந்தாலும், இலவச இணைப்பை ரத்து செய்வதற்கு வழியில்லை. ரேஷன் கார்டில் இலவச காஸ் இணைப்பு முத்திரை போடப்பட்டுள்ளதால், வழக்கம் போல மண்ணெண்ணெய் பெற முடியாது. இலவச இணைப்பை ரத்து செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு, உணவுப் பொருள் வழங்கல் துறை தான், முடிவு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.அசோக்குமார் -
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
அட இப்படியும் அப்ப தப்பிச்சுக்கலாமா?இளமாறன் wrote:கொலவெறி wrote:பேச்சு சுதந்திரம் நமக்கு இங்க இருக்கு இளமாறன் - நம்ம சிவா அரசியல் வாதிகளிடம் விலை போகாத வரை நமக்கு இங்கு எல்லாமே இருக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் பொறுப்பேற்காது. காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் நிர்வாகத்தினருக்கு அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் அவனில்லை
அவனில்லை நான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
கொலவெறி wrote:அட இப்படியும் அப்ப தப்பிச்சுக்கலாமா?இளமாறன் wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் பொறுப்பேற்காது. காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் நிர்வாகத்தினருக்கு அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கொலவெறி wrote:பேச்சு சுதந்திரம் நமக்கு இங்க இருக்கு இளமாறன் - நம்ம சிவா அரசியல் வாதிகளிடம் விலை போகாத வரை நமக்கு இங்கு எல்லாமே இருக்கும்.
நான் அவனில்லை
அவனில்லை நான்
நானும் இங்க ஒண்ணு சொல்லிக்கிறேன், நான் அவன் இல்லை - நான் அவன் இல்லை , அப்ப யார்ர நீ-னு கேட்க புடாது...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
அதற்க்கு தான் அன்னதானம் திட்டம் அரசாங்கத்தால் நடத்தபடுகிறதேமுஹைதீன் wrote:இனி எப்படி வாழ்வது? அதையும் அரசியல்வாதிகளிடமே கேட்கவேண்டும்.
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.பிரசன்னா wrote:கொலவெறி wrote:அட இப்படியும் அப்ப தப்பிச்சுக்கலாமா?இளமாறன் wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் பொறுப்பேற்காது. காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் நிர்வாகத்தினருக்கு அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கொலவெறி wrote:பேச்சு சுதந்திரம் நமக்கு இங்க இருக்கு இளமாறன் - நம்ம சிவா அரசியல் வாதிகளிடம் விலை போகாத வரை நமக்கு இங்கு எல்லாமே இருக்கும்.
நான் அவனில்லை
அவனில்லை நான்
நானும் இங்க ஒண்ணு சொல்லிக்கிறேன், நான் அவன் இல்லை - நான் அவன் இல்லை , அப்ப யார்ர நீ-னு கேட்க புடாது...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
கொலவெறி wrote:
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.
அப்ப இவன் Guest தானே... !
Last edited by பிரசன்னா on Wed Apr 11, 2012 12:59 pm; edited 1 time in total
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
அடக் கொடுமையே இங்கயும் கோடிங் கும்பல் வந்திருச்சா?பிரசன்னா wrote:கொலவெறி wrote:
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.
அப்ப இவன் கொலவெறி தானே... ! Guest
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
கொலவெறி wrote:அடக் கொடுமையே இங்கயும் கோடிங் கும்பல் வந்திருச்சா?பிரசன்னா wrote:கொலவெறி wrote:
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.
அப்ப இவன் கொலவெறி தானே... ! Guest
அதை தூக்கும் வரை போராடுவோம்... !
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
பிரசன்னா wrote:கொலவெறி wrote:
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.
அப்ப இவன் Guest தானே... !
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
ஜேன் செல்வகுமார் wrote:பிரசன்னா wrote:அப்ப இவன் Guest தானே... !கொலவெறி wrote:
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
பிரசன்னா wrote:ஜேன் செல்வகுமார் wrote:பிரசன்னா wrote:அப்ப இவன் Guest தானே... !கொலவெறி wrote:
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!
» குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!
» IMPORTANT - URGENT - [நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!
» குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!
» IMPORTANT - URGENT - [நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|