புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்
Page 1 of 1 •
சென்னையில் நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு தினவிழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருதுபெறும் அறிஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்திரை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
கபிலர் விருது
இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையிலும்; இலக்கியத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் மணவாளன் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
உ.வெ.சா.விருது
இதேபோன்று, இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், "தமிழ் தாத்தா'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா. பெயரில் ஒரு புதிய விருது ஏற்படுத்தப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.
இந்த ஆண்டிற்கான உ.வே.சா. விருதிற்கு புலவர் செ.ராசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வையார் விருது
இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது, திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு வழங்கப்படும்.
மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
தமிழ்த்தாய் விருது
இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருதினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்சொன்ன விருதுகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்படும்.
சிறந்த நூல்கள்
தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக தமிழ் மொழியில் வெளிவரக்கூடிய சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அந்த நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வழங்குவார்.
அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக மண்டபம்
தமிழ்புத்தாண்டு தினமான 13-4-2012 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில் "துறை தோறும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணி அளவில் "முத்திரை பதிக்கும் சித்திரை'' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
ஜெயலலிதா பேச்சு
பின்னர் காலை 10.30 மணி அளவில் "முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த விழாவில் தமிழ்தாய் விருது, அவ்வையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரை ஆற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருதுபெறும் அறிஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்திரை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
கபிலர் விருது
இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையிலும்; இலக்கியத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் மணவாளன் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
உ.வெ.சா.விருது
இதேபோன்று, இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், "தமிழ் தாத்தா'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா. பெயரில் ஒரு புதிய விருது ஏற்படுத்தப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.
இந்த ஆண்டிற்கான உ.வே.சா. விருதிற்கு புலவர் செ.ராசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வையார் விருது
இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது, திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு வழங்கப்படும்.
மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
தமிழ்த்தாய் விருது
இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருதினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்சொன்ன விருதுகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்படும்.
சிறந்த நூல்கள்
தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக தமிழ் மொழியில் வெளிவரக்கூடிய சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அந்த நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வழங்குவார்.
அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக மண்டபம்
தமிழ்புத்தாண்டு தினமான 13-4-2012 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில் "துறை தோறும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணி அளவில் "முத்திரை பதிக்கும் சித்திரை'' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
ஜெயலலிதா பேச்சு
பின்னர் காலை 10.30 மணி அளவில் "முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த விழாவில் தமிழ்தாய் விருது, அவ்வையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரை ஆற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தப் புதினப் படைப்புக்கு பரிசு தராமல் போனது வருத்தமே: சசியின் சகோதரி பாசம்.
Similar topics
» தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _
» தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
» 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
» 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|