புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Abiraj_26 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்
Page 1 of 1 •
சென்னையில் நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு தினவிழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருதுபெறும் அறிஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்திரை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
கபிலர் விருது
இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையிலும்; இலக்கியத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் மணவாளன் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
உ.வெ.சா.விருது
இதேபோன்று, இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், "தமிழ் தாத்தா'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா. பெயரில் ஒரு புதிய விருது ஏற்படுத்தப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.
இந்த ஆண்டிற்கான உ.வே.சா. விருதிற்கு புலவர் செ.ராசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வையார் விருது
இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது, திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு வழங்கப்படும்.
மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
தமிழ்த்தாய் விருது
இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருதினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்சொன்ன விருதுகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்படும்.
சிறந்த நூல்கள்
தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக தமிழ் மொழியில் வெளிவரக்கூடிய சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அந்த நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வழங்குவார்.
அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக மண்டபம்
தமிழ்புத்தாண்டு தினமான 13-4-2012 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில் "துறை தோறும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணி அளவில் "முத்திரை பதிக்கும் சித்திரை'' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
ஜெயலலிதா பேச்சு
பின்னர் காலை 10.30 மணி அளவில் "முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த விழாவில் தமிழ்தாய் விருது, அவ்வையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரை ஆற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருதுபெறும் அறிஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்திரை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
கபிலர் விருது
இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையிலும்; இலக்கியத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் மணவாளன் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
உ.வெ.சா.விருது
இதேபோன்று, இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், "தமிழ் தாத்தா'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா. பெயரில் ஒரு புதிய விருது ஏற்படுத்தப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.
இந்த ஆண்டிற்கான உ.வே.சா. விருதிற்கு புலவர் செ.ராசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வையார் விருது
இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது, திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு வழங்கப்படும்.
மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
தமிழ்த்தாய் விருது
இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருதினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்சொன்ன விருதுகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்படும்.
சிறந்த நூல்கள்
தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக தமிழ் மொழியில் வெளிவரக்கூடிய சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அந்த நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வழங்குவார்.
அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக மண்டபம்
தமிழ்புத்தாண்டு தினமான 13-4-2012 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில் "துறை தோறும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணி அளவில் "முத்திரை பதிக்கும் சித்திரை'' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
ஜெயலலிதா பேச்சு
பின்னர் காலை 10.30 மணி அளவில் "முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த விழாவில் தமிழ்தாய் விருது, அவ்வையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரை ஆற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தப் புதினப் படைப்புக்கு பரிசு தராமல் போனது வருத்தமே: சசியின் சகோதரி பாசம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Similar topics
» தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _
» தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
» 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
» 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|