புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
21 Posts - 81%
heezulia
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
1 Post - 4%
viyasan
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
213 Posts - 42%
heezulia
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
21 Posts - 4%
prajai
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
7 Posts - 1%
mruthun
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_m1016,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:20 am

தமிழ்ப்புத்தாண்டு தினமான 13-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 16,564 கிராமங்களிலும் உழவர் பெருவிழா நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய கூட்டத்தின்போது, பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2-ம் பசுமைபுரட்சி

`வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்ற மகாகவி பாரதியின் குறிக்கோள் நிறைவேற, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதும், உணவுப்பாதுகாப்பில் நிலையான தன்மை அடைவதும் மிக மிக அவசியமாகும். இந்த குறிக்கோளை எய்தும் வகையில், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான பல்நோக்கு திட்டங்களை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகின்றது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் வளர்ந்து வருவதால், பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். இதன் விளைவாக ஏற்படும் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், வேளாண் எந்திரமயமாக்கலை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. இதன்படி, வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கும் மானியமாக 20 லட்சம் ரூபாய் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

75 சதவீதம் மானியம்

இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் வேளாண் எந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம், விவசாயிகள், குறைந்த வேலையாட்களைக் கொண்டு, எந்திரங்கள் மூலம் அதிக சிரமமின்றி விவசாய பணிகளை விரைவாக செய்ய இயலும். மேலும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி கிடைக்க வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் எனது தலைமையிலான அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பண்ணை சார் பயிர் மேலாண்மை

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருட்களை, விலை வீழ்ச்சியடையும் காலங்களில் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய ஏதுவாக விவசாய கிடங்குகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு விருது வழங்குவதற்கும் நான் ஆணையிட்டுள்ளேன். இரண்டாம் பசுமை புரட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்கும் புதுப்புது ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்று அடைவதில் ஏற்படும் காலதாமதத்தை களையும் வண்ணம், பல்வேறு விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை சார் பயிர் மேலாண்மை மென்பொருளை வேளாண்மைத்துறை வடிவமைத்துள்ளது.

உழவர் பெருவிழா

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாய பெருமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்களை கிராம அளவில் நடத்த எனது அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு முகாம்கள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், விதைச்சான்று, கால்நடைப் பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் பால் வளம் போன்ற துறை அலுவலர்கள்; தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை சார்ந்த விஞ்ஞானிகள்; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அந்தந்த பகுதிகளை சார்ந்த சேவை வங்கியின் பிரதிநிதிகள் மூலம் "நடமாடும் விரிவாக்க மையம்'' என்ற அணுகுமுறை மூலம் நடத்தப்படும்.

குறிப்பிட்ட கிராம சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட லாபகரமான பயிர் ரகம், தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன்வளம் முதலான இனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையினை பின்பற்றி, பண்ணை உற்பத்தித்திறனை உயர்த்தும் வகையில் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துரைப்பதற்காக இவ்வலுவலர்கள் இதர இடுபொருட்கள் விநியோகிப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் சென்று, ஒரு நாள் முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார்கள். அந்தந்த கிராமங்களில் ஏற்படும் பண்ணை அளவிலான களப்பிரச்சினைகளுக்கு இந்த முகாம்களில் தீர்வு காணப்படும்.

தமிழ்ப்புத்தாண்டு முதல்...

தெருக்கூத்துகள், நாடகங்கள், கிராமிய பாடல்கள் மற்றும் நடனம் மூலமாக விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், தகவல்கள் இந்த முகாம்களில் அளிக்கப்படும். மேலும், பல்வேறு செயல் விளக்கங்கள், சிறு கண்காட்சிகள், வல்லுநர்கள் மற்றும் இடுபொருட்கள் விநியோகிப்பாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் ஆகியவையும் இந்த முகாம்களில் இடம் பெறும். இந்த முகாம்களில், விவசாயிகள் ஒருங்கிணைந்த கையேடு, விவசாயிகள் தொழில் நுட்ப வழிகாட்டி, வேளாண் இடு பொருட்கள் ஆகியவை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

அனைத்துத்துறைகளின் பணிகள், திட்டப்பலன்கள் மற்றும் அலுவலர்களின் முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப செய்திகள் மற்றும் திட்டப்பலன்கள் விவசாயிகளின் சொந்த கிராமத்திலேயே கிடைக்க செய்யும் வகையில் நடத்தப்படும் இந்த உழவர் பெருவிழா, எதிர்வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 13-ந் தேதி அன்று தொடங்கி, தமிழகத்தில் உள்ள 16,564 வருவாய் கிராமங்களிலும் நடத்தப்படும்.

அறுசுவை விருந்து

இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படும். நவீன வேளாண்மையில் உள்ள சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு, அவர்களை வேளாண் வல்லுநர்களாக்கி, தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை விரைவில் ஏற்படுத்த இந்த உழவர் பெருவிழா வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி ஆகியவை வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தன.

தினதந்தி



16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக