புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
1 Post - 3%
viyasan
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_m10செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்ஃபோன் இல்லாத ஒருநாள்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:28 pm

செல்ஃபோன் இல்லாத ஒருநாள்! E_1334056637

காலையில் வழக்கம் போல் பரபரப்பாக வீடு இயங்கிக் கொண்டிருக்க, அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் இருந்தான் சுந்தர்.
“இந்தாங்க, ஓட்ஸ் மீல்’ என்று சுடச்சுட நீட்டினாள் தாரணி.

“என்ன இது? இவ்வளவு சூடா இருந்தா எப்படிச் சாப்பிட முடியும்? நேரம் ஆகுது பார், நான் நேரத்துக்கு ஆஃபீஸ் போக வேண்டாமா? இன்னிக்கு முக்கியமான மீட்டிங் வேற. இதை ஆற வைச்சு குடிக்கறதுக்குள்ளே நேரமாகாதா?’ என்று எரிச்சல் பட்டான்.

“ஆமாம். சிக்னல்ல பத்து நிமிஷம் வெயிட் பண்ணினதா நினைச்சுக்கக் கூடாதா? அக்கறையாய் கொண்டு வந்தா அதற்குப் போய்...’ என்று இழுக்க ஆரம்பித்தவளின் புலம்பலை நிறுத்துவதைப்போல், அரக்கப்பரக்கக் குடித்துவிட்டுக் கிளம்பினான் சுந்தர்.

“அப்பா, அது கார் சாவியா, வீட்டுச் சாவியான்னு ஒரு தடவை பார்த்து எடுத்துட்டுப்போ. போனவாரம் இப்படித்தான் அவசரத்துல மாத்தி வீட்டுச் சாவிய எடுத்துப் போய் ஒரு நாள் முழுக்க வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதாய் போச்சு’ என்று ஞாபகப்படுத்திய மகனுக்கு பதில் சொல்லமுடியாமல் அவசரமாய் கிளம்பினான்.

“என்ன அவசரமோ? இப்படி கால்ல கஞ்சிய கொட்டின மாதிரி. போகும்போதே இவ்வளவு பரபரப்பாய் இருந்தா ஆஃபீஸ்ல போய் எப்படி வேலை பார்ப்பானோ? நாங்கள்லாம் வேலை பார்க்கும்போது இப்படியா இருப்போம். ம்.... இந்தக் காலமே இப்படித்தான்’ என்று புலம்பிய பெரியவரின் பேச்சை மறுக்க முடியாதவளாய் சிரித்தபடி உள்ளே போனாள் தாரணி.

கொட்டிக் கிடந்த விளையாட்டுச் சாமான்களை அடுக்கி குழந்தைகளை படிக்க வைக்கத் தயாராகும்போது சின்னப் பெண் ஸ்வேதா, “அம்மா பாய்ஸ், டாய்ஸ்’ என்று கூடையைக் கை காண்பித்துப் பிடுங்கினாள்.

“வேண்டாம் செல்லம். அண்ணாவுக்கு எக்ஸாம் இல்லையா? இப்ப எதையும் எடுக்கக் கூடாது. பேசாம நீயும் கலரிங் பண்ணுவியாம்’ என்று நோட் புக்கை எடுத்துக் கொடுத்தாள். அதற்குள் வீட்டுக்கு ஃபோன், “மேடம், சுந்தர் சார் இன்னிக்கு லீவா?’ என்றவரிடம், “இல்லையே கிளம்பியாச்சு... ஒருவேளை கொஞ்சம் தாமதமாக இருக்கலாம்’ என்றாள்.

ஃபோன் அரைமணி நேரம் கழித்து திரும்பவும் “என்ன மேடம் அவரோட செல்ஃபோன் ரிங் போய்கிட்டே இருக்கு. யாரும் எடுக்கவே இல்லை’ இது வேறொருவர்.

“தெரியலையே?’ என்று குழம்பியவளாய் சுந்தர் நம்பரை டயல் செய்தபோது ரிங் போனபடியே இருந்தது. சொல்லத் தெரியாமல் கவலையாக இருந்தது. மீட்டிங்னு சொன்னாரே அதான் சைலன்ட் மோடில் வைத்திருக்கிறார் போல என மனதை தேற்றிக் கொண்டாள்.

ஸ்வேதா, டாய்ஸ் கூடையையே சுற்றச் சுற்றி வந்தவளாய் இருந்து, “அம்மா, அம்மா அப்பா ஃபோன் அப்பா ஃபோன்’ என்று மழலையில் ஏதோ சொல்லியபடி கையை கூடையில் வைத்துக் காண்பித்தாள்.

தாரணி பாடம் சொல்லிக் கொடுத்தபடியே “இப்ப வேண்டாம்மா, அப்பறமா’ என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினாள்.
அலுவலகம் போய்ச் சேர்ந்து ரொம்பநேரம் கழித்த ஏதோ ஃபோன் செய்ய நேர்ந்த சுந்தருக்கு ஒரே அதிர்ச்சி. அவன் கையில் இருந்தது டாய் ஃபோன். காலையில் இருந்த அவசரத்தில் மாற்றாக குட்டிப் பெண்ணின் விளையாட்டு செல்ஃபோனை (பார்ப்பதற்கு அசல் போலவே இருக்கும்) எடுத்து வந்து விட்டான். காலையில் இருந்து ஒரு கால் கூட வராத காரணம் இப்போதுதான் புரிந்தது. சிரிப்பு வேறு. தாரணிக்கு ஃபோன் செய்து விளக்கின போதுதான் ஸ்வேதா விளையாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் கூடையை சுற்றிச் சுற்றி கை காட்டி சொன்னதன் விவரம் புரிந்தது. சிரிப்பு தாங்க முடியாமல் அதை எடுத்து ஆஃப் செய்து வைத்தாள்.

இரவு வீடு திரும்பும்போது எல்லோரும் சொல்லிச் சொல்லி கிண்டலடித்தார்கள். தனது அவசரத்தை நினைத்த வெட்கமானாலும் சுந்தருக்குள் ஒரு சிந்தனை. இன்று முழுவதும் செல்ஃபோன் இல்லாமல் டென்ஷன் இல்லாமல் ஒரு புது அனுபவம். வீடு திரும்பும்போது காரில் பயணிக்கும்போது வழக்கமான செல்ஃபோன் அரட்டை இல்லாமல் மனதுக்குப் பிடித்த பாடலை கேட்டபடியே பயணிப்பதில் தனி இன்பம்.

தெரிந்தோ தெரியாமலோ இந்த செல்ஃபோன் எத்தனையோ விதமான அனுபவங்களையும், அமைதியையும் மறக்கச் செய்து விடுகிறது. காலையில் பெரியவர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. “எங்க காலத்துல நாங்க வேலை பார்க்கும்போது இப்படி ஒரு பரபரப்பு இருக்காது.’

- ஆர். சுமதி

மங்கையர் மலர் செய்தி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:31 pm

தலைப்பை பார்த்தவுடன் ஷாக் ஆகிட்டேன்.........,,,,,எப்படி முடியும்.

இன்றய காலத்திர்க்கு தேவையான கதை. அருமையிருக்கு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 1:35 pm

இன்று முழுவதும் செல்ஃபோன் இல்லாமல் டென்ஷன் இல்லாமல் ஒரு புது அனுபவம். வீடு திரும்பும்போது காரில் பயணிக்கும்போது வழக்கமான செல்ஃபோன் அரட்டை இல்லாமல் மனதுக்குப் பிடித்த பாடலை கேட்டபடியே பயணிப்பதில் தனி இன்பம்.

தெரிந்தோ தெரியாமலோ இந்த செல்ஃபோன் எத்தனையோ விதமான அனுபவங்களையும், அமைதியையும் மறக்கச் செய்து விடுகிறது. காலையில் பெரியவர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. “எங்க காலத்துல நாங்க வேலை பார்க்கும்போது இப்படி ஒரு பரபரப்பு இருக்காது.’

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக