புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
3 Posts - 7%
heezulia
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை(03/04/2012 பானு) பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 03, 2012 1:36 pm

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற



விளக்கம்: பணிவான நடத்தை, இன்சொல் ஆகியவற்றைக் கொண்டவருக்கு மற்ற விலைமதிப்புள்ள அணிகலன்கள் தேவையில்லை.

இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! 1251366220_1-2

சிவநேசன் தன் இளமைப் பருவத்தில் சிறிய முதலீடு செய்து நகை வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவருக்கு மாணிக்கம் என்ற ஒரு மகன் இருந்தான். சிவநேசனுடைய நண்பரான ஆறுமுகம் தன் மகளான அருந்ததியை மாணிக்கத்திற்கு மணமுடிக்க விரும்பினார். சிவநேசனும் தன் மகனுடைய சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.



மாணிக்கம் படித்து முடித்து, தன்னுடன் வியாபாரத்தில் துணை நின்று அனுபவம் பெற்ற பிறகே திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவநேசன், சில ஆண்டுகள் கழித்துத் திருமணத்தை நடத்துவதாக வாக்களித்தார். அந்தச் சில ஆண்டுகளில் எதிர்பாராத வண்ணம் சிவநேசனின் வியாபாரம் பிரமாதமாகச் செழித்தோங்க, அவர் பெரும் செல்வரானார். மாணிக்கமும் தன் தந்தையுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல அனுபவம் பெற்றான்.



ஆனால் சிவநேசனின் மனப்போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. தன்னைவிடச் செல்வத்தில் குறைந்த தன் நண்பரின் மகளை, முன்பு வாக்களித்தவாறு தன் மகனுக்கு மணமுடிக்க அவர் தயாராக இல்லை. ஆகவே, தன் மகனை அழைத்து அவனிடம், மாணிக்கம்! சில ஆண்டுகளுக்கு முன், எனது நண்பரின் மகளை உனக்கு மணம் முடிப்பதாக இருந்தேன். ஆனால், நாம் இப்போது அந்தஸ்தில் உயர்ந்து விட்டோம். நவகோடி என்னும் தங்க வியாபாரி ஏராளமான பொன் நகைகள் சூட்டி தன் மகளை உனக்குத் தர ஆசைப்படுகிறார்.
புண்ணியகோடி எனும் வைர வியாபாரி தன் மகளைத் தலைமுதல் கால் வரை வைர நகைகளால் அலங்கரித்து உனக்குத் தர ஆசைப்படுகிறார். ஆறுமுகமோ தன் மகளுக்கு ஒரு குன்றுமணியளவுக்குக் கூட தங்க ஆபரணம் சூட்ட வசதியற்றவர். ஆகவே அவருடைய மகள் வேண்டாம்! உன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.



அதற்கு மாணிக்கம், “மன்னிக்க வேண்டும் தந்தையே! வள்ளுவர் பெருமான் கூறியிருப்பதை நினைத்துப் பாருங்கள். பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட ஆறுமுகத்தின் மகளுக்குப் பிற அணிகலன்கள் தேவையில்லை. அத்துடன் ஏற்கனவே நாம் வாக்களித்து விட்டதால், அவர்களும் நம்மை நம்பி தங்கள் மகளுக்கு வேறு வரன் பார்க்காமல் காத்திருந்தனர். எனவே நான் அந்தப் பெண்ணையே மணம்புரிய விரும்புகிறேன்!” என்று கூறி விட்டான்.



தனது செய்கையை எண்ணி வருந்திய சிவநேசன் தன் மகனின் அருங்குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்று, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.


நன்றி அம்புலிமாமா அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 1:52 pm

நல்ல கதை...பகிர்வுக்கு நன்றி...



இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! 224747944

இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Rஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Aஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Emptyஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Rஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 03, 2012 2:08 pm

நல்ல கதை சூப்பருங்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 03, 2012 2:48 pm

ஜாஹீதாபானு wrote:பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட பெண்ணுக்கு பிற அணிகலன்கள் தேவையில்லை.

இதையே எல்லா இளைஞர்களும் பின்பற்ற முன்வர வேண்டும்.

நல்ல கதை.
பகிர்விற்கு நன்றி.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Apr 03, 2012 3:55 pm

நல்லா இருக்கு பாட்டி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 6:43 pm




கதை பகிர்வுக்கு நன்றி பானு.

இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:

டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற




sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Apr 03, 2012 9:40 pm

கொலவெறி wrote:


கதை பகிர்வுக்கு நன்றி பானு.

இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:

டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற

நன்றாக உள்ளதா நவீன குறள்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Apr 03, 2012 9:42 pm

சூப்பருங்க அம்புலி மாமா புத்தகம்... எத்தனையோ சிறு வயது நினைவுகளை நினைவூட்டி நெகிழ்த்தி விட்டது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக