புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
81 Posts - 67%
heezulia
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
1 Post - 1%
viyasan
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
18 Posts - 3%
prajai
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_m10பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன்


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 1:08 pm



பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன்

உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும்.

இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார்.

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. இவ்வாறு குடல்களுக்குச் சென்ற உணவு பொருட்களின் சத்துக்கள் குடல்களின் இரத்த நாளங்கள் மற்றும் இரத்த ஓட்டங்களின் வழியாக பால் சுரப்பிக்கும் (Mammary Gland) சென்று அவைகள் பால் சுரப்பதற்கு ஏற்ற சக்தியை அளிக்கின்றது.

இது இன்றைய தினம் நாம் பெற்றிருக்கும் பால் எங்கிருந்து எப்படி சுரக்கிறது என்பதைப் பற்றிய அறிவியலாகும். இந்த நவீன விஞ்ஞான அறிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை கூறியிருக்கிறது என்றால் அது ஆச்சரியமளிப்பதாக இருக்காதா? ஆம் இது விஞ்ஞானிகளுக்கு பேராச்சரியமாகத் தான் இருக்கிறது.

இந்தப் பேருண்மையை சத்திய திருமறை ஸூரத்துல் நஹ்ல்-ன் 66-வது வசனத்தில் கூறுகிறது.

நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம் (அல்குர்ஆன்: 16:66)

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கிறது. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள் (அல்குர்ஆன்: 23:21)

வயிற்றில் உள்ளவற்றுக்கும் (சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்பட்ட உணவு பொருட்களுக்கும்) இரத்தத்திற்கும் இடையிலிருந்து பால் உற்பத்தியாகின்றது என்று நவீன விஞ்ஞானம் கூறும்

உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்தியம்பிய திருமறை வசனங்களை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவது நமது கடமையன்றோ?

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

இணையத்திலிருந்து...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 10, 2012 2:04 pm

பகிர்வுக்கு நன்றி றினா........... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Apr 10, 2012 5:16 pm

அருள் மறையாம் திருமறையான அல்குர்ஆன்.. அகில உலகத்துக்கும் அருளப்பட்ட அருட்கொடையே..
இன்னும் அறியப்படாத எண்ணற்ற விஷயங்கள் அதனுள் பொதிந்து இருக்கின்றது..
குர்ஆனை அறிந்து அதன்படி நடக்க அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக..!!

அருமையான பதிவு றினா அவர்களே..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக