Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters
Page 10 of 21
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
First topic message reminder :
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது )
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது )
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களாbalakarthik wrote:பிரசன்னா wrote:உண்மைய சொன்ன.... அண்ணன பத்தி எதுவும் இங்க பேசலயே....
அத்துத்தான் இங்குலாந்து வரை பேசராங்களே அப்புறம் இங்க வேற தனியா பேசனுமா
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா
வரை பேசல உரை பேசராங்க சார்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:வரை பேசல உரை பேசராங்க சார்பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா
ஏதோ நல்லவிதமா பேசினா சரி.... (இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
நான் நானாக இருக்கும்போது என்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் பலபேருக்குப் பிடிக்கவில்லை.
அதற்காக என்னை மாற்றிக்கொள்ள பலதடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் தோல்விதான். அந்தத் தோல்வியில் எனக்கு வருத்தமில்லை. சந்தோஷம்தான். நான் நானாக இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளும்போது தோற்றால் நான் நானாக மட்டுமேதான் இருக்க முடியும் என்பது நிரூபணமாகிறது இல்லையா, அதனால்தான்.என்னிடம் இந்தச் சமூகம் அங்கீகரிக்காத பல குணாதிசயங்கள் இருக்கின்றன. அவைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையே எனக்குக் கிடையாது. ஆனால், என்னைச் சுற்றியிருக்கும் சிலர் அவைகளை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதால்தான் முயன்றேன். அந்த முயற்சிகளில் போலித்தனம் நிறைய இருந்தது. போலித்தனத்தைவிட வெட்கமடையச் செய்கிற விஷயம் வெறெதுவும் கிடையாது. நான் வெட்கப்பட்டேன். நிறைய வெட்கப்பட்டேன். பிறகு மெல்ல மெல்ல மாறி நான் நானாகவே இருப்பது என்கிற முடிவுக்கு வந்தேன். இந்த நானை, இப்போது இருக்கும் நானை யாருக்குப் பிடித்திருக்கிறதோ அவர்கள் மட்டும் எனக்குப் போதும். என்னை மாற்ற நினத்த யாருமே அவர்களை மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளவேண்டும்
அதற்காக என்னை மாற்றிக்கொள்ள பலதடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் தோல்விதான். அந்தத் தோல்வியில் எனக்கு வருத்தமில்லை. சந்தோஷம்தான். நான் நானாக இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளும்போது தோற்றால் நான் நானாக மட்டுமேதான் இருக்க முடியும் என்பது நிரூபணமாகிறது இல்லையா, அதனால்தான்.என்னிடம் இந்தச் சமூகம் அங்கீகரிக்காத பல குணாதிசயங்கள் இருக்கின்றன. அவைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையே எனக்குக் கிடையாது. ஆனால், என்னைச் சுற்றியிருக்கும் சிலர் அவைகளை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதால்தான் முயன்றேன். அந்த முயற்சிகளில் போலித்தனம் நிறைய இருந்தது. போலித்தனத்தைவிட வெட்கமடையச் செய்கிற விஷயம் வெறெதுவும் கிடையாது. நான் வெட்கப்பட்டேன். நிறைய வெட்கப்பட்டேன். பிறகு மெல்ல மெல்ல மாறி நான் நானாகவே இருப்பது என்கிற முடிவுக்கு வந்தேன். இந்த நானை, இப்போது இருக்கும் நானை யாருக்குப் பிடித்திருக்கிறதோ அவர்கள் மட்டும் எனக்குப் போதும். என்னை மாற்ற நினத்த யாருமே அவர்களை மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளவேண்டும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
இந்த உரை எந்த உரை? அடிச்சா தானா பேச்சு வருமே அந்த உரையா?balakarthik wrote:பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா
வரை பேசல உரை பேசராங்க சார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
கொலவெறி wrote:இந்த உரை எந்த உரை? அடிச்சா தானா பேச்சு வருமே அந்த உரையா?balakarthik wrote:பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா
வரை பேசல உரை பேசராங்க சார்
நோ நோ திஸ் இஸ் கோனார் டமில் உரை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
அவர்கள் அவர்களையே (ஏ)மாற்றிக் கொள்ளாதபோதுbalakarthik wrote:இந்த நானை, இப்போது இருக்கும் நானை யாருக்குப் பிடித்திருக்கிறதோ அவர்கள் மட்டும் எனக்குப் போதும். என்னை மாற்ற நினத்த யாருமே அவர்களை மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளவேண்டும்[/b]
நீங்கள் மட்டும் ஏன்உங்களையே (ஏ)மாற்றிக் கொள்ளனும்?
நல்ல கருத்து பாஸ்.
சரி இது எந்த நான் - பட்டர், பிளெயின்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
கொலவெறி wrote:சரி இது எந்த நான் - பட்டர், பிளெயின்?
தந்தூரி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
வாட் எவர் இட் மே பி - நீர் அடிச்சு நீர் விலகாதாம் ஆனா உரை அடிச்சா கண்டிப்பா உரை வரும்.balakarthik wrote:கொலவெறி wrote:இந்த உரை எந்த உரை? அடிச்சா தானா பேச்சு வருமே அந்த உரையா?balakarthik wrote:பிரசன்னா wrote:நம்ம பெருமைய பத்தி இங்கிலாந்து வரை பேசராங்களா
வரை பேசல உரை பேசராங்க சார்
நோ நோ திஸ் இஸ் கோனார் டமில் உரை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
உறை அடிச்சா உரை வரும் ஆனால் ஊரையே அடிச்சா பதவி வரும் இதுத்தான் சார் வாழ்க்கை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
Similar topics
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
Page 10 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|