புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
92 Posts - 61%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 4:51 pm

பிரசன்னா wrote:அவர்கள் காதலே கடிந்து கொள்வதில் தானே இருக்கிறது சியர்ஸ்

அதுசரி எதுக்காக லேட்டுனு கேக்காமலே கோவப்பட்டா எப்பூடி தலைவா அதுமட்டுமில்லா நால்பூரா வேல வெட்டி இல்லாம உட்கார்ந்திருப்போம் அலுவலகத்தில் ஆனா வீட்டுக்கு கிளம்பும்போழுத்துத்தான் ஆயிரம் வேலை வரும் எல்லாம் விதி வழி வினை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 7:32 pm

நல்லது.
இது மனதின் திரை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 10, 2012 7:32 pm

balakarthik wrote:அரை மணியில் வருகிறேன் என்று சொல்லி விட்டு இரண்டு மணி நேரம் பொறுத்து வந்தால், மனைவி கோபப்படுகிறாள் சோகம் . அந்தக் கோபத்தில் தன்னிடம் சொல்லவில்லை என்கிற ஈகோ இருக்கிறதே ஒழிய எதனால் தாமதமாயிற்று என்கிற கரிசனம் இல்லை. என்ன கொடுமை சார் இது இது எப்படி காதலாகும்? அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ

[You must be registered and logged in to see this image.]

ஐ பன்ச்சு ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 7:35 pm

றினா wrote:நல்லது. இது மனதின் திரை.

எந்த திரையாக இருந்தாலும் ஸ்க்ரீன கிழிக்காம இருந்தா நல்லது :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 7:37 pm

புரட்சி wrote:ஐ பன்ச்சு ...

அட பஞ்சில்லாத வாழ்க்கை பெஞ்சினிலேனு யாரோ சொன்னதா கேட்டுருக்கேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 7:45 pm

balakarthik wrote:
றினா wrote:நல்லது. இது மனதின் திரை.

எந்த திரையாக இருந்தாலும் ஸ்க்ரீன கிழிக்காம இருந்தா நல்லது :வணக்கம்:

அதுன்னா சரிதான்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 7:50 pm

றினா wrote:அதுன்னா சரிதான்.

சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 11, 2012 12:18 am

நல்ல எண்ணங்கள் ..

உங்கள் எழுத்துக்கள் உங்களின் குணத்தை பிரதி பலிக்கிறது ..

நம் மனதில் சரி என படுபவது தான் சரி என்று நாம் நினைக்கிறோம் ... மற்றவை அனைத்துமே தவறு என்பதால் கண்டு கொள்வதில்லை ... அல்லது ஆராய்த்து ஏற்று கொள்ள மனம் விரும்புவதில்லை ..
நமக்கு பிடித்த வேலையை தானே தேடி அலைகிறோம் ... பிடித்த பிடிக்கிற பெண்ணை தேடி தானே எல்லோரும் ஒடுகிறார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 11, 2012 10:18 am

இளமாறன் wrote: நம் மனதில் சரி என படுபவது தான் சரி என்று நாம் நினைக்கிறோம் ... மற்றவை அனைத்துமே தவறு என்பதால் கண்டு கொள்வதில்லை ... அல்லது ஆராய்த்து ஏற்று கொள்ள மனம் விரும்புவதில்லை ..
நமக்கு பிடித்த வேலையை தானே தேடி அலைகிறோம் ... பிடித்த பிடிக்கிற பெண்ணை தேடி தானே எல்லோரும் ஒடுகிறார்கள்

உண்மைதான் அண்ணா கூடுமானவரை பிடிக்காதவர் என்று யாரையும் ஒதுக்கி வைக்காமலிருக்கப் பழகி இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சொல்ல வேண்டுமானால் ஒப்புதல் இல்லாத விஷயங்களையும், மனிதர்களையும் கூர்ந்து கவனிக்கிற வழக்கம் எனக்கு உண்டு என்று கூடச் சொல்லலாம்.



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 1:13 pm

அம்மாடி தங்கைகளா யாராவது பிரபோஸ் செய்யும் போது உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் காறித் துப்பி தலையில் சாணி கரைத்து ஊற்றித்தான் அதைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. அஸெர்ட்டிவாக ஆனால் உறுதியாக உங்களுக்குச் சம்மதம் இல்லை என்பதைச் சொல்லுங்கள். காரணம் என்னவாக இருந்தாலும் இன்ன காரணத்தால் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக