புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
44 Posts - 59%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
3 Posts - 4%
viyasan
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
236 Posts - 42%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
13 Posts - 2%
prajai
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 21 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 21 of 21 Previous  1 ... 12 ... 19, 20, 21

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 1:51 pm

கே. பாலா wrote:ஞானவான்களில் பக்தர்கள் உண்டு,,,, ஆனால் பக்தர்கள் அத்தனைபேரும் ஞானவான்களா ?

பக்தி என்பதே நம்பிக்கையின் அடிப்படைத்தானே இளமையில் செலுத்தும் பக்திக்கும் முதுமையில் செலுத்தும் பக்திக்கும் வேறுபாடு உள்ளதே



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 26, 2012 1:59 pm

பக்தியில் நம்பிக்கைதான் முக்கியமே தவிர வயது இல்லையே

60 வயதுக்கு மேல் ஆன்மீகத்தை அறிய முயலும்போது உடலும் உள்ளமும் ஒத்துழைப்பு தராது. முதுமையின் சகல குறைபாடுகளுடன் எப்படி ஞானம் பெறுகின்ற பயிற்சியில் தொடர்ந்து அயராமல் ஈடுபட முடியும்? மரணத்திற்கு நெருக்கமான முதுமை நிலையில் பொறிகள் சரியா இயங்கா நிலையில், விளக்கம் மண்டையில் ஏறாது, மனதில் பதியாது. ஆகவே அறுபது வயதிற்குப் பின்பு தான் ஆன்மீகம் என்பது புற இன்பங்களில் தணியாத தாகம் கொண்ட யாரோ சொல்லி வைத்த பிழையான கருத்து ஆகும். ஆன்மீகத்தை அறிவதற்கு மனப்பக்குவம் தான் தேவை. மனப்பக்குவப் பட்டவர்களுக்கு வயது ஒரு தடையல்ல.

சிறுவனான முருகன் தான் தந்தைக்கு ஞான உபதேசம் செய்தான். ஞானசம்பந்தர், பிரகலாதன், துருவன், விவேகானந்தர், பரமஹம்ச யோகாநந்தர், பகவான் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளலார், ஷீர்டி சாயிபாபா, இப்படி எத்தனையோ மஹா புருஷர்கள் எல்லாம் மிகச் சிறிய வயதிலேயே ஞானத்தை அடைந்தவர்கள். ஆகவே ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 2:05 pm

ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.

நல்ல விளக்கம் பாலா சார் ஆனா இன்னைக்கு யார் அப்படி இருக்கா இளமையில் பணம் காதல் திருமணம் போன்றவற்றில் உள்ள பற்றுக்காக கடவுளை வேண்டுகிறோம் முதுமையில் மரணத்தையும் சொர்கத்தையும் நினைத்து கடவுளை வேண்டுகிறோம் இன்று மனிதனின் சுயதேவைக்காக கடவுளே அன்றி வேறெதுக்கும் கடவுள் பயன்படுவதில்லை கஷ்ட்டம் வந்தா கடவுளை வேண்டும் பக்தன் அது விலகியவுடன் கடவுளுக்கு நன்றி கூறுவதில்லை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 26, 2012 2:10 pm

கஷ்ட்டம் வந்தா கடவுளை வேண்டும் பக்தன் அது விலகியவுடன் கடவுளுக்கு நன்றி கூறுவதில்லை
உண்மைதான் ...இங்கே வழிபாடு என்பதே ..வியபாரம்போல ......
எல்லாம் வல்ல கடவுள் நம் நன்றியை எதிர்பார்த்து காத்து கிடைப்பாரா?
நன்றி சொல்வது கூட நமக்காக தானே சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 2:13 pm

உண்மைத்தான் ஆனால் அந்த பண்பும் குறைந்துவிட்டது ஒரு தேவை பூர்த்தியானவுடன் அடுத்த தேவைக்காக வேண்ட துடங்கிவிடுகிறோம்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 26, 2012 2:15 pm

balakarthik wrote:உண்மைத்தான் ஆனால் அந்த பண்பும் குறைந்துவிட்டது ஒரு தேவை பூர்த்தியானவுடன் அடுத்த தேவைக்காக வேண்ட துடங்கிவிடுகிறோம்
சிரி சிரி ஆமோதித்தல்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 30, 2013 4:50 pm

ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 4:55 pm

balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இது முற்றிலும் உண்மையே , ஒருவரை நாம் சந்திக்கும் முன் அல்லது சிந்திக்கும் முன் அவர் செய்த நன்மை தீமையே முதலில் நம் கண் முன் நிழலாடும் ....

நாம் அதை முதலில் மனகண்ணில் பார்த்து தான் அவரையே பார்க்கிறோம் ,




[You must be registered and logged in to see this link.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 30, 2013 5:04 pm

balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உண்மைதான்,இருப்பினும் சில சமயங்களில் பாசம் வெற்றிபெறும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:07 pm

balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிகவும் சரியான கருத்து.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 21 of 21 Previous  1 ... 12 ... 19, 20, 21

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக