Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
i6appar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
+16
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
பாலாஜி
ரேவதி
சிவா
இளமாறன்
றினா
பிரசன்னா
அருண்
ராஜ்அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
ஹர்ஷித்
balakarthik
20 posters
Page 21 of 21
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
First topic message reminder :
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம்
. எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது
)
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
கே. பாலா wrote:ஞானவான்களில் பக்தர்கள் உண்டு,,,, ஆனால் பக்தர்கள் அத்தனைபேரும் ஞானவான்களா ?
பக்தி என்பதே நம்பிக்கையின் அடிப்படைத்தானே இளமையில் செலுத்தும் பக்திக்கும் முதுமையில் செலுத்தும் பக்திக்கும் வேறுபாடு உள்ளதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
பக்தியில் நம்பிக்கைதான் முக்கியமே தவிர வயது இல்லையே
60 வயதுக்கு மேல் ஆன்மீகத்தை அறிய முயலும்போது உடலும் உள்ளமும் ஒத்துழைப்பு தராது. முதுமையின் சகல குறைபாடுகளுடன் எப்படி ஞானம் பெறுகின்ற பயிற்சியில் தொடர்ந்து அயராமல் ஈடுபட முடியும்? மரணத்திற்கு நெருக்கமான முதுமை நிலையில் பொறிகள் சரியா இயங்கா நிலையில், விளக்கம் மண்டையில் ஏறாது, மனதில் பதியாது. ஆகவே அறுபது வயதிற்குப் பின்பு தான் ஆன்மீகம் என்பது புற இன்பங்களில் தணியாத தாகம் கொண்ட யாரோ சொல்லி வைத்த பிழையான கருத்து ஆகும். ஆன்மீகத்தை அறிவதற்கு மனப்பக்குவம் தான் தேவை. மனப்பக்குவப் பட்டவர்களுக்கு வயது ஒரு தடையல்ல.
சிறுவனான முருகன் தான் தந்தைக்கு ஞான உபதேசம் செய்தான். ஞானசம்பந்தர், பிரகலாதன், துருவன், விவேகானந்தர், பரமஹம்ச யோகாநந்தர், பகவான் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளலார், ஷீர்டி சாயிபாபா, இப்படி எத்தனையோ மஹா புருஷர்கள் எல்லாம் மிகச் சிறிய வயதிலேயே ஞானத்தை அடைந்தவர்கள். ஆகவே ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.
60 வயதுக்கு மேல் ஆன்மீகத்தை அறிய முயலும்போது உடலும் உள்ளமும் ஒத்துழைப்பு தராது. முதுமையின் சகல குறைபாடுகளுடன் எப்படி ஞானம் பெறுகின்ற பயிற்சியில் தொடர்ந்து அயராமல் ஈடுபட முடியும்? மரணத்திற்கு நெருக்கமான முதுமை நிலையில் பொறிகள் சரியா இயங்கா நிலையில், விளக்கம் மண்டையில் ஏறாது, மனதில் பதியாது. ஆகவே அறுபது வயதிற்குப் பின்பு தான் ஆன்மீகம் என்பது புற இன்பங்களில் தணியாத தாகம் கொண்ட யாரோ சொல்லி வைத்த பிழையான கருத்து ஆகும். ஆன்மீகத்தை அறிவதற்கு மனப்பக்குவம் தான் தேவை. மனப்பக்குவப் பட்டவர்களுக்கு வயது ஒரு தடையல்ல.
சிறுவனான முருகன் தான் தந்தைக்கு ஞான உபதேசம் செய்தான். ஞானசம்பந்தர், பிரகலாதன், துருவன், விவேகானந்தர், பரமஹம்ச யோகாநந்தர், பகவான் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளலார், ஷீர்டி சாயிபாபா, இப்படி எத்தனையோ மஹா புருஷர்கள் எல்லாம் மிகச் சிறிய வயதிலேயே ஞானத்தை அடைந்தவர்கள். ஆகவே ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.
நல்ல விளக்கம் பாலா சார் ஆனா இன்னைக்கு யார் அப்படி இருக்கா இளமையில் பணம் காதல் திருமணம் போன்றவற்றில் உள்ள பற்றுக்காக கடவுளை வேண்டுகிறோம் முதுமையில் மரணத்தையும் சொர்கத்தையும் நினைத்து கடவுளை வேண்டுகிறோம் இன்று மனிதனின் சுயதேவைக்காக கடவுளே அன்றி வேறெதுக்கும் கடவுள் பயன்படுவதில்லை கஷ்ட்டம் வந்தா கடவுளை வேண்டும் பக்தன் அது விலகியவுடன் கடவுளுக்கு நன்றி கூறுவதில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
உண்மைதான் ...இங்கே வழிபாடு என்பதே ..வியபாரம்போல ......கஷ்ட்டம் வந்தா கடவுளை வேண்டும் பக்தன் அது விலகியவுடன் கடவுளுக்கு நன்றி கூறுவதில்லை
எல்லாம் வல்ல கடவுள் நம் நன்றியை எதிர்பார்த்து காத்து கிடைப்பாரா?
நன்றி சொல்வது கூட நமக்காக தானே
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
உண்மைத்தான் ஆனால் அந்த பண்பும் குறைந்துவிட்டது ஒரு தேவை பூர்த்தியானவுடன் அடுத்த தேவைக்காக வேண்ட துடங்கிவிடுகிறோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:உண்மைத்தான் ஆனால் அந்த பண்பும் குறைந்துவிட்டது ஒரு தேவை பூர்த்தியானவுடன் அடுத்த தேவைக்காக வேண்ட துடங்கிவிடுகிறோம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்![]()
![]()
![]()
இது முற்றிலும் உண்மையே , ஒருவரை நாம் சந்திக்கும் முன் அல்லது சிந்திக்கும் முன் அவர் செய்த நன்மை தீமையே முதலில் நம் கண் முன் நிழலாடும் ....
நாம் அதை முதலில் மனகண்ணில் பார்த்து தான் அவரையே பார்க்கிறோம் ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
உண்மைதான்,இருப்பினும் சில சமயங்களில் பாசம் வெற்றிபெறும்.balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்![]()
![]()
![]()
Re: என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்![]()
![]()
![]()
மிகவும் சரியான கருத்து.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
» வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
Page 21 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|