புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
91 Posts - 61%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
7 Posts - 5%
viyasan
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
283 Posts - 45%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
19 Posts - 3%
prajai
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 15 of 21 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 12:06 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
balakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி
உங்களுக்குதான் சிந்திக்கறதிலேயே உடன்பாடு இல்லையே பாலா
ஆமா, நாங்களும் வேலை செய்ய மாட்டோம், மூளைக்கும் வேலை கொடுக்க மாட்டோம்!
ஆமாம் கடவுள் கிட்டேருந்து கடனா வாங்கிகிட்டு வந்ததாச்சே அதுக்கு எந்த சேதாரமும் இல்லாம திருப்பி கொடுக்கனுமே அதான்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 12:03 pm

என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறபித்த செய்தி அனைவரும் அறிந்ததே மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்ததையும் அனைவரும் அறிந்ததே இதுல எனக்கு என்ன கவலைனா இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 6:09 pm

நான் முதன் முதலில் ஈகரையில் சேர்ந்த புதிதில் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன் இப்போதும் ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. இப்போது மற்றவர்களைக் குழப்புவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறேன் அவ்வுளவுத்தான். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 6:11 pm

balakarthik wrote:என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறபித்த செய்தி அனைவரும் அறிந்ததே மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்ததையும் அனைவரும் அறிந்ததே இதுல எனக்கு என்ன கவலைனா இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
அதானே...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 6:37 pm

balakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி
அது அப்படி இல்ல பாலா - அடுத்து எப்ப சிரிக்க வைக்க போறோம் இல்லேன்னா சிரிக்க வைப்பாங்கன்ற சிந்தனை.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 6:40 pm

யினியவன் wrote:அது அப்படி இல்ல பாலா - அடுத்து எப்ப சிரிக்க வைக்க போறோம் இல்லேன்னா சிரிக்க வைப்பாங்கன்ற சிந்தனை.
இப்படி பட்ட வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் நாமளாவது சிந்திக்க வைக்கிறதாவது விட்டா போதுமுன்னு ஓடிகிட்டிருக்காங்க நீங்க வேணுமுனா நம்ம முரளி அண்ணனை கேளுங்க கதை கதையா குமுருவாறு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 6:42 pm

balakarthik wrote:இப்படி பட்ட வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் நாமளாவது சிந்திக்க வைக்கிறதாவது விட்டா போதுமுன்னு ஓடிகிட்டிருக்காங்க நீங்க வேணுமுனா நம்ம முரளி அண்ணனை கேளுங்க கதை கதையா குமுருவாறு
அவரு என்ன பண்ணுவாரு பாவம் - அவர எல்லாரும் குமுறுராங்க - அதனால அவரும் குமுறுராறு...




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 6:53 pm

கடவுளே You are really great சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நீங்கள் உண்மையிலேயே மேதாவித்தான் காரணம் மரணம் பூமி வாழ்கையின் முடிவு.பூமியில் ரொம்பக்காலம் வாழ்கிற போது நாங்கள் பூமியை விரும்ப ஆரம்பிக்கிறோம் விரும்புகிறதை பிரிய முடியுமா ம்ம்ம் ஹூம்.ஆனாலும், பிரிகிற காலம் வரும் போது நீங்கள் எங்களை பூமியிலிருந்து எவ்வுளவு அழகாக பிரிக்கிறீர்கள் தெரியுமா என்ன? என்ன? :idea: :idea:

நம்பிக்கைக்குரியவர்கள் துரோகம் செய்வார்கள், நல்ல உழைப்பு கெட்டுப்போகும், மரியாதைக்கு அவ மரியாதை கிடைக்கும், அன்புக்கு விரோதம் கிடைக்கும், பொய் உண்மையை வெல்லும், நாங்கள் என்ன செய்தாலும் அது தப்பாகவே போகும் அப்புறம் என்ன ஆகும் எனக்கிந்த உலகமே எதிரி என்று நினைக்கிறோம் அல்லவா எதிரி அழிவதை விட நான் அழிவதே சரி என்று நினைப்போம் அல்லவா?அப்போது நாங்கள் எங்களை அழித்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் எங்கள் அழிவிற்கு நாங்களே காரணம் என்று மார் தட்டுவீர்கள் தானே இப்போது சொல்லுங்கள் கடவுளே நீங்கள் மேதாவிதானே? :வணக்கம்: 🐰 ஆறுதல்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 7:02 pm

balakarthik wrote:நான் முதன் முதலில் ஈகரையில் சேர்ந்த புதிதில் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன் இப்போதும் ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. இப்போது மற்றவர்களைக் குழப்புவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறேன் அவ்வுளவுத்தான். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
இதைக் கற்றுக் கொண்டேன்னு சொன்னதை ஒத்துக் கொள்ள முடியாது பாலா.

ஜஸ்ட் நாம பொறக்கறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னால இந்த குழப்பம் பொறந்துடுச்சு - அதுதான் உண்மை.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 7:05 pm

யினியவன் wrote:இதைக் கற்றுக் கொண்டேன்னு சொன்னதை ஒத்துக் கொள்ள முடியாது பாலா.ஜஸ்ட் நாம பொறக்கறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னால இந்த குழப்பம் பொறந்துடுச்சு - அதுதான் உண்மை.
என்ன பண்றது நான் போரக்கும்போழுது மணி மதியம் 1.30 உச்சி வெயில் நேரத்துல பொறந்ததால குழப்பங்களும் கூடவே பொறந்துடுசுனு நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 15 of 21 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக