புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
21 Posts - 58%
heezulia
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 3%
viyasan
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
213 Posts - 41%
heezulia
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
21 Posts - 4%
prajai
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதம் = தூய தமிழ்ச் சொல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:12 pm

வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல்.
அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும்.
வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம்.
கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.

அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:15 pm

தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:18 pm

balakarthik wrote:தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை

குறிப்பிட்டுள்ள என்னுடைய பதிவைப் பார்க்கவும் [You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:20 pm

மிக்க நன்றி ஐயா படித்து பார்த்து கூறுகிறேன் நான் புரிந்துகொண்டதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 11, 2012 6:58 am

சாமி wrote:
இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.

நன்றி சாமி அவர்களே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 9:02 am

நன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 12, 2012 1:44 pm

balakarthik wrote:
மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்

இல்லை பொய்.
எல்லாம் தமிழில் இருந்து காப்பியடித்ததுதான். வடவர்கள் உள்ளே வந்தது கி.மு.1200 தான். (The vedic Aryan was not in India before 1200 B.C – G.R.Hunter-New Review Vol.3 Page 314).

அவர்களின் குணமே சூதுதான். தமிழனைப் பார்த்து ஒவ்வொன்றாக காப்பியடிக்க வேண்டியது. அதுவும் அரைகுறையாக. பின்னர் வடமொழியில் இருந்துதான் தமிழுக்கு போனது என்பார்கள். இது இன்று நேற்றல்ல.
கிட்டத்தட்ட 3200 வருடங்களாக நடப்பதுதான். அரச செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டியது . பிறகு
தமிழை , தமிழனை அழிப்பது.

எல்லாம் இங்கு உள்ளது. தேடினால் கிடைக்கும்.

நம்ம வீட்டு ஆண்களுக்கு டாஸ்மாக்கும், பெண்களுக்கு 'தொலைக்காட்சி சீரியலும் , மீதி கொஞ்ச நேரம் இருந்தால் வெட்டி அரட்டையும் போதுமே.

திருந்த வேண்டும் நாம். அப்போதுதான் நம் இனம் முன்னேறும்.

என்னுடைய இணையம் [You must be registered and logged in to see this link.] பாருங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக