Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
+20
பது
ரேவதி
ரவிக்குமார்
தர்மா
றினா
சிங்கம்
சிவா
ஜாஹீதாபானு
உதயசுதா
அருண்
ந.கார்த்தி
ராஜா
balakarthik
mathancharles
கே. பாலா
Aathira
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
அசுரன்
24 posters
Page 7 of 11
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
First topic message reminder :
தலைவர் : கொலவெறி
துணைத்தலைவர் : பகவதி
அடுத்த பதிவிகளை நீங்களே பில் அப் பண்ணிக்கலாம்
இதுல இருக்குற டயலாக்கை வச்சே இந்த சங்கத்தை சாரி திரியை ஓட்டிட்டு போகனும் ஓகேவா? இதுக்கு மேலயும் நீங்க அடிக்கலாம் கமென்டு....
-------------------------------------------------------------------------------------------------------------------
வந்துட்டான்யா வந்துட்டான்....
மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு.....
இப்போவே கண்ணக்கட்டுதே.... முடியல....
இதெல்லாம் ரொம்ப ஓவரு... என்ன சிரிப்பு.. ரேஸ்கல்ஸ்
பிளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது......
ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே.....
உபப்ப்ப்ப்...முடியல.........
கப்பி தனமா ?????????? கேக்குறான் டா
எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது .... அவ்வ்வவ்வ்வ் ....
கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான் ....
நீ கலெக்டர் ஆயிடுவ ஆயிடுவ ஆயிடுவ !!!!
நல்லா....கேக்குராங்க பாருயா .... டீடைய்லு .....
சின்னபுள்ள தனமால இருக்கு .....
யாரங்கே ............. யாரடா அங்கே ?????
யாரங்கே ............. யாரடா அங்கே ?????
பாக்குரில்லா பத்து உசுர உரு தெரியாம செதசிட்டு வந்துருக்கேன் செதசிட்டு !!!!
அட நன்னாரி பயலுகளா !!!!!
நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!!
என்ன இது---------------
சிறு பிள்ள தனமா இருக்கு .............
ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காய்ங்க..
ஐ யாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்
டேய்..அவனா நீ... பாக்குறான் பாரு ...
அடே லகுட பாண்டிகளா...
இதே மாதிரி ஒத்துமைய இருந்தா
எந்த நார பயலும் நம்மள
சீண்ட முடியாது .......
இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு அடி வாங்க வைக்கறானுகளே ..பாவிகளா ....
ச்ச்ச்சச்ச்ச்ஷபா இப்பவே கண்ண கட்டுதே .........
அது வேற வாய் இது நார வாய் !!!
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , ராஸ்கல்ஸ் !!! அய்யோகியபயலுகள !!!!!!!
என்ன நல்லவன்னு சொல்லிடான்மா...............
எங்க அம்மா சத்தியமா நானும் ரௌடி தான்யா....
ஏய் எல்லாரும் பார்த்துக்க...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நானும் பெரிய ரௌடி தான்...
வெளியே இருந்து பார்த்தா காமெடியாத் தெரிவோம்...
ஆனால் கிட்டக்க வந்தால் டெரராரா இருப்போம் டெரராரா...
சிஈ நன்னாரி பயலே ...சின்ன பயலே
இதான் பெரியமனுசன் சென்னாக்கேக்கனும்.. இப்ப நீ என் பேச்சக்கேட்டு இருந்தினா அவன் உன்மேலக் கையவச்சிட்டு போயிருப்பானா?
என்ன சின்னபுள்ளதனமா இருக்கு ??????????????
நாங்க எல்லாம் சத்தமில்லாம பல கொலைகள் பன்னிருக்கோம்க்றது வேற விஷயம்... இத சொன்னா பைத்தியக்காராண்ணு சொல்றாங்க.. இதுக்கெல்லாம் டிஸ்டன்சு தான் காரணம்
போங்கடா அயோக்கிய ராச்களுங்கள ............
என்ன வில்லத்தனம் ..........
ஹலோ .. துபாய் ..ஆ ..?
யார் மார்க் ..ஆ ..?
டேய்.. நீதானா.. ஹொவ் ஆர் யு ..?
நாங்கலாம் சூராவளிலே ...சுண்டல் சாபுடுரவங்க !
ஆஹா அவனாடா நீ...
டேய் அங்கப்பாரு அவன் மட்டும் எப்படி பார்க்குறான் பாரு....
ஏண்டா இப்படி குருகுருகுருன்னுன்னு பார்க்குற?....
இது கெட்டப்பு இல்லடா
வெறும் மொட்டப்பு.....
மாப்பு வெச்சிண்டாண்டா ஆப்புபுபுபுபு..........
நாய் சேகர்....
நாய் சேகர்....
நாய் சேகர்....
டேய் என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ....
நல்லா கேக்ராங்க்ய டீடைலு....
இப்படிலாம் வேற கிளம்பிருப்பங்க போல ....
இப்படி உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டுத் தான் உடம்பு ரணகளமாகிப் போய்க் கெடக்கு...
அது ஒண்ணுமில்ல பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு
என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா.......
இவன எம்புட்டு அடிச்சசாலும் வாங்குறான்டா! இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டானுங்குமா.........
நீ ஒரு வீரன அடிச்சிருந்தா நானே தலைமை தாங்கி உனக்கு அந்த கோப்பையை குடுத்துருப்பேன். நீ அடிச்சது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால உனக்கு ஒரு வெண்கலக் கிண்ணம் கூட கிடையாது...
ஆமாம்...
அட, இங்க பார்யா
உஸ்ஸ்ஸ் .... முடியலே .....
ஒக்காந்து யோசிப்பாங்களோ .............
ஆஆஅவ்வ்வ்வ ..........
மனுஷனுக்கு வாழ்க்கைல அடி படலாம் ...ஆனா அடியே வாழ்க்கையா இருந்தா எப்படி ....
வந்துட்டான்யா வந்துட்டான்
ஆஹா இங்கப்பாருய்யா இந்த வெயில்ல நமக்காக பிள்ளை குட்டியோட காத்துக்கெடக்காய்ங்கய்யா
என்ன இவ்வளவு யோசிக்குது...
எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா...
இவன் இவ்வளவு கோபக்காரனா இருப்பான்னு நினைச்சுக்கூட பார்க்கலையே... ஆத்தாடி...........
போடாங் கொய்யாலே ........
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ..?
ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா...... இப்பவே கண்ண கட்டுதே.....
நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.......
ஆமா நீ சின்ன வயசுல எப்படி இருந்த?.......... சிக்குன்னு சிறுத்த குட்டி மாரி இருந்தேன் .........இப்ப ?........கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன் .......
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.....நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு.........இப்ப போறேன்... ஆனா திரும்பி..........திரும்பி?..........வரமாட்டேனு சொன்னேன்........
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு........இது வரைக்கும் யாரும் என்ன அடிச்சதில்ல.....போன மாசம்தானே உன்ன அடிச்சேன்........அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் ........
தலைவர் : கொலவெறி
துணைத்தலைவர் : பகவதி
அடுத்த பதிவிகளை நீங்களே பில் அப் பண்ணிக்கலாம்
இதுல இருக்குற டயலாக்கை வச்சே இந்த சங்கத்தை சாரி திரியை ஓட்டிட்டு போகனும் ஓகேவா? இதுக்கு மேலயும் நீங்க அடிக்கலாம் கமென்டு....
-------------------------------------------------------------------------------------------------------------------
வந்துட்டான்யா வந்துட்டான்....
மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு.....
இப்போவே கண்ணக்கட்டுதே.... முடியல....
இதெல்லாம் ரொம்ப ஓவரு... என்ன சிரிப்பு.. ரேஸ்கல்ஸ்
பிளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது......
ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே.....
உபப்ப்ப்ப்...முடியல.........
கப்பி தனமா ?????????? கேக்குறான் டா
எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது .... அவ்வ்வவ்வ்வ் ....
கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான் ....
நீ கலெக்டர் ஆயிடுவ ஆயிடுவ ஆயிடுவ !!!!
நல்லா....கேக்குராங்க பாருயா .... டீடைய்லு .....
சின்னபுள்ள தனமால இருக்கு .....
யாரங்கே ............. யாரடா அங்கே ?????
யாரங்கே ............. யாரடா அங்கே ?????
பாக்குரில்லா பத்து உசுர உரு தெரியாம செதசிட்டு வந்துருக்கேன் செதசிட்டு !!!!
அட நன்னாரி பயலுகளா !!!!!
நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!!
என்ன இது---------------
சிறு பிள்ள தனமா இருக்கு .............
ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காய்ங்க..
ஐ யாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்
டேய்..அவனா நீ... பாக்குறான் பாரு ...
அடே லகுட பாண்டிகளா...
இதே மாதிரி ஒத்துமைய இருந்தா
எந்த நார பயலும் நம்மள
சீண்ட முடியாது .......
இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு அடி வாங்க வைக்கறானுகளே ..பாவிகளா ....
ச்ச்ச்சச்ச்ச்ஷபா இப்பவே கண்ண கட்டுதே .........
அது வேற வாய் இது நார வாய் !!!
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , ராஸ்கல்ஸ் !!! அய்யோகியபயலுகள !!!!!!!
என்ன நல்லவன்னு சொல்லிடான்மா...............
எங்க அம்மா சத்தியமா நானும் ரௌடி தான்யா....
ஏய் எல்லாரும் பார்த்துக்க...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நானும் பெரிய ரௌடி தான்...
வெளியே இருந்து பார்த்தா காமெடியாத் தெரிவோம்...
ஆனால் கிட்டக்க வந்தால் டெரராரா இருப்போம் டெரராரா...
சிஈ நன்னாரி பயலே ...சின்ன பயலே
இதான் பெரியமனுசன் சென்னாக்கேக்கனும்.. இப்ப நீ என் பேச்சக்கேட்டு இருந்தினா அவன் உன்மேலக் கையவச்சிட்டு போயிருப்பானா?
என்ன சின்னபுள்ளதனமா இருக்கு ??????????????
நாங்க எல்லாம் சத்தமில்லாம பல கொலைகள் பன்னிருக்கோம்க்றது வேற விஷயம்... இத சொன்னா பைத்தியக்காராண்ணு சொல்றாங்க.. இதுக்கெல்லாம் டிஸ்டன்சு தான் காரணம்
போங்கடா அயோக்கிய ராச்களுங்கள ............
என்ன வில்லத்தனம் ..........
ஹலோ .. துபாய் ..ஆ ..?
யார் மார்க் ..ஆ ..?
டேய்.. நீதானா.. ஹொவ் ஆர் யு ..?
நாங்கலாம் சூராவளிலே ...சுண்டல் சாபுடுரவங்க !
ஆஹா அவனாடா நீ...
டேய் அங்கப்பாரு அவன் மட்டும் எப்படி பார்க்குறான் பாரு....
ஏண்டா இப்படி குருகுருகுருன்னுன்னு பார்க்குற?....
இது கெட்டப்பு இல்லடா
வெறும் மொட்டப்பு.....
மாப்பு வெச்சிண்டாண்டா ஆப்புபுபுபுபு..........
நாய் சேகர்....
நாய் சேகர்....
நாய் சேகர்....
டேய் என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ....
நல்லா கேக்ராங்க்ய டீடைலு....
இப்படிலாம் வேற கிளம்பிருப்பங்க போல ....
இப்படி உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டுத் தான் உடம்பு ரணகளமாகிப் போய்க் கெடக்கு...
அது ஒண்ணுமில்ல பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு
என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா.......
இவன எம்புட்டு அடிச்சசாலும் வாங்குறான்டா! இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டானுங்குமா.........
நீ ஒரு வீரன அடிச்சிருந்தா நானே தலைமை தாங்கி உனக்கு அந்த கோப்பையை குடுத்துருப்பேன். நீ அடிச்சது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால உனக்கு ஒரு வெண்கலக் கிண்ணம் கூட கிடையாது...
ஆமாம்...
அட, இங்க பார்யா
உஸ்ஸ்ஸ் .... முடியலே .....
ஒக்காந்து யோசிப்பாங்களோ .............
ஆஆஅவ்வ்வ்வ ..........
மனுஷனுக்கு வாழ்க்கைல அடி படலாம் ...ஆனா அடியே வாழ்க்கையா இருந்தா எப்படி ....
வந்துட்டான்யா வந்துட்டான்
ஆஹா இங்கப்பாருய்யா இந்த வெயில்ல நமக்காக பிள்ளை குட்டியோட காத்துக்கெடக்காய்ங்கய்யா
என்ன இவ்வளவு யோசிக்குது...
எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா...
இவன் இவ்வளவு கோபக்காரனா இருப்பான்னு நினைச்சுக்கூட பார்க்கலையே... ஆத்தாடி...........
போடாங் கொய்யாலே ........
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ..?
ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா...... இப்பவே கண்ண கட்டுதே.....
நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.......
ஆமா நீ சின்ன வயசுல எப்படி இருந்த?.......... சிக்குன்னு சிறுத்த குட்டி மாரி இருந்தேன் .........இப்ப ?........கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன் .......
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.....நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு.........இப்ப போறேன்... ஆனா திரும்பி..........திரும்பி?..........வரமாட்டேனு சொன்னேன்........
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு........இது வரைக்கும் யாரும் என்ன அடிச்சதில்ல.....போன மாசம்தானே உன்ன அடிச்சேன்........அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் ........
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
ஆஹா ஆத்தாடி நம்மால முடியாதுAathira wrote:இதெல்லாம் ரொம்ப ஓவரு... என்ன சிரிப்பு.. ரேஸ்கல்ஸ்அசுரன் wrote:அருண் wrote:மறுபடியும் மூதேள்ள இருந்த ஆத்தாடி..!
கப்பி தனமா ?????????? கேக்குறார் ய்யா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
கணபதி அய்யரு கணபதி அய்யருனு யாரு ரெண்டு பேரா ..................அட ஒருத்தரு தான்ன்யா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
radharmaa wrote:கணபதி அய்யரு கணபதி அய்யருனு யாரு ரெண்டு பேரா ..................அட ஒருத்தரு தான்ன்யா
சரி மேல சொல்லுங்க! அட சொல்லுய்யா! அட சொல்லுடா - என்னாது டாவா! (வடிவேலு) (தமாசு)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
அட இங்க பார்யா!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
வந்துட்டாருய்யா வந்துட்டாருய்ய்ய்ய்ய்யாந.கார்த்தி wrote:அட இங்க பார்யா!!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
நாய் சேகர்....அசுரன் wrote:வந்துட்டாருய்யா வந்துட்டாருய்ய்ய்ய்ய்யாந.கார்த்தி wrote:அட இங்க பார்யா!!
நாய் சேகர்....
நாய் சேகர்....
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
இப்படி உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டுத் தான் உடம்பு ரணகளமாகிப் போய்க் கெடக்கு...அசுரன் wrote:வந்துட்டாருய்யா வந்துட்டாருய்ய்ய்ய்ய்யாந.கார்த்தி wrote:அட இங்க பார்யா!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
ஏங் நல்லாத்தானே போயிட்டு இருக்கு.... வந்துட்டாங்கAathira wrote:நாய் சேகர்....அசுரன் wrote:வந்துட்டாருய்யா வந்துட்டாருய்ய்ய்ய்ய்யாந.கார்த்தி wrote:அட இங்க பார்யா!!
நாய் சேகர்....
நாய் சேகர்....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
ஆஆஅவ்வ்வ்வ ..........ந.கார்த்தி wrote:இப்படி உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டுத் தான் உடம்பு ரணகளமாகிப் போய்க் கெடக்கு...அசுரன் wrote:வந்துட்டாருய்யா வந்துட்டாருய்ய்ய்ய்ய்யாந.கார்த்தி wrote:அட இங்க பார்யா!!
மனுஷனுக்கு வாழ்க்கைல அடி படலாம் ...ஆனா அடியே வாழ்க்கையா இருந்தா எப்படி .
Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்
கணபதி ஐயர் பணபதி ஐயர்ன்னு...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
» வருத்தப்படாத வாலிபர் சங்கம்
» வருத்தபடாத வாலிபர் சங்கம்...!!
» அய்ய்யய்ய்யோ... பேயி!
» பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்!
» வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!
» வருத்தபடாத வாலிபர் சங்கம்...!!
» அய்ய்யய்ய்யோ... பேயி!
» பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்!
» வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!
Page 7 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|