புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முப்படைகளின் தளபதிகளும் பாராளுமன்ற குழு முன் ஆஜராகவேண்டும்: மத்திய அரசு
Page 1 of 1 •
இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங்குக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. வி.கே. சிங்கின் வயது சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது.
இது முடிவுக்கு வந்ததும் ராணுவத்துக்கு வாகனங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகவும் தரம் குறைந்த வாகனம் சப்ளை செய்ய தன்னிடம் ரூ.14 கோடி லஞ்சம் தர பேரம் பேசப்பட்டதாகவும் வி.கே. சிங் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணுவ படை பிரிவுகள் டெல்லியை நோக்கி முன்னேறி வந்ததாககவும், இது ராணுவ புரட்சி போன்று மத்திய அரசை மிரட்ட நடந்தது என்றும் ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்திருந்தார். தளபதி வி.கே.சிங் இது அடிப்படை ஆதரமற்ற செய்தி என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க ஏப்ரல் 20௦ தேதிக்கு முன்னதாக பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், முப்படைகளின் தளபதிகளும் பங்கேற்க வேண்டுமென்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சீன ராணுவத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது: பாதுகாப்பு அமைச்சகம்
சீனா தன் ராணுவத்தை வேகமாக நவீனபடுத்தி வருகிறது. இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தொடர்ந்து சீன ராணுவம் நவீனமாகி வருவதை மிகுந்த விழிப்புணர்வுடன் கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன ராணுவத்தின் நடமாட்டம் இந்திய எல்லைகள் மற்றும் அண்டை நாடுகளில் அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டின் ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார வலிமையை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொள்வதாக ராணுவத்தின் 2011-2012 வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத் மற்றும் சின்சியாங் பகுதிகளில் சீன ராணுவம் தன் பலத்தை அதிகரித்து வருவது இந்தியாவிற்கு எதிராக செயல்படும் வகையில் இருப்பதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் எல்லைகளிலும், அண்டை நாடுகளிலும் சீன ராணுவம் தனது படைகளை அதிகப்படுத்தியும் நவீனபடுத்தியும் வருவதனால் ஏற்படும் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் இந்தியா, சீனாவுடன் சுமூக உறவையே விரும்புவதாகவும்,இந்திய எல்லைகளில் பதட்டமின்மை, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்திய வெளியுறவு கொள்கை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளமான பாகிஸ்தான் என்பதே இந்தியாவின் விருப்பம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத குழுக்கள் கூடாரம் அமைத்திருப்பதும், எல்லை தாண்டும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் தொடர்ந்து நுழைவதும் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தன் ராணுவத்தை வேகமாக நவீனபடுத்தி வருகிறது. இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தொடர்ந்து சீன ராணுவம் நவீனமாகி வருவதை மிகுந்த விழிப்புணர்வுடன் கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன ராணுவத்தின் நடமாட்டம் இந்திய எல்லைகள் மற்றும் அண்டை நாடுகளில் அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டின் ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார வலிமையை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொள்வதாக ராணுவத்தின் 2011-2012 வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத் மற்றும் சின்சியாங் பகுதிகளில் சீன ராணுவம் தன் பலத்தை அதிகரித்து வருவது இந்தியாவிற்கு எதிராக செயல்படும் வகையில் இருப்பதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் எல்லைகளிலும், அண்டை நாடுகளிலும் சீன ராணுவம் தனது படைகளை அதிகப்படுத்தியும் நவீனபடுத்தியும் வருவதனால் ஏற்படும் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் இந்தியா, சீனாவுடன் சுமூக உறவையே விரும்புவதாகவும்,இந்திய எல்லைகளில் பதட்டமின்மை, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்திய வெளியுறவு கொள்கை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளமான பாகிஸ்தான் என்பதே இந்தியாவின் விருப்பம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத குழுக்கள் கூடாரம் அமைத்திருப்பதும், எல்லை தாண்டும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் தொடர்ந்து நுழைவதும் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எவ்வளவு அடிச்சாலும் அவர்களை கூப்பிட்டு சாப்பாடு போடும் மங்குனிகள் தான் இங்கிருக்கிறார்கள். இதை சிதம்பரம் ராஜதந்திரம் என்கிறார். ஒருவகையில் பார்த்தால் இதுவும் ராஜதந்திரம் தான். நாமும் பதட்டமடைந்து படைகளை குவித்தால் நமக்கும் பொருளாதார இழப்பு ஏற்படும். எது எப்படியோ அந்நியன் நம்மை அடிக்கிறான் கீழே ஒரு பெருச்சாளி (இலங்கை) சுரண்டுகிறது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் ராஜதந்திரமாக இருக்கிறோம்
நல்ல விழிப்புணர்வு தகவல் சிவா!
நல்ல விழிப்புணர்வு தகவல் சிவா!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிங்களவன்தான் இந்தியாவுக்கு வேட்டு வைப்பான் பாருங்கள்.
நல்ல பதிப்பு சிவா
நல்ல பதிப்பு சிவா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இனியுமா? வச்சதே போதாதா அண்ணே! ஏற்கெனவே கச்சத்தீவில் சீன படை பிரிவு இருக்குன்னு சொல்றாங்களே!Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிங்களவன்தான் இந்தியாவுக்கு வேட்டு வைப்பான் பாருங்கள்.
நல்ல பதிப்பு சிவா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கென்னவோ நம் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை மிக குறைவு.
ஆனால் எனக்கு தோன்றுகிறது - நம் கணினி துறையில் உள்ள வல்லுனர்களைக் கொண்டு நவீன போர்க் கருவிகளை நிறைய கொண்டுள்ள சீனாவின் ராணுவ மென்பொருளை தகர்க்கும் கண்டுபிடிப்பை நாம் உருவாக்கி விட்டால் அவர்களின் பலம் நம் கட்டுப் பாட்டில் வந்து விடும்.
மூன்றாவது உலகப் போர் வர வாய்ப்புகள் குறைவே - நாம் எதிர்த்து சண்டை இட்டால் தானே வரும்?
வருவதை சந்திப்போம் - எதிர்கொள்ளுவோம் - எதிரிகளை தகர்க்க தயாராவோம் - இளய சமுதாயம் வெற்றியினை ஈட்டித் தருமாக.
ஆனால் எனக்கு தோன்றுகிறது - நம் கணினி துறையில் உள்ள வல்லுனர்களைக் கொண்டு நவீன போர்க் கருவிகளை நிறைய கொண்டுள்ள சீனாவின் ராணுவ மென்பொருளை தகர்க்கும் கண்டுபிடிப்பை நாம் உருவாக்கி விட்டால் அவர்களின் பலம் நம் கட்டுப் பாட்டில் வந்து விடும்.
மூன்றாவது உலகப் போர் வர வாய்ப்புகள் குறைவே - நாம் எதிர்த்து சண்டை இட்டால் தானே வரும்?
வருவதை சந்திப்போம் - எதிர்கொள்ளுவோம் - எதிரிகளை தகர்க்க தயாராவோம் - இளய சமுதாயம் வெற்றியினை ஈட்டித் தருமாக.
எனக்கென்னவோ நம் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை மிக குறைவு.
ஆனால் எனக்கு தோன்றுகிறது - நம் கணினி துறையில் உள்ள வல்லுனர்களைக் கொண்டு நவீன போர்க் கருவிகளை நிறைய கொண்டுள்ள சீனாவின் ராணுவ மென்பொருளை தகர்க்கும் கண்டுபிடிப்பை நாம் உருவாக்கி விட்டால் அவர்களின் பலம் நம் கட்டுப் பாட்டில் வந்து விடும்.
மூன்றாவது உலகப் போர் வர வாய்ப்புகள் குறைவே - நாம் எதிர்த்து சண்டை இட்டால் தானே வரும்?
வருவதை சந்திப்போம் - எதிர்கொள்ளுவோம் - எதிரிகளை தகர்க்க தயாராவோம் - இளய சமுதாயம் வெற்றியினை ஈட்டித் தருமாக.
குருவே இது erkanave நடந்து கொண்டு இருப்பதாக ஒரு கருத்து உள்ளது , என்ன உங்கள் கருத்தில் ஒரு சிறு மாற்றம் சைனா அவர்களின் கணினி வல்லுனர்களை கொண்டு நாம் ராணுவ மென்பொருள்களை தகர்க்க முயற்ச்சிபதாக
Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!
» ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» அணு ஆலை விபத்துக்கு அதிக பட்ச நஷ்டஈடு ரூ.1,000 கோடி - பாராளுமன்ற குழு சிபாரிசு
» கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!
» ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» அணு ஆலை விபத்துக்கு அதிக பட்ச நஷ்டஈடு ரூ.1,000 கோடி - பாராளுமன்ற குழு சிபாரிசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|