புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் பலவீனம் என்ன?
Page 1 of 1 •
ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறு கோணங்கள் உண்டு. தங்கள் பார்வை, கொள்கை, ரசனை என்று அடிப்படை குணங்களில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. தங்களுடைய பலங்களிலும், பலவீனங்களிலும் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். உங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை புரிந்து கொண்டால் ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும்.
நம்மிடம் உள்ள சிறப்பு என்ன? மேம்பட்ட திறன் என்ன? என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது அல்லது கடினமாக உணர வைக்கிறது. செயல்முறையைப் பொறுத்தே ஒன்றை முன் கூட்டியே செய்ய முடிகிறது. அல்லது தாமதமாக செய்யும்படி ஆகிவிடுகிறது.
ஒரு பாணியில் அல்லது தொழிலில் செயலாற்றும் திறமை, உயர்நுணுக்க அறிவு மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தே உங்களுடைய வெற்றி அமையும்.
படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய மதிப்பீடு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சவாலான வேலை எது என்பதை தெரிந்து கொண்டு அதை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய சிறப்புத் தன்மை அதாவது நீங்கள் கற்பனைவாதியா, அல்லது எதையும் நுணுகி ஆராயும் தன்மை உள்ளவரா, அல்லது எந்திரத் தனமானவரா என்பதையும் உங்களுடைய ஆளுமை தன்மையையும் அறிந்து வைத்திருங்கள்.
குறிப்பாக உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வது அவசியம். உடல் நலம் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கப்படும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் வேலையை செய்து முடிக்க முடியும்.
உங்களிடம் உள்ள தனித் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த ஆரோக்கியம் அவசியம். மனதை சமநிலையில் வைத்திருங்கள். மனதை இறுக்கமாகவோ, உளைச்சலாகவோ வைத்திருக்க வேண்டாம். வேலையின் தன்மைக் கேற்ப நேரத்தைப் பங்கீடு செய்து கொண்டால் அனாவசிய மன இறுக்கத்தை, உளைச்சலை தவிர்க்க முடியும்.
ஒரு வேலையை நீங்கள் தள்ளிப் போடுவது அதன் பின் தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். அதனால் உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும். அலுவலகம் மட்டுமில்லை.
வீட்டிலும் வேலையையத் தள்ளிப் போடுகிற பழக்கம் வேண்டாம்.
பொறுமையின்மை, போதிய கவனமின்மை காரணமாக பின்னாளில் நாம் சுமைகளை சுமக்க வேண்டிய சூழல் ஏற்படும். உங்களுக்கு வெறுப்பூட்டும் பணியை முதலில் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த வேலையின் மீது ஒரு விருப்பத்தை தோற்றுவித்து, விரும்புகிற மனோபாவத்தைப் பெறுங்கள்.
ஒரு வேலையை செய்யத் தொடங்கும்போது, இந்த வேலையை நம்மால் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் கொள்ள வேண்டாம். உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் தயக்கம் வந்து, அந்த வேலையை ஒதுக்கி விடுவீர்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் எப்படிச் செய்வது? நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் ஏற்பார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழும். மனச் சோர்வு எட்டிப் பார்க்கும்.
இது போன்ற வேலையை நேரம் எடுத்தாவது முழு மூச்சுடன் செய்து முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்த வேலையில் ஆர்வத்தை தூண்டி வேலையை முடிப்பது நல்லது.
எத்தனை நாளானாலும் இந்த வேலையை நாம்தான் செய்ய வேண்டியிருக்கும். நமக்குப் பதிலாக வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்பதை நீங்கள் மனதில் பதித்துக கொண்டால் அந்த வேலையைக் கண்டு தயங்க மாட்டீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக கலகலப்பாக இருப்பவர்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டால் அவர்களைப் போலவே உங்களுக்கும் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
வேலையில் தவறு ஏற்படுமோ அல்லது இந்த வேலையில் தோல்வி ஏற்படுமோ என்ற அச்சம் ஒருபோதும் வேண்டாம். ‘வெற்றி நமதே’ என்ற எண்ணத்துடன் எந்த வேலையாக இருந்தாலும் உற்சாகத்துடன் பணி புரிந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
பாபு புருஷோத்மன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:பயனுள்ள பதிவு. தள்ளிப் போடுவது பல நெரங்களில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. முயற்சி செய்கிறேன். பிடிக்காத வேலையை முதலில் செய்ய வேண்டும் என்பது நல்ல அறிவுரை.
நான் சாப்பிடும் பொழுது எனக்குப் பிடிக்காதவற்றை முதலில் சாப்பிட்டுவிடுவேன் அக்கா. மிகவும் பிடித்தை இறுதியில் சாப்பிடுவேன். இது சிறுவயது முதல் இருக்கும் பழக்கம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தள்ளிபோடுவது எல்லோரிடமும் இருக்கக்கூடிய ஒரு குறை.
இனிமேல் குறை சரி செய்ய முயற்சி செய்வோம்.
இனிமேல் குறை சரி செய்ய முயற்சி செய்வோம்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:Aathira wrote:பயனுள்ள பதிவு. தள்ளிப் போடுவது பல நெரங்களில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. முயற்சி செய்கிறேன். பிடிக்காத வேலையை முதலில் செய்ய வேண்டும் என்பது நல்ல அறிவுரை.
நான் சாப்பிடும் பொழுது எனக்குப் பிடிக்காதவற்றை முதலில் சாப்பிட்டுவிடுவேன் அக்கா. மிகவும் பிடித்தை இறுதியில் சாப்பிடுவேன். இது சிறுவயது முதல் இருக்கும் பழக்கம்.
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
செய்யனும் நு நினைப்பேன் ஆனால் செய்ய மாட்டேன்...! இனிமேலாவது ஒழுங்கா கடைபிடிக்கணும்..
தகவலுக்கு நன்றி அண்ணா!
தகவலுக்கு நன்றி அண்ணா!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|